வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பாவம் அந்த மனிதர் இருந்தால் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வார். இவர் போன்றவர்களால் பழங்கால மனிதர்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
இதை எல்லாம் பார்க்காமல், நல்லவேளை காமராஜர் இறந்து விட்டார்.
அண்ணாமலை பிஜேபி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால் தான் முதல்வராக மாட்டேன் என்று சொன்னது இந்த நாட்டாமைக்கு எப்போதும் போல ஒரு குறுக்கு வழியை காட்டியுள்ளது ....இப்போதில் இருந்தே துண்டை போட்டு சீட்டை பிடிச்சி தன் மாமியார் கனவை நெனவாக்கிடலாம்ன்னு சினேக் பாபு ஸ்டைல்ல பிளான் பண்ணிக்கிறாரு ...
காமராஜர் காலம் வேறு . அவரைபோல் ஒரு தலைவரை காண்பது கடினம் . மேலும் ஐம்பது ஆண்டு ஆட்சியில் இந்த திராவிட ஆட்சியாளர்கள் மக்களை மாற்றிவிட்டார்கள்
அதாவது நீக்க முதல்வராக வேண்டும் அம்புட்டு ஆசை
சரத்குமாரா..காமராஜர் ஆட்சியா? நீ பிஜேபி யில் இணைந்த பின்பா..? இவ்வளவு காலம் உன் சொந்த பணத்தில் கட்சியை வளர்த்து காப்பாற்றியதாக சொல்கிறாய். இனி பிழைக்கும் வழியை பார். ஏழை குடிலும் குபேரன் கோட்டையும் ஒன்றா..?காமராஜர் ஆட்சிக்கும் நீ சேர்ந்திருக்கும் இடத்துக்கும் சரிபடாது..
வடக்கே ராமராஜ்யா வந்தாச்சு. இங்கே காராஜராஜ்ராஜ்யாதான் பாக்கி
காமராஜர் ஆட்சி என்பது நேர்மையான, எளிமையான, தூய்மையான, புனிதமான, தொலைநோக்கு சிந்தனையுடன் நடந்த பொற்கால ஆட்சி . அரசியலுக்கே இலக்கணமான ஆட்சி. அத்தகைய ஆட்சியை இன்றைய அரசியல்வியாதிகளால் ஒரு நாளும் தர முடியாது. எனவே, இனிமேல், காமராஜர் ஆட்சி என்பது நமக்கு வெறும் கானல் நீரே.
இப்போ உள்ள ஆட்சி சிறப்பாகவே உள்ளது ...
ehac
ஏதாச்சும் கனவு கனவுல இருக்கீங்களா பிரதர், அட தேவுடா
உங்க கட்சியைத்தான் பிஜேபி -ல இணைத்துவிட்டீர்களே, அப்புறம் என்ன காமராசர் ஆட்சி கொடுக்கப்போறீங்க?.
மேலும் செய்திகள்
நிலத்தை அளக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
2 hour(s) ago | 1
கோவையில் பெண் கடத்தப்படவில்லை: போலீசார் விளக்கம்
3 hour(s) ago
மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை
8 hour(s) ago | 9
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
9 hour(s) ago | 1