வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அவிங்களே அகதி. குழந்தை அதோகதி. பஹுத் அச்சா ஹை. அகதிகளை திருப்பி அனுப்பாம ஏன் வெச்சுக்கிட்டிருக்கீங்க? இலங்கையில் சண்டை நடக்குதா என்ன?
இந்திய குடிமக்களே அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ந்னு போயிடறாங்க. இங்கே ஓசி ரேசன் அரிசி கிடைக்கலாம் ஹை.
முதலில் வழக்கு தொடுத்த நபருக்கு ஒரு அபராதத்தை போடுங்க
இந்திய வக்கீல்கள் அதி புத்திசாலிகள். வேறு ஒரு நாட்டிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்து அகதிகளாக இருப்பவர்கள்.. அகதிகள்தான்.அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் வேறு நாட்டு குடிமக்கள்தான். இந்திய துணைக்கண்டத்தில் அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது.
இது இலங்கை அகதிகள் மீது கொண்ட அக்கறை இல்லை. இதை ஒரு சாதகமாக வைத்துக்க்கொண்டு மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க செய்யப்படும் சதி. என்னை பொறுத்தளவில் அங்குள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள். அது இலங்கைத் தமிழர்களுக்கு செய்யும் மாபெரும் உதவியாக இருக்கும். இலங்கைத் தமிழர்களின் ஜனத்தொகை கூடுவற்கு உதவியாக இருக்கும். அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரும் சந்தர்ப்பம் கிடைத்தால் வெளி நாடுகளுக்கு பறந்து விடுவார்கள். அவர்களின் பிரதான நோக்கமும் அதுதான். ஆகவே இந்த திடீர் அக்கறை காட்டுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
இலங்கை யாழ்ப்பாண தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்றால் பிறகு இலங்கையில் உள்ள மலையக தமிழர் நிலைமை என்ன ஆகும் ??....மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் எதற்கு இலங்கை தமிழருக்கு ரெட்டை குடியுரிமை என்று கோரிக்கை வைத்தார்? இதற்கெல்லாம் பதில் இல்லாமல் இங்குள்ள விடியல் மறத்தமிழனுங்க இதில் வெறும் அரசியல் செய்தால் மேலும் இலங்கை யாழ்ப்பாண தமிழர் வெறுப்பை சம்பாதிக்க நேரும் ...யாழ்ப்பாண தமிழர் யாரும் இந்திய குடியுரிமை கேட்டு கோரிக்கை வைக்கவில்லை ...முதலில் விடியல் திராவிடனுங்க இலங்கை தமிழரை அகதிகள் என்று கேவலமாக பேசுவதை நிறுத்த வேண்டும் ...
இந்தியா ஐக்கிய நாட்டின் 1951 ஆம் ஆண்டின் அகதிகள் ஏற்பு சட்டத்தில் இதுவரை கையொப்பம் இடவில்லை அதனால் அகதிகளுக்கு இந்தியாவில்.. எதோ அவர்கள் நாட்டின் பிரச்சனை முடியும் வரை தங்கிக்கொள்ளலாம். இப்படி இஸ்லாமிய நாடுகளில் இருந்து தூரதப்பட்ட இஸ்லாமியர் உட்பட பிற மத்தவர்கள் 1951 முதல் 3 தலை முறையாக எல்லை மாநிலங்களில் இன்னும் அகதியாகதான் உள்ளனர் அவர்களில் இஸ்லாமியர் தவிர்த்து குடிஉரிமை வழங்க தான் CAA.. இஸ்லாமியர்களுக்கு அவர்கள் நாடு இஸ்லாமிய நாடக உள்ளது
அமெரிக்காவில் பிறந்த குழந்தை என்றால் உடனே அங்கு குடியுரிமை என்பது இப்பொது கிடையாது ...அந்த சட்டமெல்லாம் மாற்றி விட்டார்கள் ....இங்கு பிறக்கும் பங்களாதேஷி ரோஹிங்கிய குழந்தைகளுக்கு இந்தியா குடியுரிமை கொடுக்க முடியாது ....முதலில் இங்குள்ள தமிழனுங்க தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழருக்கு அகதிகள் முகாமில் சுகாதாரமான வசதிகள் செய்து தரட்டும் ....மேலும் இங்குள்ள பங்களாதேஷிகளை யாரும் அகதிகள் என்று அழைப்பதில்லை .....ஆனால் இங்குள்ள மற தமிழனுங்க எதற்கு தொப்புள் கொடி உறவுகளை அகதிகள் என்று கூறுவது ??....
இதற்கு எதற்கு முன்னுரிமை? முதலில் கொள்ளை அடித்த அரசியல்வாதிகளுக்கு தீர்ப்பு வழங்கினால் நல்லது.
இதே பாணியில் போனால் சீனாவின் மீது படையெடுக்கக்கூட நீதிமன்றத்திடம் ஆணை வாங்கக்கூட மனுக்கொடுப்பார்கள் போல... வெளியுறவுத்துறை, உள்துறை நடவடிக்கைகளை, சட்டங்களை நீதிமன்றம் ஒரு சிலருக்காக மாற்ற முடியாது.
மேலும் செய்திகள்
மோசமான சாலையால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்
5 hour(s) ago
கொட்டகை அமைக்க ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு
5 hour(s) ago
சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
5 hour(s) ago
சபரிமலை மேல்சாந்தி தர்மசாஸ்தா கோயிலுக்கு வருகை
5 hour(s) ago
மொபைல்போன்கள் திருட்டு: ஒருவர் சிறையிலடைப்பு
5 hour(s) ago
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
5 hour(s) ago