உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழில் நடத்தியவர் கைது

பாலியல் தொழில் நடத்தியவர் கைது

சென்னை, சைதாப்பேட்டை, பிராமின் சந்தில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் ஆய்வு நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த கிரீஷ், 52, என்பவர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை