உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்

பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்

டி.என்.பாளையம்:கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா பூச்சாட்டுதல் நேற்று நடந்தது. முன்னதாக காலையில் கிராம சாந்தி நடந்தது. மதியம், 12:30 மணிக்கு பூச்சாட்டுதல் நடந்தது. வரும், 27ம் தேதி இரவு குண்டத்துக்கு தீ மூட்டப்படுகிறது. 28ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து அம்மனை வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை