உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு

தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டளிக்கும் வகையில், போலீசார் சார்பில், தளி தொகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது. டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர், 150 க்கும் மேற்பட்டோர், தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக துப்பாக்கியுடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் அணிவகுப்பு நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை