மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி (டிச. 11) விருதுநகநர்
9 minutes ago
மானியம் ஆணை வழங்கல்
12 minutes ago
குறையும் தேங்காய் விலை; குடும்பத் தலைவிகள் நிம்மதி
12 minutes ago
அருப்புக்கோட்டை: டிச. 11- -: அருப்புக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்யக்கோரி ரோடு மறியல் நடந்தது. அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் முனிப்பாண்டி, 49, நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு, இவரது வீட்டின் பாத்ரூம் ஜன்னல் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் ஜன்னல் கதவு கண்ணாடிகள் உடைந்தன. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். இந்தச் சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி ராமசாமிபுரம் மக்கள் ரோட்டில் நேற்று மாலை 5:00 மணிக்கு மறியல் செய்தனர். அருப்புக்கோட்டை ஏஎஸ்பி., மதிவாணன் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலந்து சென்றனர். மறியல் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.
9 minutes ago
12 minutes ago
12 minutes ago