உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குற்றவாளிகள் நான்கு பேர் சரண்

குற்றவாளிகள் நான்கு பேர் சரண்

சத்தியமங்கலம்: கடந்த ஜூலை, 21ம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலைய பகுதியில், டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டி-ருந்தபோது ஏற்பட்ட தகராறில், மனோஜ் என்பவர் கொலை செய்-யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 25, அரிமணி, 22, செல்வ-குமார், 26, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கருப்பையா, 21, ஆகிய நான்கு பேர் நேற்று சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் சரண-டைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை