மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
15 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
15 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
15 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
15 hour(s) ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மத்திய அமைப்பு திட்டத்தலைவர் துரை தலைமை வகித்தார். இதில், பிரிவுக்கு, 2 பேரை ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து, நேரடி தினக்கூலி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சம்பளம் இன்றி பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினக்கூலியாக, 380 ரூபாய் வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago