உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் ஆப்சென்ட்

ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் ஆப்சென்ட்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்-படும், ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 1:30 மணி வரை நடந்தது. 13 மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 3,511 தேர்வர்கள் விண்-ணப்பித்திருந்தனர். இதில், 419 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 3,092 பேர் தேர்-வெழுதினர். இன்று நடக்கும், 2ம் தாள் -தேர்வில், 62 தேர்வு மையங்களில் 16,989 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்-தேர்வை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள், தலைமை கண்கா-ணிப்பாளர்கள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும்படையினர் நியமனம் செய்-யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை