உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

விருதுநகர : விருதுநகர் அருகே கே.உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி 46. இவர் கடையில் போலீசார் தடை புகையிலை 20 பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டறிந்தனர். ஊரகப்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை