மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளூனி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில் தேர்வு எழுதிய 348 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியளவில் மாணவிகள் பெட்ரீசியா மேரி 495, சஞ்சனா 493, அனுஷ்� கிருஷ்ணா, சமயா� ஆகியோர் தலா 492 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.475க்கு மேல் 61 பேரும், 450க்கு மேல் 165 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலத்தில் 3 பேர், கணிதத்தில் 19 பேர், அறிவியலில் 11 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 9 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளி முதல்வர் அருட்சகோதரி ரோசிலி பொன்னாடை அணிவித்து, பாராட்டினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago