வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திராவிட மாடல் சாப்ட்வேர், நடைமுறையில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்போது இந்தமாதிரி மாற்றங்கள் செய்வது அதிக பிரச்சனைகளை உருவாக்கும் ,
இதுவே டாஸ்மாக் பிரச்சினை என்றால் உடனே தீர்த்து விடலாம். இதுக்கெல்லாம் சில வருடங்கள் ஆகும். அதுவரை மக்கள் சாகுங்கள்.
சாராயத்தின் முடிவும் உடனடி சாவுதானே? எனவே சாராயக்கடை பெயர் பலகையில் குடி -மடி வாசகத்தை பொறிக்கலாம். அது போல் குடிக்காதே தம்பி குடிக்காதே பாடலை சாராயக் கடையில் திறந்திருக்கும் போது தொடர்ச்சியாக போடலாம். சரியா?
வில்லங்கச் சான்று மற்றும் ஆவண நகல் இவைகள், பொது ஆவணங்கள். ஒரு சொத்தின் விபரத்தை, யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள உரிமை உண்டு. பொதுவாக இது போன்ற ஆவணங்களை, சப் ரிஜிஸ்டிரார் ஆபீஸ் வேலை தெரிந்த முகவர்களே விண்ணப்பிக்கின்றனர். ஆகவே, விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணைக் கோருவதில் என்ன பயன் இருக்கப்போகிறது? நல்லா இருந்த ஊரும் நாலு போலீசும் என்பதுபோல, பதிவுத்துறையில் பகீர்த்துறையாக மாற்றிவருகிறார்கள்.
ஆதார் எண் கட்டாயம் தேவை. சம்பந்தம் இல்லாதவர்கள் விண்ணப்பிப்பதை கண்காணிக்கலாம். மேலும் முகவர்களை நம்பாமல் நாமே நேரடியாக வலை தளத்தில் கோரலாமே? ரொம்ப சுலபம். தண்ட செலவும் இல்லை.
மேலும் செய்திகள்
வாக்காளர் கணக்கெடுப்பு: குழப்பமோ குழப்பம்
2 hour(s) ago | 9
ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ் முதல் நாளில் 4.38 சதவிகிதம் சரிவு
3 hour(s) ago
பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்
5 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
5 hour(s) ago
நடிகர் ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
5 hour(s) ago
மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்
5 hour(s) ago