வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பைப்புகள் பதித்த பின், உயர் அழுத்த காற்றை அனுப்பி இணைப்புகளில் கசிவு இருக்கிறதா என்று பரிசோதிப்பது சரியான நடைமுறை. இதன்மூலம் கசிவு ஏற்படும் இடங்களை சரிசெய்ய முடியும். அந்த குழாய்கள் 100 பசி அளவிற்கு அழுத்தம் தாங்கும் என்றால் 120 பசி அளவிற்கு அழுத்தம் கொடுத்து சோதனை செய்வார்கள். இறுதியில் பயனுக்கு வரும்போது வெறும் 80 பசி அளவிற்கே உண்மையான எரிவாயுவை செலுத்துவார்கள். செய்தியும் தவறு, வாசகர் கருத்தும் தவறு.
அது எல்லாம் தெரியும் pats.. இவர்கள் தரமாக வேலை செய்திருந்தால் டெஸ்டிங் செய்த போது கசிவு வந்திருக்க கூடாது.. அதை தான் சொல்கிறேன் இந்தியாவில் இந்த மாதிரி திட்டம் எல்லாம் ரொம்ப சிரமம்
தரப் பரிசோதனை என்றால் என்னவென்று தெரியாதவர் போல. சிறுக துவங்கி பெருகும் வளர்ச்சி. கம்ப்யூட்டர் வேண்டாம் என்று குதித்த உண்டியல் வாரிசுகள் இன்னும் இருக்கிறார்கள்.
கட்டிடடம் strong building week என்பது போல இந்த திட்டம். நமக்கு சரிபட்டு வராது. 40% கமிஷனின்றி எந்த வேலையும் இந்தியாவில் கிடையாது. மீதி 60% ல் மெடிரியல் ஊழியர்களின் சம்பளம் லாபம் பார்க்கணும். இது மற்ற contract போல கிடையாது. சிவகாசி பட்டாசு ஆலை போல் என்னிக்குமே Danger தான்.
நம் நாட்டில் இந்த முறை எல்லாம் சரிப்பட்டு வராது ...இதெல்லாம் மிக தரமாக செய்யவேண்டிய பணி ...நம் நாட்டில் எந்த வேலையும் அதிக தரமாக செய்வது இல்லை யாரும்.
மேலும் செய்திகள்
22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி
11 hour(s) ago
போதை மாத்திரை விற்றவர் கைது
11 hour(s) ago
போதை தடுப்பு விழிப்புணர்வு
11 hour(s) ago
அமெரிக்கா துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
11 hour(s) ago
மனைவியை மீட்டு தரக்கோரி காதல் கணவர் போலீசில் புகார்
11 hour(s) ago