உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

தர்மபுரி: தர்மபுரியில், ஆவணி அவிட்டத்தையொட்டி, மேல்தெருவிலுள்ள சத்திரத்தில், பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 6:30 மணிக்கு மேல் காயத்ரி ஜபம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான ஆண்கள் தங்களின் பூணுாலை மாற்றி, புதிய பூணுாலை அணிந்து கொண்டனர். இதை, வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க பூணுால் அணியும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை