உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக. 14ல்  விழிப்புணர்வு கூட்டம்

ஆக. 14ல்  விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் படி குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அதை அரசு மானியமாக வழங்கும். இது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் ஆக. 14 மாலை 3:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள் கலந்து கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை