வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இட ஒதுக்கீடு என்பது, ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது தரத்தை மேம்படுத்துவதற்காக. ஆனால் தமிழக ஜாதீயக் கட்சிகளும், இடது சிந்தனை சினிமா பிரபலங்களும் இன்னமும் உயர்சாதிக்காரர்களைக் குறை கூறி வருகிறார்கள். அவர்களது எண்ணமும் செயல்களும் உயர் ஜாதிக்காரர்கள் தங்களது நிலைக்கு இறங்க வேண்டும் என்பதே!
உங்களை மக்கு என்று விமர்சித்தார் சுப்பிரமணிய சுவாமி பதிலடி கொடுக்கவில்லையா
ஜாதி மத வெறி, மொழி வெறி, இந வெறி, இதைத் தவிர வேலை வாய்ப்பு, மனித ஐயம், மக்களின் பாதுகாப்பு, உயிருக்கு பாதுகாப்பு,m கலாச்சாரத்துக்கு பாதுகாப்பு, நல்ல கல்வி, ஏதாவது பேசுகிறார்களா , எல்லா கூட்டங்களும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நிலையில்தான் பேசுகிறார்கள், தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கிறது, நீதி குறை அமைதி காக்கிறது, மக்கள் தினம் இனம் செய்வது அறியாமல் செத்துக்கொண்டு இருக்கின்றனர் , வந்தே மாதரம்
நிறுவனங்களை தனியார் தான் திறம்பட நடத்தமுடியும் அரசு நடத்தினால், நஷ்டம் தான் ஏற்படும் அந்த பணத்தை வரிசெலுத்துவோர் தான் கொடுக்கநேரிடும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்து, திறம்பட நடத்த செய்தால், பொருளாதாரம் வின்னைநோக்கி பாயும் இடஒதுக்கீடு ஊனமுற்றோருக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் சாதி அடிப்படையில் கொடுக்க கூடாது நன்றாக கை, கால், கண்கள் வேலை செய்யும்போது கொழுப்பெடுத்து படிக்கமுடியாவிட்டால், அரசு ஒன்றும் செய்யமுடியாது
அய்யய்யய அடிக்கிற வெயில்ல இவங்க இம்சை வேற முடியல
... இண்டி கூட்டணி ஆட்கள் தான் ......அரசியலமைப்பை சீரழித்து மத சார்பாக நாட்டை பிரிப்பது நீங்கள் தான்.
. கேட்டதும் ஆத்திரம் வருமே ???
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொதுஅறிவு அற்றவர்கள் போதாக்குறைக்கு அதன் ஜால்ரா கம்யூனிஸ்ட் கட்சி வேறு தனது பொதுஅறிவை நிரூபிக்கிறது இவர்கள் ஆட்சியில் விளங்கிரும் நாடு அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமே, முக்கிய அரசு துறைகள் தவிர, மற்றவை கூடிய விரைவில் தனியார் மயமாக்கப்படவேண்டும் என்பது தானே
ஜாதிவெறி பிடிச்சு ஆடுற வரைக்கும் இட ஒதுக்கீடு இருந்துக்கிட்டே இருக்கும்.
நாட்டுக்கு நல்லது நடக்கட்டும். இட ஒதுக்கீடு ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்.
மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
1 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
1 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
2 hour(s) ago