மேலும் செய்திகள்
பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்
28-Oct-2025
தந்தை - மகன் ரயில் மோதி பலி
28-Oct-2025
மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு கம்பி
26-Oct-2025
கணவருக்கு ஆயுள் தண்டனை விரக்தியில் பெண் தற்கொலை
25-Oct-2025
மூணாறு:தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் இருந்து உறவினர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்த பெண் இறந்தார்.தஞ்சாவூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த முகம்மதுஅலி வெளிநாட்டில் உள்ளார். அவரது மனைவி ஆயிஷா பானு 48, உறவினர்களுடன் மூணாறுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். அவர்கள் மூணாறு காலனி பகுதியில் தனியார் விடுதியில் தங்கினர்.ஆயிஷாபானுவிற்கு நேற்று காலை விடுதி அறையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆயிஷாபானுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Oct-2025
28-Oct-2025
26-Oct-2025
25-Oct-2025