வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நான் பலவருடங்களுக்கு முன்பு பார்த்த அந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், இப்பொழுது பாதி கூட கண்ணுக்கு தெரியவில்லை அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஆட்சியில் உள்ளவர்கள் real estate முதலைகளுக்கு விற்றுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம் அதுதான் உண்மையும் கூட
In normal non sunny days itself the lazy govt machinery doesnt do anything, but get monthly salary for doing nothing but gossip Do you think theyll go out in the searing hot sun in June and July and August and check what the contractors are doing?
சீக்கிரம் கண்டு பிடித்து சொல்லுங்கள். குடிசை போட்டு அம்பேத்கர் நகர், பெரியார் நகர் என்று பலகை வைத்து ஆக்கிரமிப்பு செய்ய ஆர்வமாக உள்ளேன் !
அப்படி ஒரு நிலம் தமிழகத்தில் அதுவும் சென்னையில் அதிகமாக இருந்த அந்த இடம் எங்கே என்று பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேட வேண்டும் அத்தனையும் ஆக்கிரமிப்பு
உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காமல் வேலை செய்த அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை விட்டுவிட்டு உயர் நீதிமன்றமும் புதிதாக வழக்குகளை உருவாக்கி நேரத்தை வீணடிப்பது மகா மட்டமான அணுகுமுறை
மேலும் செய்திகள்
4 மாவட்டங்களில் இன்று கனமழை
3 hour(s) ago | 1
ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ் முதல் நாளில் 4.38 சதவிகிதம் சரிவு
6 hour(s) ago
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பஸ் போக்குவரத்து நிறுத்தம்
7 hour(s) ago | 1
பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்
7 hour(s) ago | 1
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
7 hour(s) ago
நடிகர் ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
7 hour(s) ago