உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று நடக்கிறது மாநகராட்சி கூட்டம்

இன்று நடக்கிறது மாநகராட்சி கூட்டம்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சியின் சாதாரண கூட்டம் கடைசியாக, மார்ச் மாதம் நடந்தது. அதன் பிறகு லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை, ௧௦:௦௦ மணிக்கு நடக்கவுள்ளது. இதில், 109 பொருள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்