உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொத்து தகராறு தந்தையை கொன்ற மகன்

சொத்து தகராறு தந்தையை கொன்ற மகன்

கொளத்துார், கொளத்துாரில், சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.கொளத்துாரைச் சேர்ந்தவர் மதுசூதனன், 68. இவரது மகன் ஜார்ஜ், 34. சொத்து சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில் தந்தையை 'காஸ்' சிலிண்டரால் ஜார்ஜ் அடித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி