உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அத்தாணி பேரூராட்சியில் 32 கடைகளுக்கான ஏலம்

அத்தாணி பேரூராட்சியில் 32 கடைகளுக்கான ஏலம்

அந்தியூர் : அத்தாணி பேரூராட்சி பகுதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் வாரச்சந்தையில் சுங்க வசூல் என,ஸ 32 கடைகளுக்கான ஏலம், பேரூராட்சியில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் நாகேஷ், அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கடையாக நடந்த ஏலத்துக்கு, அத்தாணி பகுதியை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை