உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லாறு பகுதியில் 50 மி.மீ., மழை

நல்லாறு பகுதியில் 50 மி.மீ., மழை

உடுமலை;உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், நேற்று காலை வரை, நல்லாறு பகுதியில், 50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. உடுமலையில் -- 6.20, வரதராஜபுரம் - 14, பெதப்பம்பட்டி - 10, பூலாங்கிணர் - 9, திருமூர்த்தி நகர் - 18; மடத்துக்குளத்தில் - 3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அமராவதி அணை பகுதியில் - 8, திருமூர்த்தி அணைப்பகுதியில், 15 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை