To type in English
(or)Press CTRL+G
To type in English
மார் 04, 2026
மொத்த செய்திகள்: 1193
பிரைம் அபார்ட்மென்ட், திருப்பூர்.
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை சவுகார்பேட்டை
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை சவுகார்பேட்டை
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை சவுகார்பேட்டை
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை சவுகார்பேட்டை பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை சவுகார்பேட்டை பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை சவுகார்பேட்டை பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை சவுகார்பேட்டை பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை பெரம்பூர் பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை பெரம்பூர் பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை பெரம்பூர் பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை பெரம்பூர் பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை பெரம்பூர் பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை பெரம்பூர் பகுதி
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை பெரம்பூர்
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
சென்னை ராயப்பேட்டை
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
கோவை புரூக்பாண்ட் ரோடு.
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
குகேஷை வென்றார் அரவிந்த்
கிரிக்கெட்
04-Mar-2026
ரொனால்டோவுக்கு காயம்
பிற விளையாட்டு
04-Mar-2026
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!
தமிழகம்
04-Mar-2026
கூர்கா அரண்மனை புனோம் பென்
ஆசியா
04-Mar-2026
கோரியாண்டர், இந்தியன், கம்போடியா
ஆசியா
04-Mar-2026
நமஸ்தே இந்தியா உணவகம், கம்போடியா
ஆசியா
04-Mar-2026
நமஸ்தே இந்தியா உணவகம் BKK, கம்போடியா
ஆசியா
04-Mar-2026
ஹரி ஓம் நமச்சிவாயம் பாடிய மத்திய அமைச்சர்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
நன்றி டாலி! உன் தேசப்பணி மகத்தானது.
நிஜக்கதை
04-Mar-2026
சந்திர கிரகணம் முன்னோருக்கு தர்ப்பணம்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
இதயம் குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்
தமிழகம்
04-Mar-2026
நாகநாதர் கோயில் மண்டலாபிஷேகம்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
கோழியை விழுங்கிய ராட்சஷ மலைப்பாம்பு
ஷார்ட்ஸ்
04-Mar-2026
இடம்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூர்
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
இடம்: ராஜஸ்தான்
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
இடம்: உ.பி.,மாநிலம் வாரணாசியில்
புகைப்பட ஆல்பம்
04-Mar-2026
வாய்ப் புற்றுநோய் காரணமும் சிகிச்சையும்
வெப் ஸ்டோரீஸ்
04-Mar-2026
ஆங்கிலேயரால் தமிழுக்கு வந்த ஆபத்து
ஷார்ட்ஸ்
04-Mar-2026
பாடல்பாடி ஹோலி கொண்டாடிய கவர்னர்
தமிழகம்
04-Mar-2026
எங்க கைய பிடிக்கலன்னா அரியணை ஏற முடியாது
ஷார்ட்ஸ்
04-Mar-2026
மஸ்கட்டில் இஃப்தார் நிகழ்ச்சி
வளைகுடா
04-Mar-2026
18 லட்சம் ஆண்டுகளாக மனிதனை கடிக்கும் கொசு!
ஷார்ட்ஸ்
04-Mar-2026
தியேட்டர்களில் கூடுதல் ஷோ அனுமதி கிடைக்குமா?
ஷார்ட்ஸ்
04-Mar-2026
மீனவர்களே அடுத்து நம்ம ஆட்சிதான்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
ஆணவம் ஏன்?
இந்து
04-Mar-2026
கேளுங்க சொல்கிறோம்
இந்து
04-Mar-2026
டெல்டா காரன்னு சொல்லி காதுல டால்டா ஊத்த வரல
ஷார்ட்ஸ்
04-Mar-2026
கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!
ஷார்ட்ஸ்
04-Mar-2026
அடிப்படை அறிவு இல்லை!
ஷார்ட்ஸ்
04-Mar-2026
மென்திறன் மேம்பாட்டு பயிற்சி
தர்மபுரி
04-Mar-2026
தள்ளுவண்டி கடைகளால் போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி
04-Mar-2026
வைக்கோல் விற்பனை சூடுபிடிப்பு
நாமக்கல்
04-Mar-2026
எருமப்பட்டி வி.ஏ.ஓ., மனைவி தற்கொலை
நாமக்கல்
04-Mar-2026
புகையிலை விற்பனை 3 கடைகளுக்கு சீல்
நாமக்கல்
04-Mar-2026
அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர் கூட்டம்
நாமக்கல்
04-Mar-2026
சீட்டாடிய 5 பேர் கைது
ஈரோடு
04-Mar-2026
மணி மண்டபம் திறப்பு
ஈரோடு
04-Mar-2026
மறு பூச்சாட்டுதல் விழா
நாமக்கல்
04-Mar-2026
இயற்பியல் மன்ற விழா
நாமக்கல்
04-Mar-2026
தேரோடும் வீதியில் சாலை பராமரிப்பு
நாமக்கல்
04-Mar-2026
அணை நீர்வரத்து சரிவு
ஈரோடு
04-Mar-2026
ஒரு மாதமாக யானை தொல்லையால் வேதனை
ஈரோடு
04-Mar-2026
உள்ளூர் வர்த்தக செய்திகள்
ஈரோடு
04-Mar-2026
கிரகணத்தால் கோவில்களில் நடை அடைப்பு
ஈரோடு
04-Mar-2026
மாவட்டத்தில் 28 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
ஈரோடு
04-Mar-2026
தாசம்பாளையம் பகிர்மான மின் வாரியம் அறிவிப்பு
ஈரோடு
04-Mar-2026
தேர்தல் செலவின ஆலோசனை கூட்டம்
ஈரோடு
04-Mar-2026
ஈரோடு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு
04-Mar-2026
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறனகம் திறப்பு
ஈரோடு
04-Mar-2026
ஈரான் தான் கெத்து!
ஷார்ட்ஸ்
04-Mar-2026
வாலிபர், வாட்ச்மேன் விபரீத முடிவு
ஈரோடு
04-Mar-2026
தொழிலாளியை கத்தியால் கிழித்து போன் பறிப்பு
ஈரோடு
04-Mar-2026
போக்குவரத்து விதி மீறல் 910 வழக்குகள் பதிவு
ஈரோடு
04-Mar-2026
கஞ்சாவுடன் வாலிபர் கைது
ஈரோடு
04-Mar-2026
வாலிபரை சுத்தியலால் தாக்கியவருக்கு காப்பு
ஈரோடு
04-Mar-2026
ஆர்.சி.எம்.எஸ்.,சில் மஞ்சள் ஏலம் துவக்கம்
நாமக்கல்
04-Mar-2026
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி
04-Mar-2026
தள்ளுவண்டி கடைகளால் போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி
04-Mar-2026
திடீர் அதிர்ஷ்டம் - நீலம் - ஆஞ்சநேயர்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
தனியார் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
04-Mar-2026
மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி
04-Mar-2026
ரூ.6.31 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை
கிருஷ்ணகிரி
04-Mar-2026
கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை
கிருஷ்ணகிரி
04-Mar-2026
கார் கவிழ்ந்து விபத்து ஐ.டி., ஊழியர் பலி
கிருஷ்ணகிரி
04-Mar-2026
பயணம் அனுகூலம் - நீலம் - வராஹி
ஷார்ட்ஸ்
04-Mar-2026
தேன்கனிக்கோட்டையில் ஹோலி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி
04-Mar-2026
காபிக்குத் தேவை கவாத்து... களையெடுப்பு
விவசாய மலர்
04-Mar-2026
கணிசமான வருவாய்க்கு கருங்குறுவை ரக நெல்
விவசாய மலர்
04-Mar-2026
விவசாய மலர்: எங்கு... என்ன...
விவசாய மலர்
04-Mar-2026
மாசி திருவிழாவில் பால்குட ஊர்வலம்
சேலம்
04-Mar-2026
பைக் மோதி தொழிலாளி பலி
சேலம்
04-Mar-2026
நான் முதல்வன் செயல்பாட்டு மையம் தொடக்கம்
சேலம்
04-Mar-2026
எக்ஸ்.இ.வி., 9இ சினிலக்ஸ்
கடையாணி
04-Mar-2026
ரயில்வே ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
சேலம்
04-Mar-2026
ஆலையில் கார் மாயம்: 2 ஊழியர் மீது சந்தேகம்
சேலம்
04-Mar-2026
ரோட்ஸ் டர் ரெட் உல்ப்
கடையாணி
04-Mar-2026
மூதாட்டியை தாக்கிய 3 பேருக்கு காப்பு
சேலம்
04-Mar-2026
முதல்வர் படத்துடன் வைத்த பேனர் கிழிப்பு
சேலம்
04-Mar-2026
அமெரிக்காவை கண்டித்து த.வா.க., ஆர்ப்பாட்டம்
சேலம்
04-Mar-2026
சிறை கைதிகளிடம் குறை கேட்ட டி.ஐ.ஜி.,
சேலம்
04-Mar-2026
உடல்நிலை சீராகும் - சிவப்பு - முருகர்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடல்
சேலம்
04-Mar-2026
எக்ஸ்.எஸ்.ஆர்., 155 பிளாக்
கடையாணி
04-Mar-2026
வாகன அப்டேட்ஸ்
கடையாணி
04-Mar-2026
கஞ்சா விற்றவருக்கு 6 மாத சிறை
சேலம்
04-Mar-2026
டிராக்டர் மோதி லோடுமேன் பலி
சேலம்
04-Mar-2026
வருவாய்த்துறை போராட்டம் இன்று சாலை மறியல்
சேலம்
04-Mar-2026
சட்டசபை தேர்தல் பணி: அலுவலர்களுக்கு பயிற்சி
சேலம்
04-Mar-2026
6ல் சனிப்பெயர்ச்சி சிறப்பு அபிேஷகம்
சேலம்
04-Mar-2026
சந்திர கிரஹணத்தால் கோவில்நடை அடைப்பு
நாமக்கல்
04-Mar-2026
மாணவர்கள் லேப்டாப் கேட்டு ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
04-Mar-2026
ஆத்துல போட்டாலும் அளந்து போடணுமில்ல! DMK
ஷார்ட்ஸ்
04-Mar-2026
தொல்லைகள் விலகும் - பச்சை - ஸ்ரீரங்கநாதர்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
குடிநீர் வழங்காததால் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்
04-Mar-2026
ரூ.75 ஆயிரம் மோசடி; பாதிரியார் மீது வழக்கு
தேனி
04-Mar-2026
பழைய இரும்பு கடை கோடவுனில் தீ விபத்து
திண்டுக்கல்
04-Mar-2026
திருடிய அசதியில் துாங்கியவர் கைது
தேனி
04-Mar-2026
வயாகரா மாத்திரைகள் பறிமுதல்
ராமநாதபுரம்
04-Mar-2026
அ.தி.மு.க.,விடம் 4 தொகுதிகள் கேட்பு
தமிழகம்
04-Mar-2026
பிரதமர் மோடி வரும் 11ல் திருச்சி வருகை
தமிழகம்
04-Mar-2026
திருமணம் கைகூடும் - மஞ்சள் தீப வழிபாடு
ஷார்ட்ஸ்
04-Mar-2026
ஸ்டாலின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
தமிழகம்
04-Mar-2026
தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல்
04-Mar-2026
கருவேல மரங்களை அகற்ற ஆலோசனை
சேலம்
04-Mar-2026
தவறவிட்ட மோதிரம் விபரம் கூறி பெறலாம்
சேலம்
04-Mar-2026
பாக்கு வியாபாரியிடம் ரூ.1.90 லட்சம் திருட்டு
சேலம்
04-Mar-2026
பணம் வந்து சேரும் - வெள்ளை - அம்பாள்
ஷார்ட்ஸ்
04-Mar-2026
சேதமான மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்
காஞ்சிபுரம்
04-Mar-2026
கரூர் சாலை வளைவை விரிவுபடுத்த கோரிக்கை
காஞ்சிபுரம்
04-Mar-2026
வேலுாரில் 100 டிகிரி வெயில்
வேலூர்
04-Mar-2026
கணிசமான வருவாய்க்கு கருங்குறுவை ரக நெல்
காஞ்சிபுரம்
04-Mar-2026
கல்வெட்டுகளை காணோம்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி
தமிழகம்
04-Mar-2026
இன்று இனிதாக
காஞ்சிபுரம்
04-Mar-2026
மாணவர்கள் திறமை வெளிப்படுத்தும் விழா
கோயம்புத்தூர்
04-Mar-2026
இன்றைய நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
04-Mar-2026
நீரில் மூழ்கி சிறுவன் பலி
கோயம்புத்தூர்
04-Mar-2026
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைவு
தமிழகம்
04-Mar-2026
நினைத்தது நடக்கும் - பச்சை - விஷ்ணு
ஷார்ட்ஸ்
04-Mar-2026
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம்
04-Mar-2026
மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உதவிய அண்ணாமலை
மதுரை
04-Mar-2026
பொன்னேரி ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
திருவள்ளூர்
04-Mar-2026
நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
கரூர்
04-Mar-2026
ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளர்
மதுரை
04-Mar-2026
வினாடி-வினா போட்டி
கரூர்
04-Mar-2026
எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்
மதுரை
04-Mar-2026
நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
திருவள்ளூர்
04-Mar-2026
சொற்பொழிவு
மதுரை
04-Mar-2026
இந்திய தொல்குடி மரபணு குழு ஆலோசனை
மதுரை
04-Mar-2026
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
திருப்பூர்
04-Mar-2026
எச்.பி.வி., தடுப்பூசி
மதுரை
04-Mar-2026
கல்லுாரிகளுக்கு இடையே தொழில் திறன் போட்டிகள்
மதுரை
04-Mar-2026
இன்றைய நிகழ்ச்சி
மதுரை
04-Mar-2026
ேஹாலி பண்டிகை: ரயில்கள் ஹவுஸ்புல்
திருப்பூர்
04-Mar-2026
ரத்ததான முகாம்
மதுரை
04-Mar-2026
இன்று இனிதாக
திருவள்ளூர்
04-Mar-2026
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
திருவள்ளூர்
04-Mar-2026
யாகசாலை பூஜை துவக்கம்
மதுரை
04-Mar-2026
எழுமலை பகுதியில் தொடரும் காகங்கள் இறப்பு
மதுரை
04-Mar-2026
போலீஸ் செய்திகள்...
மதுரை
04-Mar-2026
வாகனங்கள் ஏலம்
மதுரை
04-Mar-2026
சட்டசபை தேர்தல் பணி போலீஸ் ஆலோசனை
கோயம்புத்தூர்
04-Mar-2026
பக்தர்கள் கிரிவலம்
மதுரை
04-Mar-2026
குவாரிக்கு இடையூறு: கலெக்டரிடம் மனு
மதுரை
04-Mar-2026
தக்காளி விலை விவசாயிகள் கவலை
மதுரை
04-Mar-2026
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை
04-Mar-2026
தடைகள் விலகும் - இளஞ்சிவப்பு - மகாலட்சுமி
ஷார்ட்ஸ்
04-Mar-2026
வேலாயுதம்பாளையம் அருகே சேவல் சண்டை: 5 பேர் கைது
கரூர்
04-Mar-2026
கோயில்களில் பவுர்ணமி பூஜை
திண்டுக்கல்
04-Mar-2026
உழவன் தேர் விழிப்புணர்வு
திண்டுக்கல்
04-Mar-2026
தி.மு.க.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
திண்டுக்கல்
04-Mar-2026
மகளிர் கல்லுாரி விளையாட்டு விழா
திண்டுக்கல்
04-Mar-2026
ரூ.80 லட்சம் நிலமோசடி ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை
04-Mar-2026
சிறுமியிடம் அத்துமீறல் பூஜாரிக்கு 10 ஆண்டு
சென்னை
04-Mar-2026
சின்னாளபட்டியில் காமன் தகன விழா
திண்டுக்கல்
04-Mar-2026
இன்று கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
கரூர்
04-Mar-2026
எஸ்.ஏ., கல்லுாரி ஆண்டு விழா
சென்னை
04-Mar-2026
கிராம மக்கள் முற்றுகை
திண்டுக்கல்
04-Mar-2026
ரூ.7 கோடியில் சமூக கூடம் கட்ட அடிக்கல்
சென்னை
04-Mar-2026
வேங்கனுார் கோயில் திருவிழா
திண்டுக்கல்
04-Mar-2026
இன்று இனிதாக...
திண்டுக்கல்
04-Mar-2026
போலீஸ் செய்திகள்...
திண்டுக்கல்
04-Mar-2026
சட்ட கல்லுாரி மாணவி சாலை விபத்தில் பலி
சென்னை
04-Mar-2026
தீத்தடுப்பு ஒத்திகை
திண்டுக்கல்
04-Mar-2026
நில எடுப்பு ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல்
04-Mar-2026
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
04-Mar-2026
வெள்ளி வியாபாரியின் ரூ.26.40 லட்சம் மாயம்
சென்னை
04-Mar-2026
கிரைம் கார்னர் --
சென்னை
04-Mar-2026
பிரைட் எப்.சி., அணி கால்பந்தில் அசத்தல்
சென்னை
04-Mar-2026
வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூர்
04-Mar-2026
பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா துவக்கம்
தேனி
04-Mar-2026
மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலை அழைப்பு
சென்னை
04-Mar-2026
பெண்களை ஆபாசமாக படம் எடுத்தவர் கைது
சென்னை
04-Mar-2026
மெரினாவில் மீனவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை
04-Mar-2026
மகளிர் தின விளையாட்டு போட்டி பங்கேற்க அழைப்பு
தேனி
04-Mar-2026
பல்நோக்குகட்டடங்கள் திறப்பு
சென்னை
04-Mar-2026
விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி
04-Mar-2026
இன்றைய நிகழ்ச்சி
தேனி
04-Mar-2026
கெட்டுப்போன உணவை விற்ற 7 கடைகளுக்கு அபராதம்
தேனி
04-Mar-2026
மேகமலையில் வன உயிரின தகவல் மையம் அமைக்க முடிவு
தேனி
04-Mar-2026
கிரைம் கார்னர்
சென்னை
04-Mar-2026
மெட்ரோ பணி ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்
சென்னை
04-Mar-2026
மயிலுக்கு சிகிச்சை
கடலூர்
04-Mar-2026
மந்திசுனையில் நுாலகம் அமைக்க வலியுறுத்தல்
தேனி
04-Mar-2026
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சென்னை
04-Mar-2026
கஞ்சா விற்ற வாலிபர் கைது
சென்னை
04-Mar-2026
போலி பாஸ்போர்ட்: இலங்கை பெண் கைது
சென்னை
04-Mar-2026
வணிகர் சங்க பேரமைப்பு மாநில நிர்வாகி நியமனம்
கடலூர்
04-Mar-2026
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ
கடலூர்
04-Mar-2026
13 உதவி வருவாய் அதிகாரிகள் மாற்றம்
சென்னை
04-Mar-2026
இன்று இனிதாக
சென்னை
04-Mar-2026
துவரை விளைச்சல் குறைவு விலை இன்றி ஏமாற்றம்
தேனி
04-Mar-2026
கஞ்சா கொடுத்து மாணவர் மீது தாக்குதலா?
சென்னை
04-Mar-2026
போதையில் நண்பரை தாக்கிய வாலிபர் கைது
சென்னை
04-Mar-2026
அணைகள் நீர்மட்டம்
நீலகிரி
04-Mar-2026
அடையாறில் நாளை மின் குறைதீர் கூட்டம்
சென்னை
04-Mar-2026
தாம்பரத்தில் விவசாயிகள் சங்கம் போராட்டம்
சென்னை
04-Mar-2026
சாலையை சீரமைக்க கோரி திரிசூலத்தில் போராட்டம்
சென்னை
04-Mar-2026
உடலில் தீ வைத்த பெண் பலி
தேனி
04-Mar-2026
வாசகர் வட்ட ஆலோசனை
தேனி
04-Mar-2026
விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
தேனி
04-Mar-2026
தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்
தேனி
04-Mar-2026
பவுஞ்சூரில் பாரம்பரிய உணவு திருவிழா
செங்கல்பட்டு
04-Mar-2026
இளைஞர் தற்கொலை
தேனி
04-Mar-2026
பயறு உற்பத்திக்கு ரூ.25 லட்சம் மானியம்
தேனி
04-Mar-2026
கல்லுாரியில் கண் சிகிச்சை முகாம்
தேனி
04-Mar-2026
கருங்குழியில் பவுர்ணமி விழா
செங்கல்பட்டு
04-Mar-2026
புகையிலை விற்றவர் கைது
தேனி
04-Mar-2026
ஆர்ப்பாட்டம்
தேனி
04-Mar-2026
செயின் பறித்த இருவர் கைது
நீலகிரி
04-Mar-2026
கொசுவலை போர்த்தி பா.ம.க., போராட்டம்
புதுச்சேரி
04-Mar-2026
பணப்பிரச்னையில் தாக்குதல்
தேனி
04-Mar-2026
பேக்சியா மாநில நிர்வாக குழு கூட்டம்
தேனி
04-Mar-2026
திருமலை நகரில் வசதி இன்றி அவதி
தேனி
04-Mar-2026
போலீஸ் செய்திகள்
தேனி
04-Mar-2026
கண்மாயில் நட்சத்திர ஆமை
விருதுநகர்
04-Mar-2026
தண்டவாளத்தில் ஆண் உடல் மீட்பு
செங்கல்பட்டு
04-Mar-2026
ஆயுதங்களுடன் சுற்றிய இருவர் கைது
விருதுநகர்
04-Mar-2026
தேசிய கருத்தரங்கு
விருதுநகர்
04-Mar-2026
மீட்கப்பட்ட இடங்களில் திட்ட பணிகள் துவக்கம்
சென்னை
04-Mar-2026
இன்று இனிதாக (நாள்/04/03/2026/புதன்)
செங்கல்பட்டு
04-Mar-2026
வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி
புதுச்சேரி
04-Mar-2026
மெட்ரோ பணி ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்
சென்னை
04-Mar-2026
வருவாய்த் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி
04-Mar-2026
பிளஸ் 1 அரியர் பொதுத்தேர்வு துவக்கம்
விருதுநகர்
04-Mar-2026
இன்றைய நிகழ்ச்சி (மார்ச் 4)
விருதுநகர்
04-Mar-2026
வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்
திருப்பூர்
04-Mar-2026
தாசில்தார்கள் இடமாற்றம்
விருதுநகர்
04-Mar-2026
தொடர் திருட்டு: மூவர் கைது
கடலூர்
04-Mar-2026
சிசிடிவி கேமரா திருடியவர் கைது
விருதுநகர்
04-Mar-2026
எஸ்.எஸ்.ஐ., மரணம்
விருதுநகர்
04-Mar-2026
மணலுார்பேட்டையில் பூங்கா திறப்பு
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
போலீஸ் செய்தி
விருதுநகர்
04-Mar-2026
வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி
புதுச்சேரி
04-Mar-2026
ஊர்வலத்தில் தகராறு; 4 பேர் மீது வழக்கு
கடலூர்
04-Mar-2026
* குடியிருப்போர் குரல். , .
விருதுநகர்
04-Mar-2026
நிழற்குடை திறப்பு
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கடலூர்
04-Mar-2026
துணை இயக்குநர் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி
04-Mar-2026
பைக் திருட்டு : 2 பேர் கைது
விழுப்புரம்
04-Mar-2026
சிவகங்கையில் மாசி தெப்ப உற்ஸவம்
சிவகங்கை
04-Mar-2026
உடையும் குழாய்... சேதமாகும் ரோடு
திருப்பூர்
04-Mar-2026
நெக்ஸோரா 26 மாணவியர் கலக்கல்
திருப்பூர்
04-Mar-2026
கொலை மிரட்டல் வாலிபர்களுக்கு வலை
புதுச்சேரி
04-Mar-2026
போதை டிரைவர் சஸ்பெண்ட்
சிவகங்கை
04-Mar-2026
வறண்ட கண்மாய்களில் கொட்டப்படும் கழிவுகள்
சிவகங்கை
04-Mar-2026
மாணவி தற்கொலை
சிவகங்கை
04-Mar-2026
ஜார்க்காண்ட் இளைஞரின் மனைவி தற்கொலை
புதுச்சேரி
04-Mar-2026
7 பேரிடம் ரூ. 2.60 லட்சம் மோசடி
புதுச்சேரி
04-Mar-2026
சாலை விபத்தில் வாலிபர் பலி
புதுச்சேரி
04-Mar-2026
விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
விழுப்புரம்
04-Mar-2026
வீரவாழியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம்
04-Mar-2026
வாகனம் மோதி முதியவர் பலி
விழுப்புரம்
04-Mar-2026
மருமகளைத் தாக்கிய மாமியார் மீது வழக்கு
விழுப்புரம்
04-Mar-2026
ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம்
04-Mar-2026
வருடாபிேஷக விழா
சிவகங்கை
04-Mar-2026
தரக்கட்டுப்பாடு ஆய்வகம் திறப்பு
சிவகங்கை
04-Mar-2026
ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
சிவகங்கை
04-Mar-2026
ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது
கடலூர்
04-Mar-2026
சிவகங்கையில் வெயில் தாக்கம் அதிகரிப்பு
சிவகங்கை
04-Mar-2026
ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கு ஆட்சேர்ப்பு
சிவகங்கை
04-Mar-2026
ரோட்டில் நின்ற காரில் தீ
சிவகங்கை
04-Mar-2026
நாய் கடித்து 8 பேர் காயம்
சிவகங்கை
04-Mar-2026
ஊர்வலத்தில் தகராறு 4 பேர் மீது வழக்கு
கடலூர்
04-Mar-2026
மாரியம்மன் கோவிலில் பாலாலயம் பூஜை
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
பள்ளி விளையாட்டு விழா
சிவகங்கை
04-Mar-2026
ஆண்டு விழா
சிவகங்கை
04-Mar-2026
வயல்களுக்கு நடுவே மறையும் செங்கதிர்
ராமநாதபுரம்
04-Mar-2026
துாக்கிட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
திட்டக்குடி தொகுதிக்கு தே.மு.தி.க., குறி
கடலூர்
04-Mar-2026
விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பூஜை
கடலூர்
04-Mar-2026
103 வயது முதியவரின் உடல் உறுப்புகள் தானம்
கடலூர்
04-Mar-2026
மாரியம்மன் கோவிலில் பாலாலய பூஜை
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
மாணவர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம்
04-Mar-2026
பா.ஜ., தெருமுனை பிரசாரம்
ராமநாதபுரம்
04-Mar-2026
அமைச்சர் தொகுதியில் புடவை வழங்கல்
கடலூர்
04-Mar-2026
செக் போஸ்ட்
பெங்களூரு
04-Mar-2026
ஊருணியில் மூழ்கி முதியவர் பலி
ராமநாதபுரம்
04-Mar-2026
பெண் சாவில் சந்தேகம்: போலீஸ் விசாரணை
கடலூர்
04-Mar-2026
திறனகம் பயிற்சி மையம் திறப்பு
ராமநாதபுரம்
04-Mar-2026
பவுர்ணமி பூஜை
ராமநாதபுரம்
04-Mar-2026
விழுப்புரத்தில் சேதமடைந்த சாலை
விழுப்புரம்
04-Mar-2026
இன்றைய நிகழ்ச்சி (4.3.2026)-----
ராமநாதபுரம்
04-Mar-2026
வறட்சியால் கோடை விவசாயம் பாதிப்பு
ராமநாதபுரம்
04-Mar-2026
வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை
திருப்பூர்
04-Mar-2026
கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருப்பூர்
04-Mar-2026
மணலுார்பேட்டையில் பூங்கா திறப்பு
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
கலெக்டர் ஆபீசில் திறனகம் திறப்பு விழா
திருப்பூர்
04-Mar-2026
தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் கைது
திருப்பூர்
04-Mar-2026
யாதவர் சமுதாய மண்டல மாநாடு
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
திட்ட பணிகளின் நிலை அமைச்சர்கள் ஆய்வு
திருப்பூர்
04-Mar-2026
ரேஷன் கடை திறப்பு விழா
விழுப்புரம்
04-Mar-2026
தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம்
04-Mar-2026
மஞ்சளாக வந்த போர்வெல் தண்ணீர்
கோயம்புத்தூர்
04-Mar-2026
மகசூல் அதிகரிக்கும் தென்னை டானிக்
கோயம்புத்தூர்
04-Mar-2026
பொறுப்பேற்பு
விழுப்புரம்
04-Mar-2026
இன்று இனிதாக ... (04.03.2026) திருப்பூர்
திருப்பூர்
04-Mar-2026
இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்
திருப்பூர்
04-Mar-2026
கராத்தே போட்டி பரிசளிப்பு விழா
விழுப்புரம்
04-Mar-2026
ஸ்ரீசடையப்ப சுவாமி கோவிலில் பாலாலயம்
திருப்பூர்
04-Mar-2026
650 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு
விழுப்புரம்
04-Mar-2026
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
விழுப்புரம்
04-Mar-2026
அரசு பள்ளியில் சத்துணவு கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்
04-Mar-2026
ரங்கபூபதி கல்லுாரியில் மகளிர் தின விழா
விழுப்புரம்
04-Mar-2026
இன்று இனிதாக... (04.03.2026) பெங்களூரு
பெங்களூரு
04-Mar-2026
கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
04-Mar-2026
பொறுப்பேற்பு
விழுப்புரம்
04-Mar-2026
புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை ஒப்படைப்பு
கோயம்புத்தூர்
04-Mar-2026
மஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம்
கடலூர்
04-Mar-2026
முதல்வர் பிறந்தநாள் விழா
கடலூர்
04-Mar-2026
குடும்ப பிரச்னையில் பெண் தற்கொலை
கடலூர்
04-Mar-2026
ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் சுதீஷ்?
ப்ரீமியம்
04-Mar-2026
பெண்களுக்கு நலத்திட்ட உதவி
கடலூர்
04-Mar-2026
அரசுப்பள்ளியில் வினாடி வினா
கடலூர்
04-Mar-2026
தொழில் முனைவோர் மேம்பாட்டு விழா
திருப்பூர்
04-Mar-2026
வணிகர் சங்க பேரமைப்பு மாநில நிர்வாகி நியமனம்
கடலூர்
04-Mar-2026
புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
கடலூர்
04-Mar-2026
ஊஞ்சல் உற்சவம்
கடலூர்
04-Mar-2026
அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு
கோயம்புத்தூர்
04-Mar-2026
தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு
கடலூர்
04-Mar-2026
கார் மோதி முதியவர் பலி
கோயம்புத்தூர்
04-Mar-2026
20 மொபைல் போன்கள் மாயம்
கோயம்புத்தூர்
04-Mar-2026
மாஜி முதல்வர் கார்ட்டூன் வைரல்
கடலூர்
04-Mar-2026
விவசாயிகளுக்கு பயிற்சி
கடலூர்
04-Mar-2026
ஆர்.எஸ்.எஸ். சந்திப்பு நிகழ்ச்சி
கோயம்புத்தூர்
04-Mar-2026
சிறுத்தையாக மாறிய காட்டுப் பூனை!
கோயம்புத்தூர்
04-Mar-2026
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கோயம்புத்தூர்
04-Mar-2026
கோவிலில் பூட்டை உடைத்து துணிகர திருட்டு
கடலூர்
04-Mar-2026
மார்ச் 8ல் த.வெ.க., தேர்தல் அறிக்கை
தமிழகம்
04-Mar-2026
வனப்பகுதியில் ஆண் சடலம்
கோயம்புத்தூர்
04-Mar-2026
தெருநாய் கருத்தடை மையம் திறப்பு
கோயம்புத்தூர்
04-Mar-2026
போதை மாத்திரைகள் பறிமுதல்
ராமநாதபுரம்
04-Mar-2026
ரூ.75,000 மோசடி; பாதிரியார் மீது வழக்கு
தேனி
04-Mar-2026
கான்ட்ராக்டர் வீட்டில் 15 லட்சம் நகை திருட்டு
தேனி
04-Mar-2026
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
ராமநாதபுரம்
04-Mar-2026
வைகை அணையில் பாசன நீர் திறப்பு
தேனி
04-Mar-2026
தீயில் கருகிய மக்காச்சோளம்
கடலூர்
04-Mar-2026
கிணற்றில் சடலம் வடலுாரில் பரபரப்பு
கடலூர்
04-Mar-2026
தீயில் கருகிய மக்காச்சோளம்
கடலூர்
04-Mar-2026
நெல்லை இரட்டை கொலை; 7 பேர் சுற்றிவளைப்பு
ப்ரீமியம்
04-Mar-2026
ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சீனா
உலகம்
04-Mar-2026
தலைவர்களுடன் மோடி பேச்சு
இந்தியா
04-Mar-2026
பிரதமருக்கு யூ டியூபில் 3 கோடி ரசிகர்கள்
இந்தியா
04-Mar-2026
பாம்பு கடித்து விவசாயி பலி
கள்ளக்குறிச்சி
04-Mar-2026
பஸ் - வேன் மோதல் உ.பி.,யில் 6 பேர் பலி
இந்தியா
04-Mar-2026
மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு
தமிழகம்
04-Mar-2026
கன்னாட் பிளேசில் மலர்கள் கண்காட்சி
இந்தியா
04-Mar-2026
கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்
இந்தியா
04-Mar-2026
ஹோலி நாளில் மதுக்கடைகள் திறப்பு
இந்தியா
04-Mar-2026
3,622 பெண்களுக்கு பிங்க் அட்டைகள் வழங்கல்
இந்தியா
04-Mar-2026
நொய்டாவில் இருவர் கொலை போலீஸ் தீவிர விசாரணை
இந்தியா
04-Mar-2026
சங்கீதம் எனும் மகாசக்தி!
சொல்கிறார்கள்
04-Mar-2026
அன்பையும் அறிவையும் தரும் தினமலர்
தினமலர் பவள விழா
04-Mar-2026
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
04-Mar-2026
கணக்கு உதைக்குதே!
பக்கவாத்தியம்
04-Mar-2026
போரால் வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்
லாபம்
04-Mar-2026
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
04-Mar-2026
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
04-Mar-2026
இது உங்கள் இடம்
இது உங்கள் இடம்
04-Mar-2026
செடிமேக் மெகாட்ரானிக்ஸ்
லாபம்
04-Mar-2026
சாதித்துக் காட்டிய சஞ்சய்!
அக்கம் பக்கம்
04-Mar-2026
என்.எப்.ஓ.,
லாபம்
04-Mar-2026
வேளாண் இயந்திர தயாரிப்பு வெளியேறியது மஹிந்திரா
பொது
04-Mar-2026
டயர் மறுசுழற்சி கட்டமைப்புக்கு கூட்டணி
பொது
04-Mar-2026
தகவல் சுரங்கம்:தேசிய பாதுகாப்பு தினம்
தகவல் சுரங்கம்
04-Mar-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
04-Mar-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
04-Mar-2026
சென்னையில் ஹோலி கோலாகலம்!
ஷார்ட்ஸ்
04-Mar-2026
பாஜ கூட்டணியை விட்டு ரங்கசாமி விலகுவாரா?
ஷார்ட்ஸ்
04-Mar-2026
ஆதவ் அர்ஜுனா டைரக்ஷனில் விஜய் நடிக்கிறார்!
ஷார்ட்ஸ்
04-Mar-2026
தமிழ்நாட்டுக்கு பிரமோஷன் வேண்டுமா?
ஷார்ட்ஸ்
04-Mar-2026
விஜய் ஓட்டை பிரிப்பாரா? எல்லாமே யூகம்தான்!
ஷார்ட்ஸ்
04-Mar-2026
மறு பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசை
ஷார்ட்ஸ்
04-Mar-2026
டவுட் தனபாலு1-040326
ஷார்ட்ஸ்
04-Mar-2026
பேச்சு, பேட்டி, அறிக்கை-2
ஷார்ட்ஸ்
04-Mar-2026
தினமலர் இன்றைய கார்ட்டூன்-04-03-2026
ஷார்ட்ஸ்
04-Mar-2026
அசுவினி: செலவு அதிகரிக்கும்உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி பகவான் இதுவரை லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரித்து வந்த நிலையில், மார்ச். 6. 2026 அன்று விரய ஸ்தானமான 12ம் இடத்தில் சஞ்சரிக்கப்போவதால் இக்காலம் ஏழரை சனியின் தொடக்க காலமும் விரய சனியின் காலமும் ஆகும் என்பதால் பொருளாதார நெருக்கடி, வீண் செலவுகள், எதிரிகளால் இடையூறு, உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை என்ற நிலை ஏற்படலாம் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலம் முழுவதும் தன்னுடைய நட்பு வீட்டிலும், தன்னுடைய நட்பு கிரகங்களான குரு, புதன் சாரத்திலும், தன்னுடைய சுய சாரத்திலும் சனி பகவான் சஞ்சரிப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் நெருக்கடிகள் நீங்கும். நன்மைகள் நடக்கும். சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப பலன்கள் நன்மைகளாகும்.பலன்களில் மாற்றம்விரய சனியின் காலம் மார்ச். 6, 2026 - ஏப். 24, 2028 என்றாலும், இக்காலம் முழுவதும் அவர் வழங்கும் பலன்கள் ஒரே மாதிரியாக இருக்காது, மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு சனி பகவான் செல்வதால் இக்காலத்தில் அவரால் ஏற்படும் சங்கடமான பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வீண் செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ராகு லாப ஸ்தானமான கும்பத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், ராகுவால் பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நவ.13, 2026 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச்செல்வது அவசியம். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.குரு சஞ்சாரம்மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிப்பார். இக்காலங்களில், மிதுனத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு வாழ்க்கைத்துணை அமையும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனிக்கு குருப்பார்வை உண்டாவதால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். குழந்தை பாக்யம் உண்டாகும். பொதுப்பலன்விரய சனியின் காலம் என்றாலும், நவ,13, 2026 வரை லாப ராகுவும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானுக்கு குருப்பார்வையும், சிம்ம குருவின் காலமும், குருப்பார்வைகளும் மலைபோல்வரும் சங்கடத்தையும் வந்தவழி தெரியாமல் செய்துவிடும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். பொன், பொருள், வீடு, வாகனம், என்ற கனவுகள் நனவாவாகும்.தொழில்தொழில்காரகன் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், லாப ஸ்தானமான 11ம் இடத்தில் நவ.13, 2026 வரை ராகு சஞ்சரிப்பதும், குரு பகவானின் பார்வைகளும் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி இறக்குமதி, எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம்,ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மருத்துவ துறைகள் லாபம் தரும். விவசாயம் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்வேலையில் இருந்த நெருக்கடி விலகும் உங்கள் திறமைக்கேற்ற உயர்வு உண்டாகும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். குடும்பத்தினரை ஆலோசிக்காமல் எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்புகள் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற நட்புகளையும் சிந்தனைகளையும் ஒதுக்கி வைப்பதால் உயர் கல்வி கனவு நனவாகும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தினால் பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலைஉழைப்பின் காரணமாகவும், பரம்பரை மற்றும் பருவ நோய்களாலும் உடல் நிலையில் எதிர்பாராத சகடங்கள் ஏற்படும். மருத்துவச்செலவு அதிகரிக்கும் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் உங்களை அச்சமூட்டி வந்த நோய்களும் மருத்துவத்தால் குணமடையும்.குடும்பம்விரய சனியின் 3ம் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் குடும்பத்தினர் நடந்துகொள்ளாமல் போவார்கள். பண விவகாரத்திலும் நெருக்கடி ஏற்படும். திட்டமிடாமல் செலவு செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள் என்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். குருவின் பார்வைகளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும்.பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.பரணி: முயற்சிக்கேற்ற ஆதாயம்சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் இடத்தில் இதுவரையில் சஞ்சரித்து, பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும், உங்கள் ராசியையும், பூர்வ புண்ணியம் மற்றும் அஷ்டம ஸ்தானங்களையும் பார்த்து வந்ததால் செயல்களில் தாமதம், மனதில் குழப்பம், பிள்ளைகளால் சங்கடம், செல்வாக்கில் பின்னடைவு, நோய் நொடி என்ற சங்கடத்திற்கு ஆளாகி வந்திருப்பீர்கள். இந்த நிலையில் மார்ச். 6. 2026 அன்று விரய ஸ்தானமான 12ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இக்காலம் உங்களுக்கு விரய சனியின் காலம் என்பதால் எடுக்கும் வேலைகளில் தடையும், வருமானத்தில் நெருக்கடியும், வீண் அலைச்சல், மன உளைச்சல் என்று ஏற்படுவதுடன் வீண் செலவுகள், எதிரிகளால் இடையூறு, உடல்நிலையில் சங்கடம், தொழிலில் போராட்டம், பெரியோரின் கோபம் என்ற நிலைக்கு ஆளாகலாம் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்விரய சனியின் காலம் மார்ச். 6, 2026 - ஏப். 24, 2028 என்பதால் இக்காலம் முழுவதும் அவரால் உங்களுக்கு ஒரே மாதிரியான பலன்களை மட்டும் வழங்க முடியாது, மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு சனி பகவான் செல்வதால், அஸ்தமன காலங்களிலும், வக்கிர காலங்களிலும் விரய சனியின் சங்கடப் பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு என்பது இல்லாமல் போகும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். வீண் செலவுகள் குறையும். பொன் பொருள் சேரும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான கும்பத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வராமல் இருந்த பணம்வரும். சேமிப்பு உயரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நவ.13, 2026 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10ம் இடமான மகரத்திலும், கேது 4ம் இடமான கடகத்திலும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். தாயார் உடல்நிலையிலும் உங்கள் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இக்காலங்களில், மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு திருமணம், துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம், எதிர்பார்த்த வேலை, புதிய தொழில், செல்வம் செல்வாக்கு என்ற நிலை உருவாகும். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனியின் பாதிப்புகள் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம் லாபம்தரும். உத்தியோகத்தில் நிம்மதி இருக்கும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குழந்தை பாக்யமும் பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.பொதுப்பலன்விரய சனியின் காலம் என்றாலும், சனி சஞ்சரிக்கும் நட்சத்திரங்கள் அவருக்கு நட்பானவை என்பதுடன், உங்கள் நட்சத்திராதிபதி சுக்கிரனுக்கும் சனி நட்பானவர் என்பதால் கடும் நெருக்கடிகளை சனி உங்களுக்கு ஏற்படுத்த மாட்டார். நவ,13, 2026 வரை லாப ராகுவும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் குருப்பார்வை சனி பகவானுக்கு கிடைப்பதும், சிம்ம குருவின் காலமும், குருப்பார்வைகளும் உங்கள் வாழ்வை வளமாக்கும். குடும்பத்தில் நிம்மதி. தொழிலில் ஆதாயம். வேலையில் எதிர்பார்த்த மாற்றம். புதிய தொழில், வீடு, மனை, வாகனம் என்று சேரும். உடல்நிலை சீராகும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும்.தொழில் உங்களுக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியும் சனி பகவான் என்பதால் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். லாப ஸ்தானமான 11ம் இடத்தில் நவ.13, 2026 வரை ராகு சஞ்சரிப்பதும், குரு பகவானின் பார்வைகளும் தொழிலில் தடையற்ற நிலையை உண்டாக்கும். ஆடை ஆபரணம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனம், நிதிநிறுவனம், ரியல்எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருந்தகம், உணவகம், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றமடையும். சினிமா, தொலைக்காட்சி, யூட்யூப் வளர்ச்சி அடையும். கலைஞர்கள் ஆலோசகர்கள் முன்னற்றம் காண்பர்.பணியாளர்கள்எடுத்த வேலையை முடிப்பதில் முதன்மையானவராக இருக்கும் உங்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு தொடரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தின் மீது அக்கறையும், திறமையான செயல்பாடும் கொண்ட உங்களுக்கு விரய சனி எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்துவார். தொடர் உழைப்பின் காரணமாக ஓய்வு உறக்கமில்லா நிலையை உண்டாக்குவார் என்றாலும், நினைத்ததை சாதிப்பீர்கள். கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். தவறானவர்களை உங்கள் நட்பில் இருந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்வர் என்பதால் வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பும், உங்களுக்கேற்பட்ட எதிர்ப்பும் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.கல்விபடிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய காலமிது. வகுப்பறையில் மட்டும் அல்லாமல் மற்ற நேரங்களிலும் உங்கள் சிந்தனையை படிப்பின் மீது செலுத்துவது நன்மையாகும். தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பதால் உயர் கல்வி கனவு நனவாகும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலைவிரய சனி உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார், உறக்கத்தை கெடுப்பார், மருத்துவ செலவை அதிகரிப்பார் என்பது பொது விதி என்பதால் பரம்பரை நோய்களும், பருவ நோய்களும் அவ்வப்போது தலைக்காட்டும் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தை ஆயுள் காரகனான சனி பகவான் பார்ப்பதால் உங்களுக்கு வரும் நோய்கள் மருத்துவத்தால் குணமடையும்.குடும்பம் குடும்பம் மற்றும் பாக்ய ஸ்தானங்களுக்கு சனி பகவானின் பார்வைகள் கிடைப்பதால் குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி ஏற்படும். பெரியோருடன் இணக்கமற்ற நிலை உண்டாகும் என்றாலும், ராகுவின் சஞ்சாரமும் குருப் பார்வைகளும் வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதியை உண்டாக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமண முயற்சிகளை வெற்றியாக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையை உண்டாக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கை உயர்த்தும்.பரிகாரம்: பைரவரை வழிபட வாழ்வில் உண்டாகும் சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார்.கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு சனி பகவான் விரய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் செலவையும், அலைச்சலையும், உடல் நலிவையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாபத்தையும், யோகத்தையும் வழங்குவார் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் விரய சனியின் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியால் ஏற்படும் பலன்களில் சிறிய தடைகள் ஏற்படும். முயற்சிக்கேற்ற ஆதாயமும், சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் அதனால் யோகப்பலன்களும் உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்.நவ.13, 2026 முதல் ராகு ஜீவன ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ, 13, 2026 வரை யோகப்பலன்கள் அதிகரிக்கும். விரய சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ. 13, 2026 முதல் சர்ப்ப கிரகங்கள் லாபத்தை வழங்குவர். முயற்சியை வெற்றியாக்குவர். முன்னேற்றத்தை உண்டாக்குவர்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக1ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். வேலைக்காக எடுக்கும் முயற்சியை சாதகமாக்குவார். புதிய தொழில், சமூகத்தில் அந்தஸ்து என்ற நிலையை உருவாக்குவார். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனியின் பாதிப்புகளை விலக்குவார். உத்தியோகம், தொழிலில் நிம்மதியை ஏற்படுத்துவார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கை அந்தஸ்தை உயர்த்துவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாசல், ஆடை ஆபரணம் என்று சேரும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை, தொழில் என்ற கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்பொதுப்பலன்திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரம், தொழில் லாபம்தரும். கையில் பணம் புழங்கும். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் கை கூடிவராத வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில், உடல்நிலை சீராகும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.தொழில் தொழில் காரகன் சனி சஞ்சாரத்தால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர்ஸ், அலைபேசி, ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு ஆதாயம் கூடும்.பணியாளர்கள்கௌரவக்குறைவு ஏற்படும் இடத்தில் இருக்க விரும்பாத உங்களுக்கு மீன சனியின் காலம் யோக காலமாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். மெமோ, வேலையில் பிரச்சனை, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பெண்கள்படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ஆதாயம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் கல்வி, எதிர்காலம் என்று உங்கள் மனம் சிந்திக்கும். ஆசிரியர்கள் வழங்கும் ஆலோசனையை பயன் தரும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்உடல்நிலைஆயுள் காரகன் சனியால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்டநாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்களும் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாகவும் சுறு சுறுப்பாகவும் செயல்படத் தொடங்குவீர்கள்குடும்பம் வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிப்பதுடன், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உயர்வு உண்டாகும் என்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமண முயற்சி வெற்றியாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார்.கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு சனி பகவான் விரய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் செலவையும், அலைச்சலையும், உடல் நலிவையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாபத்தையும், யோகத்தையும் வழங்குவார் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் விரய சனியின் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியால் ஏற்படும் பலன்களில் சிறிய தடைகள் ஏற்படும். முயற்சிக்கேற்ற ஆதாயமும், சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் அதனால் யோகப்பலன்களும் உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்.நவ.13, 2026 முதல் ராகு ஜீவன ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ, 13, 2026 வரை யோகப்பலன்கள் அதிகரிக்கும். விரய சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ. 13, 2026 முதல் சர்ப்ப கிரகங்கள் லாபத்தை வழங்குவர். முயற்சியை வெற்றியாக்குவர். முன்னேற்றத்தை உண்டாக்குவர்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக1ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். வேலைக்காக எடுக்கும் முயற்சியை சாதகமாக்குவார். புதிய தொழில், சமூகத்தில் அந்தஸ்து என்ற நிலையை உருவாக்குவார். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனியின் பாதிப்புகளை விலக்குவார். உத்தியோகம், தொழிலில் நிம்மதியை ஏற்படுத்துவார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கை அந்தஸ்தை உயர்த்துவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாசல், ஆடை ஆபரணம் என்று சேரும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை, தொழில் என்ற கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்பொதுப்பலன்திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரம், தொழில் லாபம்தரும். கையில் பணம் புழங்கும். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் கை கூடிவராத வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில், உடல்நிலை சீராகும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.தொழில் தொழில் காரகன் சனி சஞ்சாரத்தால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர்ஸ், அலைபேசி, ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு ஆதாயம் கூடும்.பணியாளர்கள்கௌரவக்குறைவு ஏற்படும் இடத்தில் இருக்க விரும்பாத உங்களுக்கு மீன சனியின் காலம் யோக காலமாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். மெமோ, வேலையில் பிரச்சனை, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பெண்கள்படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ஆதாயம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் கல்வி, எதிர்காலம் என்று உங்கள் மனம் சிந்திக்கும். ஆசிரியர்கள் வழங்கும் ஆலோசனையை பயன் தரும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்உடல்நிலைஆயுள் காரகன் சனியால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்டநாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்களும் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாகவும் சுறு சுறுப்பாகவும் செயல்படத் தொடங்குவீர்கள்குடும்பம் வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிப்பதுடன், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உயர்வு உண்டாகும் என்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமண முயற்சி வெற்றியாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.ரோகிணி நல்ல நேரம் வந்தாச்சுமனோகாரகன் சந்திரன், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, வியாபாரத்தில் லாபமற்றநிலை, குடும்பத்தில் போராட்டம், உடல்நிலையில் சங்கடம், வீண் அலைச்சலுடன் செலவு என்று பாடாய் படுத்தி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 அன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார் என்பதால் உங்களுக்கிருந்த பிரச்சனைகள், போராட்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். அரசு வழியில் உங்களுக்கேற்பட்ட சோதனைகள், நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் ஏற்பட்ட தடைகள் எல்லாம் விலகுவதுடன் இனி அனைத்திலும் லாபம், யோகம் என்ற நிலையை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மூடி வைத்திருந்த தொழில்கூடங்கள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும், பணப்புழக்கம் அதிகரிக்கும், சேமிப்பு உயரும் என்றாலும், சனி பகவான் உங்கள் ராசியையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், அஷ்டம ஸ்தானத்தையும் பார்ப்பதால் அனைத்திலும் நிதானமும் பொறுமையும் அவசியம்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் அவருடைய பார்வைகளால் ஏற்படும் பாதகப்பலன்கள் குறையும். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகள் குறித்த கவலை நீங்கும். சொத்து விவகாரம் சாதகமாகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ராகு - கேது சஞ்சாரம்நவ. 13, 2026 வரை ராகு, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான கும்பத்திலும், கேது, சுக ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பு கூடும். ஒய்வு உறக்கமின்றி வேலைகள் இருந்து கொண்டிருக்கும். ஐ.டி. பீல்டில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானமான மகரத்திலும், கேது, சகாய ஸ்தானமான கடகத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். செல்வமும் செல்வாக்கும் உயரும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்பதுபோல் எடுக்கும் வேலைகள் எல்லாம் லாபமாகும். பொருளாதார நிலை உயரும். நீங்களே நம்ப முடியாத அளவில் உங்கள் வாழ்க்கை வளமாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இக்காலங்களில் மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். உடல்நிலையில் இருந்த சங்கடத்தை நீக்குவார். வம்பு, வழக்கு, பிரச்சனைகளில் வெற்றியை உண்டாக்குவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு, ஆடை ஆபரணம் என்ற கனவை நனவாக்குவார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை வாய்ப்பு, வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, புதிய தொழில், செய்துவரும் தொழிலில் ஆதாயம் என்று சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.பொதுப்பலன்மீன சனியால் உங்கள் வாழ்க்கை வளமாகும். பொருளாதார நிலை மேம்படும், சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். கடன்கள் அடைபடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். மனதில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புழங்கும்.தொழில் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியும் ஜீவனாதிபதியும் சனி பகவான் என்பதால் அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். செய்துவரும் தொழில் லாபத்தை நோக்கிச்செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதியும் சலுகையும் கிடைக்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன சாதனம் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் விற்பனை லாபம் தரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்பணியாளர்கள்உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மொமோ, சஸ்பெண்ட் என்று தொல்லைகளை சந்தித்து வந்தவர்களுக்கு மீண்டும் வேலையும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த சலுகைகளும் கௌரவமும் கிடைக்கும். ஒருசிலர் வேறு நிறுவனங்களுக்கு இடம் மாறுவீர்.பெண்கள்மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பணியில் இருப்பவர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். கையில் பணம் புரளும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவரை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் சேரும் நிலை உண்டாகும். பொன், பொருள், வீடு, மனை என்று வாங்குவீர். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வு போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.உடல்நிலைஆயுள் காரகன் ராசியையும், அஷ்டம ஸ்தானத்தையும் பார்ப்பதால் உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். தொற்றுநோய், பரம்பரை நோய், அஜீரணக்கோளாறு, அல்சர் என்று உங்களை சங்கடப் படுத்தும் என்றாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும், மருத்துவமனைக்குப் போவதும், மருத்துவச்செலவும் குறையும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல் படுவீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், கடன்தொல்லை யாவும் விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். ஒருசிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள்.பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் லாபத்தையும், யோகத்தையும், முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு செய்துவரும் தொழில், பார்த்துவரும் உத்தியோகத்தில் உழைப்பையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும் அதிகரித்திடுவார். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியின் பார்வைகளால் ஏற்படும் சங்கடப் பலன்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மறைமுகத்தொல்லைகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 3,4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.ராகு - கேது சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரித்து யோகப் பலன்களை அதிகரிப்பர். பணவரவை உண்டாக்குவர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவர்.3,4 ம் பாதத்தினருக்குநவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக்கும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத்தொல்லைகள் விலகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில்திருமணம், குழந்தை பாக்யம், வேலை, தொழில், வீடு, தொழில் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். உத்தியோகம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவானால் ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். உடல்நிலை சீராகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இருந்த இடம் தெரியாமல் செய்வார்.பொதுப்பலன்வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம்வரும். சேமிப்பு உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றும் பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபம் தரும். மருத்துவர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.பணியாளர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு பணியில் வழக்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைக்கிடைக்கும். தகுதி இல்லாத இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மீண்டும் தகுதியான இடத்தில் போஸ்டிங் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரமாவர்.பெண்கள்சமூகத்தில் தனி மரியாதை ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும்.கல்விபடிப்பில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். உடல்நிலைநீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாக செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த குழப்பம், நெருக்கடி நீங்கும். கையில் பணம் புழங்கும். சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தம் குடும்பம், தம் பிள்ளைகள், எதிர்காலம் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்:மருதமலை முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் லாபத்தையும், யோகத்தையும், முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு செய்துவரும் தொழில், பார்த்துவரும் உத்தியோகத்தில் உழைப்பையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும் அதிகரித்திடுவார். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியின் பார்வைகளால் ஏற்படும் சங்கடப் பலன்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மறைமுகத்தொல்லைகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 3,4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.ராகு - கேது சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரித்து யோகப் பலன்களை அதிகரிப்பர். பணவரவை உண்டாக்குவர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவர்.3,4 ம் பாதத்தினருக்குநவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக்கும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத்தொல்லைகள் விலகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில்திருமணம், குழந்தை பாக்யம், வேலை, தொழில், வீடு, தொழில் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். உத்தியோகம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவானால் ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். உடல்நிலை சீராகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இருந்த இடம் தெரியாமல் செய்வார்.பொதுப்பலன்வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம்வரும். சேமிப்பு உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றும் பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபம் தரும். மருத்துவர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.பணியாளர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு பணியில் வழக்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைக்கிடைக்கும். தகுதி இல்லாத இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மீண்டும் தகுதியான இடத்தில் போஸ்டிங் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரமாவர்.பெண்கள்சமூகத்தில் தனி மரியாதை ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும்.கல்விபடிப்பில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். உடல்நிலைநீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாக செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த குழப்பம், நெருக்கடி நீங்கும். கையில் பணம் புழங்கும். சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தம் குடும்பம், தம் பிள்ளைகள், எதிர்காலம் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.திருவாதிரை:தொழிலில் கவனம் தேவைவித்யகாரகன் புதன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் நட்பானவர். இதுவரை பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து என்று முன்னேற்றத்தை நோக்கி உங்களை நடைபோட வைத்தவர், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான மீன ராசியில் நட்பாக சஞ்சரிக்கப் போகிறார். கர்மக்காரகனான சனி பகவான் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தவறான வழியில் செல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வது நன்மையாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சரியான திட்ட மதிப்பீடு தயாரித்துக்கொள்வதும், சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வதும் அவசியம். 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 4,7,12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தாயாரின் உடல்நிலையிலும் தன்னுடைய ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நலமாகும். வாழ்க்கைத்துணையுடனும் நண்பர்களுடனும் இணக்கமற்ற நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் அனுசரித்துச்செல்வது மிக மிக அவசியம். எதிர்பாராத செலவுகளும் மறைமுகத் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் ஜீவன சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் பாதகப்பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். தொழில், உத்தியோகம், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பத்தாமிட சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்க முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய சொத்து சேரும். செல்வாக்கு உயரும். நவ.13, 2026 முதல், ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல்நிலையிலும் மன நிலையிலும் பின்னடைவு ஏற்படும். வருமானம் பாதிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லா நிலை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். வார்த்தைகளால் எதிர்ப்பு உருவாகும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக மிதுனத்திலும், சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் உயர்கல்வி,திருமணம், குழந்தை பாக்யம், வேலை, தொழில், வீடு, வசதி வாய்ப்பு என்ற எண்ணம் பூர்த்தியாகும். கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜீவன சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகம் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.பொதுப்பலன்பத்தாமிட சனி நெருக்கடிகளை அதிகரித்தாலும், பாக்ய ராகு, சகாய கேது, குரு சஞ்சாரம் மற்றும் பார்வைகளால், வாழ்க்கை வளமாகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். ஆரோக்யம் சீராகும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கடன்கள் அடைபடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.தொழில் தொழில் காரகன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில், புதிய முதலீட்டில் நிதானம் தேவை. வெளிநாட்டு வர்த்தகம். நிதி நிறுவனம். இண்டஸ்ட்ரீஸ். ஐ.டி. பங்கு வர்த்தகம். வாகன விற்பனை. தொழிற்சாலை. டிராவல்ஸ். பதிப்பகம். கல்வி நிறுவனம். கமிஷன் ஏஜென்சி. சினிமா. சின்னத்திரை. வலைதளம் தொழில்கள் வளர்ச்சி அடையும். மற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.பணியாளர்கள்வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும் அலட்சியமாக செயல்படுபவர்களுக்கும் மெமோ எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும் என்பதால் இக்காலத்தில் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியம். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். ஒருசிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள்.பெண்கள்பத்தாமிட சனியால் உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஒரு இடைவெளி ஏற்படும். வீண் செலவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், ராகு, கேது, குரு சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்தையும் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் அந்தஸ்து கௌரவம் என்று உங்கள் பயணம் இருக்கும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சமூகத்தில் உங்களுக்கென தனி மரியாதையை உருவாக்கிக் கொள்வதில் முனைப்பு காட்டுவீர்.கல்விபடிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வதாலும் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதாலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். போட்டித்தேர்விலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநிலத்தில் கல்வி கற்கும் நிலை ஏற்படும்.உடல்நிலைசுகம் மற்றும் விரய ஸ்தானங்களைப் பார்க்கும் சனி பகவானால் உடல்நிலையில் சின்னச்சின்ன பாதிப்புகள், பரம்பரை நோய்கள் பருவ நோய்கள் என்று தலைக்காட்டும் அதற்காக மருத்துவச் செலவு ஏற்படும் என்றாலும், குருவின் பார்வைகளால் வந்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். ராகு, கேது, குரு சஞ்சாரங்கள் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனம், வசதி வாய்ப்பு என்று நிலை உயரும். பிள்ளைகளின் கல்வி வேலை திருமணம் என்ற முயற்சிகளை மேற்கொள்வீர்.பரிகாரம்:ஐயாவாடி பிரத்தியங்கிராவை வழிபட எதிர்ப்புகள் விலகும். வேண்டியது பலிக்கும்.புனர்பூசம்:மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதிக்கு சனி நட்பானவர் என்பதுடன் அவர் சஞ்சரிக்கப்போகும் ராசியும் குருவினுடைய மீன ராசி என்றாலும், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் 10 ம் வீட்டிற்குரிய உத்தியோகம் தொழில் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அனைத்திலும் அக்கறையை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் போராட்டம் முடிவிற்குவரும். எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். அனைத்திலும் யோகம் உண்டாகும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இதுவரை அனுபவித்த சங்கடங்கள் விலகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகத் தொல்லைகள், நோய் நொடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் பாக்ய சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ராகு - கேது சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், நினைத்த வேலைகள் நடந்தேறும். விஐபிகள் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். வீடு, வாசல் என்ற கனவு நனவாகும். நவ. 13, 2026 முதல் ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, வரவில் தடை, தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்.4ம் பாதத்தினருக்குநவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும், நவ.13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ராகு கேதுவால் எதிர்மறையான பலன்களே ஏற்படும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2,3ம் பாதத்தினருக்கு, மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். படிப்பு, உத்தியோகம், சுய தொழில் என்ற கனவு நனவாகும். 4 ம் பாதத்தினருக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் யோகப்பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும்.பொதுப்பலன்எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். அவமானங்களை சந்தித்து வந்த நிலைமாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். பொன், பொருள், வீடு, வாகனம் சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும்.தொழில் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., அலைபேசி, ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி தொழில்கள் எதிர்பார்த்த லாபத்தை தரும்பணியாளர்கள்உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் மரியாதையான பொறுப்பும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்படுவது அவசியம். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை உண்டாகும்.பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் உயர்வு கிடைக்கும்.கல்விபொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். தவறான நட்புகளை விட்டு விலகுவதால் உயர் கல்வி என்ற உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். உடல்நிலைஉடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று ஏற்பட்ட செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என்று அவதிப்பட்டு வந்தநிலை மாறும். வயதானவர்களுக்கு மனதில் இருந்த பயம் விலகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். புதிய இடம் வீடு வாகனம் என்று சேரும். பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். அவர்களால் பெருமை உண்டாகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.பரிகாரம்:இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதிக்கு சனி நட்பானவர் என்பதுடன் அவர் சஞ்சரிக்கப்போகும் ராசியும் குருவினுடைய மீன ராசி என்றாலும், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் 10 ம் வீட்டிற்குரிய உத்தியோகம் தொழில் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அனைத்திலும் அக்கறையை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் போராட்டம் முடிவிற்குவரும். எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். அனைத்திலும் யோகம் உண்டாகும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இதுவரை அனுபவித்த சங்கடங்கள் விலகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகத் தொல்லைகள், நோய் நொடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் பாக்ய சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ராகு - கேது சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், நினைத்த வேலைகள் நடந்தேறும். விஐபிகள் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். வீடு, வாசல் என்ற கனவு நனவாகும். நவ. 13, 2026 முதல் ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, வரவில் தடை, தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்.4ம் பாதத்தினருக்குநவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும், நவ.13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ராகு கேதுவால் எதிர்மறையான பலன்களே ஏற்படும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2,3ம் பாதத்தினருக்கு, மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். படிப்பு, உத்தியோகம், சுய தொழில் என்ற கனவு நனவாகும். 4 ம் பாதத்தினருக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் யோகப்பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும்.பொதுப்பலன்எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். அவமானங்களை சந்தித்து வந்த நிலைமாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். பொன், பொருள், வீடு, வாகனம் சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும்.தொழில் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., அலைபேசி, ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி தொழில்கள் எதிர்பார்த்த லாபத்தை தரும்பணியாளர்கள்உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் மரியாதையான பொறுப்பும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்படுவது அவசியம். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை உண்டாகும்.பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் உயர்வு கிடைக்கும்.கல்விபொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். தவறான நட்புகளை விட்டு விலகுவதால் உயர் கல்வி என்ற உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். உடல்நிலைஉடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று ஏற்பட்ட செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என்று அவதிப்பட்டு வந்தநிலை மாறும். வயதானவர்களுக்கு மனதில் இருந்த பயம் விலகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். புதிய இடம் வீடு வாகனம் என்று சேரும். பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். அவர்களால் பெருமை உண்டாகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.பரிகாரம்:இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூசம்: யோக காலம்கர்மக்காரகன் சனி, மனக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, உங்கள் நட்சத்திராதிபதியும் நீதிமானுமான சனி பகவான் இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கியதுடன் உடல்நிலையில் கோளாறு, பொருளாதாரத்தில் நெருக்கடி, வம்பு வழக்கு அவமானம் என்று படாதபாடு படுத்தி வந்த நிலையில், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான மீன ராசியில் நட்பாக சஞ்சரிக்கப்போகிறார் என்பதால், இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும். 12 ராசிகளில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மட்டும்தான் பார்க்கும் இடங்களுக்கும் நற்பலன்களை வழங்கிடுவார் என்பதால் இக்காலத்தில் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். களவுபோன பொருள் கிடைக்கும். சேமிப்பு உயரும் என்பதுடன், பாக்ய சனியின் பார்வைகள் உங்கள் ராசிக்கு 3,6,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். செல்வம் செல்வாக்கு உயரும். வம்பு வழக்குகள் சாதகமாகும். நோய்நொடிகள் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் பாக்ய சனியால் கிடைத்து வந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற பலன்கள் கிடைக்கும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சர்ப்ப கிரகங்கள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். படிப்பினைகளை உண்டாக்குவர்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் விரயச்செலவுகள் அதிகரிக்கும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாசல், உயர்கல்வி என்ற கனவுகள் நனவாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணவரவு, குடும்பத்தில் நிம்மதி,வேலை, தொழில், வசதி வாய்ப்பு என்ற நிலை உருவாகும்.பொதுப்பலன்பாக்ய சனியும் அவருடைய பார்வைகளும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் செல்வாக்கை உயர்த்தும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். வரவை அதிகரிக்கும். வம்பு வழக்குகளில் சாதகமான நிலையை உண்டாக்கும் புதிய சொத்து வாகனம் என்ற கனவை நனவாக்கும். வேலையிலும் தொழிலிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தியாக்கும்.தொழில் தொழில்காரகன் சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். முடங்கிக்கிடந்த தொழில்களும் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். போட்டி எதிர்ப்பு என்றிருந்த நெருக்கடிகள் நீங்கும். இயந்திரத் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி., வெளிநாட்டு வர்த்தகம், டிராவல்ஸ், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஹார்டுவேர், ஜுவல்லரி, தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள்வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். ஊதிய உயர்வுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். படிப்பு, வேலை, திருமணம், சொத்து என்று அவரவர் தேவைகேற்ற ஒவ்வொன்றும் கிடைக்கும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும் குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.கல்விபடிப்பில் இருந்த மந்த நிலையும் கவனக்குறைவும் விலகும். பொதுத்தேர்விலும் போட்டித்தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியிலும் பாடப்பிரிவிலும் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகனின் பார்வை ருண ரோக ஸ்தானத்திற்கு உண்டாவதால் மருத்துவமனையே கதியாக இருந்தவர்களும் படுத்த படுக்கையாக இருந்தவர்களும் சுறு சுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். குடும்பம் குடும்பத்தில் இருந்த இன்னல்கள் பிரச்சனைகள் எல்லாம் விலகும். மகிழ்ச்சியான நிலை உண்டாகும். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது என்ற கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்:திருநள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.ஆயில்யம்:வெற்றிமேல் வெற்றிவித்யாகாரகன் புதன், மனக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்வில் எல்லையற்ற நெருக்கடிகளையும், போராட்டங்களையும், உடல்நிலையிலும் மனநிலையிலும் சங்கடங்களையும், வம்பு வழக்கு அவமானம் என்றும் உங்களை அவதிக்கு ஆளாக்கி வந்த சனி பகவான் மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான மீன ராசியில் நட்பாக சஞ்சரிக்கப்போகிறார். சனி பகவான் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போதுதான் 3,6,11 ம் இடங்களைப் பார்ப்பார். அந்த இடங்களுக்கும் யோகப்பலன்களை வழங்குவார் என்பதால் உங்கள் வாழ்வில் இனி வெற்றிமேல் வெற்றிதான். எடுக்கும் வேலையெல்லாம் இனி வெற்றியாகும். நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும். இழந்ததை எல்லாம் மீட்க முடியும். எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும். மற்றவர் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலைமாறும். விரும்பிய யாவும் இக்காலத்தில் உங்கள் கைக்கு வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். ஆன்மீகப்பயணமும் மேற்கொள்வீர்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் பாக்ய சனியாலும் அவருடைய பார்வைகளாலும் கிடைத்து வந்த யோகப்பலன்களில் மாற்றம் ஏற்படும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஆதாயம், முன்னேற்றம் உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரித்து, நவ.13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் ராகு கேது வழங்கும் பலன்கள் சாதகமாக இருக்காது.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் கையிருப்பை வைத்து இடம் வீடு வாகனம் வாங்குவதுடன் ஆடம்பரச் செலவுகளும் செய்வீர்கள். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.வேலைத்தேடுபவர்களுக்கு வேலை, புதியதொழில், வசதி வாய்ப்பு என்று வாழ்க்கை வளமாகும்.பொதுப்பலன்பாக்ய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் என்பது 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு உண்டாகப்போகும் யோக காலமாகும். இக்காலத்தில் வாழ்க்கைக்குரிய வீடு, வாசல், வேலை, தொழில், திருமணம், குழந்தை, பொன் பொருள், பணம் என்ற நிலை உண்டாகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வம்பு வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.தொழில் செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் முடிவிற்குவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி வருமானம் காணும். பால்பண்ணை. நிதிநிறுவனம். எக்ஸ்போர்ட். காலண்டர். டைரி. நோட்டுப்புத்தகம் தயாரிப்பு. செய்தித்தாள். ஐ.டி. துறை. வெளிநாட்டு வர்த்தகம். குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள். மினரல் வாட்டர். ஹார்டுவேர். ஷேர் மார்க்கெட். சின்னத்திரை. வலைதளம். தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்திறமைக்குரிய மதிப்பில்லை உழைப்பிற்கேற்ற உயர்வில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். நிர்வாகம் உங்களைப் புரிந்து கொண்டு எதிர்பார்த்த சலுகைகளையும் புதிய பொறுப்பையும் வழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இழுபறியாகவே இருந்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்புத்திசாலித்தனத்தை மூலதனமாக கொண்டு முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு இக்காலம் யோக காலமாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கருத்து வேறுபாடு மற்றும் வேலையின் காரணமாக கணவரை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் ஒன்றாவீர். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.கல்விவித்யாகாரகன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட்டு வருவதால் பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளுக்கு தயாராவீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விருப்பப்பட்ட கல்லூரியில் சேர முடியும். சிலர் மேற்படிப்பிற்காக கடல் கடந்தும் செல்வீர்கள்.உடல்நிலைஅஷ்டம சனியின் காலத்தில் உடல்நிலையில் பாதிப்பை சந்தித்தவர்களுக்கும், நரம்புக்கோளாறு, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு, விபத்தினால் செயல்பட முடியாத நிலையில் இருந்தவர்களுக்கும் இக்காலத்தில் மாற்றம் ஏற்படும். சீரான சிகிச்சையால் குணமடைந்து நலமுடன் வாழ்வீர்கள்.குடும்பம் இக்காலம் உங்களுக்கு பொற்காலமாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகும். மனதில் நிம்மதி ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: நரசிம்மரை வழிபட்டுவர நன்மைகள் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
மகம்: விழிப்புணர்வு அவசியம்ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் பிரச்சனை, அலைச்சல், தவறான நண்பர்களால் சங்கடம், குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை, எதிர்பாலினரால் செய்துவரும் வேலையில் குழப்பம், தடைகள், பிரச்சனைகள், வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பாதிப்பு என்று உங்களை சங்கடப்படுத்தி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். சனி பகவான் ஏழரைச்சனி காலத்தில் ஒருவருக்கு கொடுக்கும் சங்கடப்பலன்களை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மொத்தமாக வழங்கிடுவார் என்பது பொது விதி என்பதால், இக்காலத்தில் வீண் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவுரவக்குறைவு ஏற்படும். எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். ஒவ்வொன்றிலும் தடை, தாமதம் என்ற நிலை ஏற்படும். எதிரிகள் உங்கள் பலவீனத்தை அறிந்து மோதுவர். மறைமுகத்தொல்லைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். சிலருக்கு குடும்பத்தை வெளியூரில் சென்று வாழும் நிலையும் ஏற்படும். வம்பு, வழக்கு, அவமானம் என்ற நிலைக்கும் ஆளாக வேண்டிவரும். சனி பகவானின் பார்வைகளும் 2,5,10 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் பிரச்சனை, வரவில் தடை, பிள்ளைகளால் கவலை, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை, நடைபெற்றுவரும் திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச்செல்வதால், இக்காலங்களில் அஷ்டம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட சங்கடங்கள், நெருக்கடிகள் உங்களை விட்டு விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தேவையான வருமானம்வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும் உடலில் ஏற்பட்ட பாதிப்பும் விலகும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ராகு சப்தம ஸ்தானத்திலும் கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் நீங்கள் நம்பியவர்களே உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். குடும்பத்திலும் உங்கள் மனதிலும் நிம்மதி இல்லாமல் போகும். வாழ்க்கைத்துணையுடன் இடைவெளி அதிகரிக்கும். நவ. 13, 2026 முதல் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சூறாவளியில் சிக்கி அவதிப்பட்டு வந்தநிலை மாறும். நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். வம்பு வழக்குகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். அஷ்டம சனியால் உண்டாகும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் உங்கள் ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்த போராட்டநிலை மாறும். புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு துணை அமையும். குழந்தை பாக்யம் உண்டாகும். உயர் கல்வி, வேலை என்ற கனவு நனவாகும். கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆடம்பர செலவு கூடும். கையிருப்பு கரையும். சிலர் இடம் வீடு வாகனம் வாங்குவீர்கள். கன்னியில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். வழக்கு சாதகமாகும். புதிய தொழில் அமையும். எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும்.பொதுப்பலன்அஷ்டம சனியால் அமைதி பறிபோகும். அல்லல்கள் உண்டாகும் என்றாலும், மார்ச் 17 முதல் லாப குருவும், நவ. 13, 2026 முதல் ராகுவும், கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானைப் பார்க்கும் குருவாலும் உங்கள் நிலை உயரும். உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். வீடு, வாகனம் வாங்குவீர். வேலை, தொழில், திருமணம், குழந்தை என்ற கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.தொழில் தொழில்காரகனான சனி பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் உயரும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரத் தொழில், மருத்துவம், மெடிக்கல்ஸ், கெமிக்கல், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜுவல்லரி, ஆடை ஆபரணத் தொழில்கள் லாபம் தரும் என்றாலும் முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.பணியாளர்கள் பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். செய்யாத தவறுக்கு பொறுப்பாக வேண்டிய நிலையும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்கள் பார்த்துவரும் வேலையில் கவனமாக இருப்பதும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச்செல்வதும் நன்மையளிக்கும்.பெண்கள்உங்கள் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அஷ்டம சனி உடல்நிலையில் பாதிப்பையும் அல்லது அவமானத்தையும் ஏற்படுத்திடக்கூடியவர் என்பதால் குடும்பத்திற்கும் கணவருக்கும் தெரியாமல் இக்காலத்தில் எந்தவித முயற்சிகளும், முதலீடுகளும் மேற்கொள்ள வேண்டாம். குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும்.கல்வி குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் படிப்பில் கவனம் செல்லும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஅஷ்டம சனியின் காலம் என்பதால் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். பரம்பரை நோய்களாலும், பருவ நோய்களாலும் சங்கடத்திற்கு ஆளாவதுடன் சிலர் விபத்தையும் சந்திக்க நேரும் என்பதால் உடல்நிலையில் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சங்கடம் என்ற நிலை ஏற்பட்டதும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.குடும்பம் குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வாங்குவதுடன், சிலர் புதிய வீட்டிலும் பால் காய்ச்சுவீர்கள். பரிகாரம் :பைரவரை வழிபட்டுவர பயம் போகும். சங்கடங்கள் விலகும்.பூரம்: உடல்நலனில் கவனம் தேவைஅதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரித்து செயல்களில் தடை, எடுத்த வேலைகளை முடிக்க முடியாத நிலை, மனதில் குழப்பம், உடல்நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் நெருக்கடி என்று வாழ்க்கையைப் போராட்ட மயமாக்கிவந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளே இதுவரை நீங்காத நிலையில், அஷ்டம சனி என்ன செய்யப்போகிறார் என்ற பயமும் கேள்வியும் உங்களிடம் இருக்கும். பொதுவாக அஷ்டம சனியின் காலம் என்பது கடும் நெருக்கடிகளை சந்திக்கும் காலம் என்று பழம் பாடல்கள் கூறுகின்றன. இக்காலத்தில்உழைப்பு அதிகரிக்கும். உங்கள் அவசரத்திற்கு நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் போகும் என்றாலும், முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். உங்களிடமும் நிதானம் உண்டாகும். உடல்நிலையில் அக்கறை ஏற்படும். பிறருடைய விமர்சனத்திற்கு அஞ்சி செயல்படுவீர்கள். மனதில் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. நடைபெற்றுவரும் திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால், இக்காலங்களில் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மறைந்த உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் வெளிப்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அஷ்டம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட சங்கடங்கள், நெருக்கடிகள் இக்காலத்தில் உங்களை விட்டு விலகும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ராகு, கேது சஞ்சாரம் உங்களுக்கு சங்கடங்களை உண்டாக்கினாலும், நவ. 13, 2026 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காத நிலையை உண்டாக்குவார். உடல்நிலையில் ஆரோக்கியம் உண்டாகும். வம்பு வழக்கு என்ற நிலையெல்லாம் மாறும். எதிர்ப்புகள் விலகும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நிலை ஏற்படும். உங்கள் அந்தஸ்து உயரும். ஜென்ம ராசியை விட்டு கேது விலகுவதால் மனம் தெளிவடையும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக அஷ்டம சனிக்காலத்தில் அவரால் உண்டாகும் சங்கடங்களில் இருந்து குரு பகவான் உங்களைப்பாதுகாப்பார். குருப்பார்க்க கோடிப்புண்ணியம் என்ற வார்த்தைகளை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணரப்போகிறீர்கள். மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் சஞ்சாரம் மற்றும் பார்வைகளாலும், கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் தன் பார்வைகளாலும் செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, படிப்பு, வேலை, திருமணம், சொத்து, சுகம், குழந்தை, வருமானம் என்று உங்கள் கனவை நனவாக்குவார். நோய் நொடியை நீக்கி வைப்பார்.பொதுப்பலன்அஷ்டம சனிக்காலத்திலும் குருவின் சஞ்சாரங்களும், பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ராகுவும், 3,6,11 ல் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும், 3,6,10,11 ல் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களிலும், குரு பகவான் கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் அவருடைய பார்வை சனி பகவானுக்கு கிடைப்பதாலும் அஷ்டம சனி என்ற பயமே உங்களுக்கு இல்லாமல் போகும். உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். வீடு, வாகனம் சேரும். வேலை, தொழில், திருமணம், குழந்தை என்ற கனவுகள் நனவாகும் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.தொழில் செய்துவரும் தொழிலில் அக்கறையுடன் செயல்படவேண்டிய காலமிது. தொழில் காரகன் சனி அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். ஜுவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை. ஜவுளி, கவரிங், வாகன விற்பனை, உதிரிபாகங்கள் விற்பனை. பியூட்டி பார்லர். சின்னத்திரை. சினிமா. யூ ட்யூப் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் காலம் நேரம் அறிந்து செயல்படுவதில் வல்லவரான நீங்கள் அஷ்டம சனியின் பார்வை தொழில் ஸ்தானத்திற்கும், தன குடும்ப ஸ்தானத்திற்கும் உண்டாவதை உணர்ந்து நிதானமாகவும் நேர்மையாகவும் செயல்படுவது நன்மையாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்கள் உடன் பணிபுரிவோரையும் மேல் அதிகாரியையும் அனுசரித்துச் செல்வது அவசியம்.பெண்கள்அஷ்டம சனியின் காலம் என்பது உங்களுக்கு நெருக்கடியான காலமாகும். மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கணவர் நலனில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம். உங்கள் உடல்நிலை மற்றும் மனநிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றுவதற்கு வாய்ப்பிருந்தாலும் மங்களக்காரகனான குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல், உங்களுக்குவரும் சங்கடங்கள் எல்லாம் உங்களை நெருங்காமல் போகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். குடும்பத்திற்குள் நிம்மதி இருக்கும் என்றாலும் வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல், ஆலோசிக்காமல் எந்தவொரு முயற்சியிலும் இக்காலத்தில் இறங்க வேண்டாம்.கல்வி ஐந்தாம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் உயர்க்கல்வி கனவோடு இருப்பவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவதும் அவசியம். தேர்வு காலங்களில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.உடல்நிலை உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். சிலர் திடீரென மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இயந்திரப் பணியில் இருப்பவர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் முடிந்தவரை எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். இக்காலத்தில் மறைமுக நோய்கள், பரம்பரை நோய்கள் என்றும் பயமுறுத்த வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.குடும்பம் குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். புதிய சொத்து வாகனம் ஆடை ஆபரணம் என்று சேரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் :குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.உத்திரம்:எச்சரிக்கை அவசியம்ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு சனி அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1ம் பாதத்தினருக்கு அஷ்டம சனியாக குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், உடல்நிலையிலும் செல்வாக்கிலும் பின்னடைவையும் ஏற்படுத்துவார். மனதில் குழப்பத்தையும் வேதனையையும் உண்டாக்குவார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் இடத்தில் சஞ்சரித்து தவறான நட்புகளால் சங்கடத்தை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் பிரச்சனையை அதிகரிப்பார். நட்பு வட்டத்தில் விரிசலை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை உருவாக்குவார். மனதில் குழப்பத்தை அதிகரிப்பார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். பொறுப்பும் பதவியும் தேடிவரும்.ராகு - கேது சஞ்சாரம்உத்திரம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ஆறாமிட ராகுவால் அல்லல்கள் அகலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தான ராகுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்ப்பு, பகை, வழக்கு என்பதெல்லாம் உங்களைக்கண்டு பயந்தோடும்.உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டமும் வெற்றியும் தேடிவரும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1ம் பாதத்தினருக்குமிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில், சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் அஷ்டம சனியின் பாதிப்பு விலகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உத்தியோகம், தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வீடு, வாகனம் என்று வாங்குவதாலும் ஆடம்பர செலவுகளாலும் கையிருப்பு கரையும்.பொதுப்பலன்யோகக்காரகன் ராகுவும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், செவ்வாய், சூரியன் சஞ்சாரங்களும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானுக்கு குருப்பார்வை கிடைப்பதாலும் அஷ்டம சனி, கண்டக சனி என்ற பயம் உங்களை விட்டு விலகும். எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். புதிய சொத்து சேரும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.தொழில் பிறருக்கு வெளிச்சமாக வாழ்ந்துவரும் உங்களுக்கு தொழிலில் நெருக்கடி, கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் என்று ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் வளர்ச்சி அடையும். ஒப்பந்ததாரர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியாளர்கள் உழைப்பால் உயர்வடைந்துவரும் உங்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் யாவும் விலகும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். பதவி உயர்வு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல் நிலை சீராகும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட உறவினர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இக்காலத்தில் புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையாகும். குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளியூர் பயணம் செல்வது, பிறரை நம்பி செயல்படுவது, முதலீடுகள் செய்வது உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும் என்பதால் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது நன்மையாகும்.கல்வி படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல், சட்டம் படிக்கும் கனவு நனவாகும். ஒரு சிலர் வெளிமாநிலங்கள், வெளிநாட்டிற்கு உயர் கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலை தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவமனைகளுக்குச் சென்று வந்தவர்கள் நிலைமாறும். நோயின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று குணமடைவீர்.குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கடன் வாங்கியாவது வீடு மனை என்று வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதுடன் விட்டுக்கொடுத்தும் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமணம் என்பதில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் :லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
உத்திரம்: எச்சரிக்கை அவசியம்ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு சனி அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1ம் பாதத்தினருக்கு அஷ்டம சனியாக குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், உடல்நிலையிலும் செல்வாக்கிலும் பின்னடைவையும் ஏற்படுத்துவார். மனதில் குழப்பத்தையும் வேதனையையும் உண்டாக்குவார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் இடத்தில் சஞ்சரித்து தவறான நட்புகளால் சங்கடத்தை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் பிரச்சனையை அதிகரிப்பார். நட்பு வட்டத்தில் விரிசலை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை உருவாக்குவார். மனதில் குழப்பத்தை அதிகரிப்பார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். பொறுப்பும் பதவியும் தேடிவரும்.ராகு - கேது சஞ்சாரம்உத்திரம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ஆறாமிட ராகுவால் அல்லல்கள் அகலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தான ராகுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்ப்பு, பகை, வழக்கு என்பதெல்லாம் உங்களைக்கண்டு பயந்தோடும்.உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டமும் வெற்றியும் தேடிவரும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1ம் பாதத்தினருக்குமிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில், சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் அஷ்டம சனியின் பாதிப்பு விலகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உத்தியோகம், தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வீடு, வாகனம் என்று வாங்குவதாலும் ஆடம்பர செலவுகளாலும் கையிருப்பு கரையும்.பொதுப்பலன்யோகக்காரகன் ராகுவும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், செவ்வாய், சூரியன் சஞ்சாரங்களும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானுக்கு குருப்பார்வை கிடைப்பதாலும் அஷ்டம சனி, கண்டக சனி என்ற பயம் உங்களை விட்டு விலகும். எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். புதிய சொத்து சேரும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.தொழில் பிறருக்கு வெளிச்சமாக வாழ்ந்துவரும் உங்களுக்கு தொழிலில் நெருக்கடி, கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் என்று ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் வளர்ச்சி அடையும். ஒப்பந்ததாரர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியாளர்கள் உழைப்பால் உயர்வடைந்துவரும் உங்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் யாவும் விலகும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். பதவி உயர்வு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல் நிலை சீராகும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட உறவினர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இக்காலத்தில் புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையாகும். குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளியூர் பயணம் செல்வது, பிறரை நம்பி செயல்படுவது, முதலீடுகள் செய்வது உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும் என்பதால் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது நன்மையாகும்.கல்வி படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல், சட்டம் படிக்கும் கனவு நனவாகும். ஒரு சிலர் வெளிமாநிலங்கள், வெளிநாட்டிற்கு உயர் கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலை தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவமனைகளுக்குச் சென்று வந்தவர்கள் நிலைமாறும். நோயின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று குணமடைவீர்.குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கடன் வாங்கியாவது வீடு மனை என்று வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதுடன் விட்டுக்கொடுத்தும் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமணம் என்பதில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் :லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.அஸ்தம்: நினைத்தது நடந்தேறும்மனக்காரகன் சந்திரன், வித்யாகாரகன் புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரித்து அபரிமிதமான பலன்களை வழங்கி, உற்சாகமாக நடைபோடவைத்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான மீனத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் வழங்கிவந்த நற்பலன்கள் இக்காலத்தில் தொடருமா! அல்லது சங்கடங்களுக்கு ஆட்பட நேருமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். சப்தம சனியை கண்டக சனி என்போம். ராசிக்கு சம சப்தமாக சனி சஞ்சரிக்கும் காலத்தில் அவரின் நேரடிப்பார்வைக்கு நீங்கள் ஆளாகும் காலம் இதுவென்பதால் உங்கள் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். இருக்கும் இடத்தைவிட்டு வெளியூர் சென்று வசிக்க வேண்டிய நிலை உருவாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் பகைமை உண்டாகும். எதிர்பாலினரால் தடுமாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இணக்கமற்ற நிலை உண்டாகும். நட்பாக இருந்தவர்களுடன் இடைவெளி உண்டாகும் என்பது பொது விதி என்றாலும், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை. நடைபெற்று வரும் திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் சனி பகவானால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். தாய் தந்தையரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்திற்குள் இணக்கமான நிலை உண்டாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.ராகு - கேது சஞ்சாரம்நவ.13, 2026 வரை ஆறாமிட ராகுவால் நினைத்ததை சாதிக்க முடியும். விரும்பியதை அடைய முடியும். எதிர்ப்பை வெல்ல முடியும். அச்சமூட்டிய நோய்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். நவ. 13, 2026 முதல் பதினொன்றாமிட கேதுவால் முடங்கிய தொழில் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த உயர்வினை அடைய முடியும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் கண்டக சனியினால் உண்டாகும் சங்கடங்களில் இருந்து குரு பகவான் உங்களைப் பாதுகாப்பார். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம், வசதி, அந்தஸ்து என்று உங்கள் நிலை உயரும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். செல்வாக்கு உயரும்.பொதுப்பலன்சனி பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் ராகு, கேது சஞ்சார நிலைகளும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், கண்டக சனியால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். எண்ணிய காரியங்கள் நடந்தேறும். செய்யும் தொழில் லாபமாகும். பார்க்கும் வேலை முன்னேற்றமாகும். குடும்பத்தில் மங்கள ஒலி கேட்கும். உடலில் தோன்றிய நோய் போகும். சொத்தும் செல்வாக்கும் உண்டாகும்.தொழில் திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, இக்காலம் யோகமாகவே இருக்கும். தொழில் காரகன் சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட், நிதிநிறுவனம், மினரல் வாட்டர், ட்ரான்ஸ்போர்ட், எக்ஸ்போர்ட், ஜவுளி, விவசாயம், பதிப்பகம், செய்தித்தாள், காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, தனியார் பள்ளிகள், யூட்யூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் லாபமடையும். வழக்கறிஞர், பத்திரம் எழுதுவோர், ஆசிரியர் முன்னேற்றமடைவர்.பணியாளர்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதையும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வழக்கு விசாரணைகள் முடிவிற்குவரும். கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பயம் போகும்.பெண்கள்இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். நோய் நொடி என்ற நிலை மாறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் பகைவர்களும் உங்களைத் தேடிவரக்கூடிய நிலை உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். கணவரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பிள்ளைகளும் உங்கள் சொல்படி நடப்பார்கள் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் நட்பு என்ற பெயருடன் உங்களை நெருங்குபவர்களால் அவப்பெயருக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது உங்கள் கவுரவத்திற்கு நன்மையளிக்கும்.கல்வி படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதால் பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை சப்தம சனியால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் ஆறாமிட ராகுவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மருத்துவச்செலவு குறையும்.குடும்பம்நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும்.பரிகாரம் :கோமதி அம்மனை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.சித்திரை: சவாலே சமாளிதைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு சனி சப்தம ஸ்தானத்தில் கண்டக சனியாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1,2ம் பாதத்தினருக்கு, குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலையினையும், கூடா நட்புகளால் கேடுகளையும் உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்பையும் மனதில் குழப்பத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதத்தினருக்கு எடுத்த காரியம் யாவிலும் வெற்றியினை வழங்குவார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாலும், அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். 3,4ம் பாதத்தினருக்கு விரய செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர் பலம் கூடும். புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும்.ராகு - கேது சஞ்சாரம்சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ஆறாமிட ராகுவால் செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நவ. 13, 2026 முதல் லாப கேதுவால் பொருளாதார நிலை உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 வரை லாப கேதுவால் வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேரும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்குகடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் கண்டக சனியின் பாதிப்பு விலகும். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். திருமணம், குழந்தை, சொந்தவீடு என்ற கனவு நனவாகும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வரவேண்டிய பணம் வரும்.பொதுப்பலன் போராட்டம் நெருக்கடி என்றிருந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சொந்த வீடு, வாகனம் என்று சேரும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்தும் கிடைக்கும்.தொழில் தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளரால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்த இடம் தெரியாமல் போகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயன பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூட்யூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும். காவல்துறை, பாதுகாப்புப்படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர்.பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றமும் நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் கிடைக்கும். தினப்பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படக்கூடிய உங்களுக்கு, உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவர், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.கல்வி குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால்படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்துடன் நடைபோடக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், ஆடை ஆபரணம் என்று சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.பரிகாரம் :மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
சித்திரை: சவாலே சமாளிதைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு சனி சப்தம ஸ்தானத்தில் கண்டக சனியாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1,2ம் பாதத்தினருக்கு, குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலையினையும், கூடா நட்புகளால் கேடுகளையும் உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்பையும் மனதில் குழப்பத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதத்தினருக்கு எடுத்த காரியம் யாவிலும் வெற்றியினை வழங்குவார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாலும், அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். 3,4ம் பாதத்தினருக்கு விரய செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர் பலம் கூடும். புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும்.ராகு - கேது சஞ்சாரம்சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ஆறாமிட ராகுவால் செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நவ. 13, 2026 முதல் லாப கேதுவால் பொருளாதார நிலை உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 வரை லாப கேதுவால் வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேரும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்குகடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் கண்டக சனியின் பாதிப்பு விலகும். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். திருமணம், குழந்தை, சொந்தவீடு என்ற கனவு நனவாகும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வரவேண்டிய பணம் வரும்.பொதுப்பலன் போராட்டம் நெருக்கடி என்றிருந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சொந்த வீடு, வாகனம் என்று சேரும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்தும் கிடைக்கும்.தொழில் தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளரால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்த இடம் தெரியாமல் போகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயன பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூட்யூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும். காவல்துறை, பாதுகாப்புப்படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர்.பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றமும் நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் கிடைக்கும். தினப்பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படக்கூடிய உங்களுக்கு, உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவர், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.கல்வி குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால்படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்துடன் நடைபோடக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், ஆடை ஆபரணம் என்று சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.பரிகாரம் :மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.சுவாதி:நல்லகாலம் வந்தாச்சுயோகக்காரகன் ராகு, அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து, குடும்பத்தில் நெருக்கடி, மனதில் குழப்பம், வாழ்க்கைத் துணையுடனும் நண்பர்களுடனும் ஒட்டுதல் இல்லா நிலை, தொழிலில் பிரச்சனை, வருமானத்தில் தடை, எந்த ஒன்றிலும் முன்னேற்றம் இல்லை என்று உங்களைப் படாதபாடு படுத்தி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு சத்ரு ஜெய ஸ்தானமான ஆறாமிடத்தில் நட்பாக சஞ்சரிக்க உள்ளார். இதுவரை உங்களுக்கு எதிர்மறையான பலன்களையே வழங்கி வந்தாலும், கோச்சார ரீதியாக ஆறாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் நிலை உயரும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். எதிர்ப்பு, பகை என்பதெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சியடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால், உங்கள் ராசிக்கு 8,12 ம் இடங்களுக்கு சனி பகவானின் பார்வைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பண வரவு இருக்கும். செய்துவரும் தொழில் லாபமடையும். புதிய சொத்து சேரும். அன்பானவர்கள் ஆதரவு கிடைக்கும். நவ. 13, 2026 முதல் ராகு, சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியாகும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் ஏற்படும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்ற தேவைகள் பூர்த்தியாகும்.செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். ஆடம்பர செலவு அதிகரிக்கும்.பொதுப்பலன் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் போராட்டங்கள் எல்லாம் முடிவிற்குவரும். கடந்தகால அனுபவங்களைக் கொண்டு முன்னேற்றத்தை எட்டுவீர்கள். அவமானத்திற்கு அஞ்சி யோசித்து யோசித்து செயல்பட்டு வந்த உங்களுக்கு, ஆறாமிட சனியின் காலம் அதிர்ஷ்டக் காலமாகும். இதுவரை எதிர்பார்த்தும் முயற்சி செய்தும் கிடைக்காத ஒவ்வொன்றும் இப்போது கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உங்களை விமர்சித்தவர்களும், அலட்சியமாக பார்த்தவர்களும் பாராட்டிடக்கூடிய நிலை உருவாகும். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்தும் கிடைக்கும்.தொழில் யோகக் காரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள், பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் யாவும் விலகும். மீண்டும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் இப்போது கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், தொழிற்சாலைகள், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பில்டிங் டிசைனிங், டெக்ரேஷன், ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை, ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஆதாயம் கிடைக்கும். சினிமா, தொலைக்காட்சி வலைதளம் முன்னேற்றமடையும்.பணியாளர்கள் அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் எல்லாம் விலகும்.பெண்கள் எந்த ஒன்றிலும் ஈடுபாடில்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மனதில் நீடித்த குழப்பம் விலகும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ற விருப்பம் நிறைவேறும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். கணவரின் அன்பு அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி எதிர்காலம் பற்றிய அக்கறை உண்டாகும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள். பொதுத் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து விரும்பிய கல்லூரியில் சேர்வீர்கள்.உடல்நிலைருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் குணமாகும். நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை என்று வாழ்ந்து வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். குணமாகாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் நிலையில் அதிசயமான மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்ஐந்தாண்டுகளாக ஏதேதோ முயற்சி செய்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை, நினைத்தது நடக்கவில்லை என்ற மனக்குறையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு இக்காலம் யோக காலமாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்துகள் சேரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம் :தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.விசாகம்: உயர்வு காத்திருக்குஞானக்காரகன் குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.கடந்த இரண்டரை ஆண்டுகளாக சொல்ல முடியாத சங்கடங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது? 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும், 4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய சனியாகவும் சஞ்சரிப்பவர்,மார்ச். 6, 2026 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு மேன்மையான பலன்களை வழங்கிட உள்ளார் என்பதால்உங்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும், எதிர்ப்பு, பகை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயரும். தொழில் வளர்ச்சியடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு, குடும்பத்தில் இடையூறு, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் முன்னேற்றமில்லா நிலை, உத்தியோகத்தில் பிரச்சனைகள், மேல் அதிகாரியுடன் விரோதம், நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, கல்வியில் தடைகள் என்று ஏற்படும் என்பது பொதுப்பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் இப்பலன்களில் மாறுபாடு இருக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் பார்வைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் இக்காலங்களில் நீங்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். 4ம் பாதத்தினருக்கு 5ம் இட சனியின் அல்லல்கள் அகலும், இன்னல்கள் விலகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.ராகு - கேது சஞ்சாரம் விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பண வரவு இருக்கும். செய்துவரும் தொழில் லாபமடையும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைக்குரிய வழி தெரியும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் சுபிட்சமான பலன்கள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பொன், பொருள் சேரும். கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும்.பொதுப்பலன் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் பிரச்சனைகள் விலகும். தைரியமுடன் செயல்படத் தொடங்குவீர்கள் . இக்காலத்தில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனத்தொழில்கள், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேசன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை முன்னேற்றமடையும். ஆசிரியர்கள், மத பிரச்சாரகர்கள், மேடைப் பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும்.பணியாளர்கள்உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் இல்லை, சரியான அங்கீகாரம் இல்லை என்ற நிலைகள் எல்லாம் மாறும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும். தினப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும்.பெண்கள்மனதில் இருந்த குழப்பம், உடலில் ஏற்பட்ட நலிவு விலகும். இதுவரை கிடைத்த அனுபவங்களை எல்லாம் பாடமாகக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். ஆடை ஆபரணம் நவீன பொருட்கள் என்று சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.கல்வி இக்காலத்தில் படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதுடன், கேளிக்கை பொழுதுபோக்கு தவறான நட்புகளை விட்டு விலகி படிப்பில் கவனம் கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலைஉடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு, இக்காலம் அதிலிருந்து விடுபடக்கூடிய காலமாகும். பரம்பரைநோய் தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்த நிலையெல்லாம் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பெரிய அளவில் பயமுறுத்தி வந்த நோய்கள் நவீன சிகிச்சையால் கட்டுப்படும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். மனதில் இருந்த சங்கடங்கள் குறையும். பெரியோரின் ஆதரவும், குலதெய்வத்தின் அனுகூலமும் உங்கள் நிலையை உயர்த்தும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். ஒரு சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் விருப்பப்படி அவர்களுடைய மேற்கல்விக்கு வழி அமைப்பீர்கள். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். ஐந்தாண்டுகளாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.பரிகாரம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
விசாகம்: உயர்வு காத்திருக்குஞானக்காரகன் குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.கடந்த இரண்டரை ஆண்டுகளாக சொல்ல முடியாத சங்கடங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது? 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும், 4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய சனியாகவும் சஞ்சரிப்பவர்,மார்ச். 6, 2026 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு மேன்மையான பலன்களை வழங்கிட உள்ளார் என்பதால்உங்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும், எதிர்ப்பு, பகை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயரும். தொழில் வளர்ச்சியடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு, குடும்பத்தில் இடையூறு, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் முன்னேற்றமில்லா நிலை, உத்தியோகத்தில் பிரச்சனைகள், மேல் அதிகாரியுடன் விரோதம், நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, கல்வியில் தடைகள் என்று ஏற்படும் என்பது பொதுப்பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் இப்பலன்களில் மாறுபாடு இருக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் பார்வைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் இக்காலங்களில் நீங்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். 4ம் பாதத்தினருக்கு 5ம் இட சனியின் அல்லல்கள் அகலும், இன்னல்கள் விலகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.ராகு - கேது சஞ்சாரம் விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பண வரவு இருக்கும். செய்துவரும் தொழில் லாபமடையும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைக்குரிய வழி தெரியும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் சுபிட்சமான பலன்கள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பொன், பொருள் சேரும். கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும்.பொதுப்பலன் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் பிரச்சனைகள் விலகும். தைரியமுடன் செயல்படத் தொடங்குவீர்கள் . இக்காலத்தில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனத்தொழில்கள், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேசன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை முன்னேற்றமடையும். ஆசிரியர்கள், மத பிரச்சாரகர்கள், மேடைப் பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும்.பணியாளர்கள்உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் இல்லை, சரியான அங்கீகாரம் இல்லை என்ற நிலைகள் எல்லாம் மாறும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும். தினப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும்.பெண்கள்மனதில் இருந்த குழப்பம், உடலில் ஏற்பட்ட நலிவு விலகும். இதுவரை கிடைத்த அனுபவங்களை எல்லாம் பாடமாகக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். ஆடை ஆபரணம் நவீன பொருட்கள் என்று சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.கல்வி இக்காலத்தில் படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதுடன், கேளிக்கை பொழுதுபோக்கு தவறான நட்புகளை விட்டு விலகி படிப்பில் கவனம் கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலைஉடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு, இக்காலம் அதிலிருந்து விடுபடக்கூடிய காலமாகும். பரம்பரைநோய் தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்த நிலையெல்லாம் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பெரிய அளவில் பயமுறுத்தி வந்த நோய்கள் நவீன சிகிச்சையால் கட்டுப்படும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். மனதில் இருந்த சங்கடங்கள் குறையும். பெரியோரின் ஆதரவும், குலதெய்வத்தின் அனுகூலமும் உங்கள் நிலையை உயர்த்தும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். ஒரு சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் விருப்பப்படி அவர்களுடைய மேற்கல்விக்கு வழி அமைப்பீர்கள். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். ஐந்தாண்டுகளாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.பரிகாரம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.அனுஷம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகன் செவ்வாய், கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து, வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு சோதனைகளை வழங்கி வந்தார் சனி பகவான். தாய்வழி உறவுகளுடன் பகை, நிம்மதி என்பது இல்லாத நிலை, உடல்ரீதியாக எப்போதும் கவலை, தொழிலிலும் ஏதாகிலும் ஒரு தடை, சனி பகவானின் 10ம் பார்வை ராசிக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று வந்ததுடன் எந்த ஒன்றையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு, மார்ச். 6, 2026 முதல் மாற்றம் ஏற்படப் போகிறது, அர்த்தாஷ்டம சனி முடிவடைந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் சனி சஞ்சரிக்கப்போவதால் சனி பகவானின் பார்வை உங்கள் ராசியை விட்டு விலகப்போகிறது என்பதே உங்களுக்கு நன்மையாகும். 5ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் இக்காலமாவது எங்கள் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7,11,2 ம் இடங்களைப் பார்க்கப்போகிறார். சனி பகவானின் பார்வைக்கு ஆளாகும் பாவகங்கள் சோதனைக்கு ஆளாகும் என்பது பொதுவிதி என்பதால், இக்காலத்தில், குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடிகள், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள், நண்பர்களுடன் விரோதம், உயர்கல்வியில் தடைகள், உறவினர்களுடன் பகை என்ற நிலை உருவானாலும், வருமானம் கூடுதலாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், கையில் பணம் புழங்கும் என்பது பொதுப்பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் இப்பலன்களில் மாறுபாடு இருக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் 5ம் இட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதிக்குள் இருந்து கருத்து வேறுபாடு விலகும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை சுக ஸ்தானத்தில் ராகு, ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியம் நடந்தேறும். பெரியோர் துணையும் தெய்வ அருளும் உண்டாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் லாபமடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். திருமணம், குழந்தை பாக்யம், குழந்தைகளால் பெருமை, சொந்த வீடு, வாகனம் என்று உங்கள் நிலை உயரும். கையில் பணம் புரளும்.பொதுப்பலன் சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகுவதாலும், கடக, கன்னி குருவினாலும், மகர ராகுவினாலும் உங்களுக்கிருந்த போராட்ட நிலை மாறும். உற்சாகமாகவும் ஆரோக்கியத்துடனும் செயல்படக்கூடிய நிலை உண்டாகும். செய்துவரும் தொழில் லாபம்தரும். சிலர் புதியதாகவும் வேறு தொழில் தொடங்குவீர்கள். எந்தவொரு முன்னேற்றமும் இல்லையே என்று மனம் புழுங்கி வந்தவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாகும். எடுக்கும் வேலைகளில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பிள்ளைகளுக்காக கவலைப்பட்டு வந்த நிலைமாறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.தொழில் சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகுவதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள், பிரச்சனைகள், போட்டிகள், மந்தநிலை யாவும் விலகும். உங்கள் முயற்சிகள் யாவும் இனி லாபமடையும்.விவசாயம், செங்கல் தயாரிப்பு, எம்சேண்டல், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சிறு குறு தொழிற்சாலைகள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங் பேக்டரி, உதிரி பாகங்கள தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன விற்பனை, ட்ராவல்ஸ், கெமிக்கல், மருத்துவம், விளையாட்டுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், பொறியியல், டிராவல் ஏஜென்சி, ஹார்டுவேர் தொழில்கள் லாபம் அடையும்.பணியாளர்கள்அர்த்தாஷ்டம சனியால் எந்த ஒன்றிலும் ஈடுபாடில்லாமல் நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்குச்சென்ற உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். பூர்வ புண்ணிய சனியின் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உங்கள் சங்கடங்கள் இனி விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்கேற்ற மரியாதை உண்டாகும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும்.பெண்கள்அர்த்தாஷ்டம சனியாலும், அவருடைய 10 ம் பார்வை ராசிக்கு ஏற்பட்டதாலும் மனதில் நிம்மதி இல்லை, உடலில் பாதிப்பு என்று அவதிப்பட்டு வந்த நிலைமாறும். குடும்ப பொறுப்புகள் கூடும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை ஏற்படும். பொன் பொருள், புதிய இடம், வீடு, வாகனம் சேரும். சுய தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி ஐந்தாமிடத்தில் சனி சஞ்சரிப்பதால் உயர் கல்விக்காக திட்டமிட்டிருப்பவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதுடன் வீட்டில் இருக்கும் நேரங்களில் மொபைல், நட்பு, விளையாட்டு என்று இருக்காமல் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.உடல்நிலைஅர்த்தாஷ்ட சனி விலகுவதுடன், சனிப்பார்வையும் உங்களை விட்டு விலகுவதால், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும். செயல்பட முடியாத அளவிற்கு வலியோடும் வேதனையோடும் வாழ்ந்துவந்த நிலை மாறும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்ற எண்ணம் உருவாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். கடன் தொல்லை விலகும். புதிய வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். உறவினர்கள் மத்தியில் மீண்டும் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் :திருச்செந்தூர் முருகனை வழிபட்டுவர வாழ்வில் நிம்மதி உண்டாகும். சங்கடங்கள் விலகும்.கேட்டை: நெருக்கடி நீங்கும் வித்யா காரகன் புதன், தைரிய வீரிய காரகன் செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து சங்கடமான பலன்களை வழங்கி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார் என்பதால் உங்கள் ராசிக்கு ஏற்பட்ட சனிப்பார்வையும் இப்போது விலகப் போகிறது.அர்த்தாஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த எங்களை 5ம் இட சனி பாதுகாப்பாரா? அல்லது இப்போதும் அதே நிலைத் தொடருமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கோச்சார ரீதியாக 4ம் இடத்தில் சஞ்சரித்த காலத்திற்கும் இக்காலத்திற்கும் பலன்கள் நிறையவே மாறுபடும். 5ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானமாகும். உயர்கல்வி, காதல் போன்றவற்றுக்கும் 5ம் இடமே காரகமாகிறது. இங்கு சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவானின் 3,7,10 ம் பார்வைகள் உங்கள் ராசிக்கு 7,11,2 ம் இடங்களுக்கு கிடைக்கும் என்பதால், இக்காலத்தில், மனம் குழப்பமடையும், உயர்கல்வியை எட்ட வேண்டிய நேரத்தில் காதல், பிரச்சனை என்று தடைகள் ஏற்படும், தம்பதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு உருவாகும். பூர்வீக சொத்துகளில் பிரச்சனை, பிள்ளைகளால் சங்கடம், குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடி, நண்பர்களுடன் விரோதம், உறவினர்களுடன் பகை, தொழிலில் பிரச்சனை, உத்தியோகத்தில் மேல் அதிகாரியுடன் மோதல் என்று போராட்டமாக இருந்தாலும், வருமானத்திற்கும் வசதி வாய்ப்புகளுக்கும் குறைவிருக்காது, தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். உங்கள் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் எந்தவிதமான சங்கடங்களும் உங்களை நெருங்காமல் போகும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். 5ம் இட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும்.ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை சுக ஸ்தானத்தில் ராகு, ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் கை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு இடமும் மரியாதையும் உருவாகும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு கூடும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புரளும்.பொதுப்பலன் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றமடைந்து வரும் உங்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். குரு அருளால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். தொழில் லாபம்தரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை உயரும். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். தொழில் என்னதான் முயற்சி செய்தாலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றிருந்த நிலை மாறும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் போராட்டங்கள் விலகும். வியாபாரம், நிதி நிறுவனம், ஸ்டேஷனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம், காலண்டர் தயாரிப்பு, விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கெட், காண்ட்ராக்ட், ஏஜென்சி, கூட்டுத் தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், டிராவல் ஏஜென்சி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையில்லை, பார்க்கும் வேலையிலும் நிம்மதி இல்லை என்றிருந்த நிலை மாறும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்மனதில் இருந்த அழுத்தம் விலகும். உடலில் ஏற்பட்ட நலிவு நீங்கும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற அவரவர் கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உருவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். பொன் பொருள் சேர்க்கையும், வெளி வட்டாரத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும்.கல்வி மேல்நிலை வகுப்பில் படித்து வருபவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதுடன் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.உடல்நிலை சனிப்பார்வை உங்களை விட்டு விலகுவதால் மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்யம் சீராகும். மூச்சுத்திணறல், நரம்புக் கோளாறு என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நவீன மருத்துவத்தால் குணமடைவீர்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் தீரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். புதிய இடம் வீடு வாகனம் என வசதியான நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.பரிகாரம் :லட்சுமி நாராயணரை வழிபட சங்கடம் தீரும். நன்மைகள் உண்டாகும். வாழ்வில் நிம்மதி ஏற்படும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
மூலம் எச்சரிக்கை அவசியம்ஞான மோட்ச காரகன் கேது, ஞானக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக முன்னேற்றமான பலன்களை வழங்கிவந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். இக்காலத்தில் சனி பகவான் உங்கள் ராசியையும், 6 மற்றும் 10ம் இடங்களையும் பார்த்திடுவார் என்பதால், வேகமாக செயல்பட்டு நினைத்ததை எல்லாம் சாதித்துவந்த உங்களிடம் மந்தமான நிலை உண்டாகும். எடுக்கும் வேலைகளில் தடைகளையும் சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். குடும்பத்திலும் வீண் விரோதம் சங்கடம் என்று ஏற்படும். உடல் ரீதியாகவும் பாதிப்பு உருவாகும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். தாய்வழி உறவுகளுடனும் விரோதம் ஏற்படும். வீடு, சொத்து வாகனத்தால் தொல்லைகள் தோன்றும், செய்துவரும் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும், பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகள் உருவாகும். எடுத்த வேலைகளை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக மாறும் என்றாலும் எதிர்ப்பு, போட்டி, வம்பு, வழக்கு போன்றவற்றில் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும். இந்த நேரத்தில் உங்கள் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் எந்தவிதமான சங்கடங்களும் உங்களை நெருங்காமல் போகும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் முடிவிற்குவரும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களைத் தலைநிமிர்ந்து நடைபோட வைப்பர். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கித்தருவர். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கேள்விக்குறியாக இருந்தவர்கள் எல்லாம் மற்றவர்கள் பார்த்து பிரமிக்கும் வகையில் ஆச்சரியக்குறியாக மாறுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் நான்காமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.பொதுப்பலன் சகாய ராகு, சப்தம, பாக்ய குரு உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதுடன், கடகம், கன்னி குருவின் பார்வைகள் சனி பகவானுக்கு கிடைப்பதாலும் சங்கடங்களும் நெருக்கடிகளும் உங்களை நெருங்காமல் போகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். முயற்சிகள் வெற்றியளிக்கும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.தொழில்தொழில்காரகனான சனி பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையும் பார்ப்பதால் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். பிறரை நம்பி உங்கள் நிர்வாகத்தையோ வேலைகளையோ இந்த நேரத்தில் ஒப்படைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் அதை உங்கள் நேரடி கண்காணிப்பில் நடத்திக்கொள்வது நன்மை அளிக்கும். மருத்துவம், ஆன்மீகம் சார்ந்த பொருட்கள், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் அடையும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், மருத்துவர்கள், புரோகிதர்கள் செல்வாக்கு உயரும்.பணியாளர்கள்தொழில் காரகனான சனிபகவான் உங்கள் ராசியையும் ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால் பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். நிர்வாகத்துடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். சிலர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அரசு பணியாளர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச்செல்வதும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதும் இக்காலத்தில் நன்மையளிக்கும். எதிர்பார்த்த இட மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.பெண்கள்படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் அன்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். அதே நேரத்தில் கடுமையான உழைப்பின் காரணமாக உடல் நிலையில் சங்கடங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.கல்விபடிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலை ஆயுள்காரகன் சனி பகவானின் பார்வை ராசிக்கு உண்டாவதால் நோய் நொடிகளால் சங்கடப்பட வேண்டியதாக இருக்கும் என்ற பயம் வேண்டாம், உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால் வந்த நோய்களும், வரும் நோய்களும் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியமாக செயல்படுவீர்கள்.குடும்பம் ராசிநாதன் குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் உங்களை உயர்வடைய வைக்கும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும். நீண்டநாள் கனவுகளை நனவாக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வீர்கள். புதிய இடம், வீடு, வாகனம், பொன், பொருள் என்ற விருப்பம் நிறைவேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.பரிகாரம் :மணக்குள விநாயகரை வழிபட மனக்கவலை நீங்கும். வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.பூராடம்: குறை தீர்ப்பார் குருஅதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், ஞானக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய திறமை இருக்கும். உங்கள் ராசிக்கு குடும்பாதிபதியும், சகாய ஸ்தானாதிபதியுமான சனி பகவான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சகாய ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரித்து உங்களை வேகமாக நடைபோட வைத்தார். விவேகமாக செயல்பட வைத்தார். வெற்றிக் கோட்டில் உங்களை நிற்க வைத்தார். இந்த நிலையில் மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான மீன ராசியில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப் போகிறார். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசியையும், ராசிக்கு 6 மற்றும் 10ம் இடங்களையும் பார்ப்பார் என்பதால்,உங்கள் செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை ஏற்படும். எல்லாவற்றையும் எளிதாக அடைந்து வந்த உங்களுக்கு அர்த்தாஷ்டம சனிக்காலமான இக்காலத்தில் ஒவ்வொன்றிலும் தடை, தாமதம், உழைப்பு, அலைச்சல் என்று ஏற்படும். ஒவ்வொன்றையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். தாயாரின் உடல்நிலைக்குறித்து திடீர் அச்சம் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்திலும் அவ்வப்போது ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும். வீடு சொத்து வாகனங்களால் செலவுகள் சங்கடங்கள் ஏற்படும். சிலர் சட்டப் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிவரும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும் குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.இந்த நேரத்தில் உங்கள் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் அர்த்தாஷ்டம சனியின் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். கடினமான வேலைகளையும் நடத்தி ஆதாயம் காணும்படி செய்வர். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வருமானத்தை அதிகரிப்பர். எடுக்கும் வேலைகளில் வெற்றிகளையும் வழங்குவர்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, ஏழாம் இடமான மிதுனத்திலும், பாக்ய ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகளை நனவாக்குவார். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் நான்காமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்களை விலக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். வழக்கு விவகாரங்களை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் லாபம்தரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய உயர்வு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.தொழில்செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், உணவகம், விடுதி, திருமண மண்டபம், டிராவல் ஏஜென்சி, ஆடை வணிகம், கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், ஜுவல்லரி, வாகனத் தொழில்கள் முன்னேற்றம் அடையும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், வைத்தியர்கள், புரோகிதர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் மதிப்பு உயரும்.பணியாளர்கள்தொழில் காரகனான சனிபகவான் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய மரியாதையும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வில் தடைகள் ஏற்பட்டாலும் உறுதியாக கிடைக்கும்.பெண்கள்குருவின் சஞ்சார நிலைகளும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று எதிர்பார்த்த ஒவ்வொன்றும் கிடைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத்துணையின் அன்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலருக்கு உழைப்பின் காரணமாக உடல் நிலையில் சங்கடங்கள் ஏற்படும் என்பதால் இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.கல்விநான்மிட சனியால் படிப்பில் கவனம் சிதறும் என்றாலும், ராசிநாதன் குரு ஞானத்தை உண்டாக்குவார். ஆசிரியர்கள் ஆலோசனை உங்களைத் திறமையுடன் செயல்பட வைக்கும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் சரியான சிகிச்சையால் ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள். சுவாசக்கோளாறு, சிறுநீரக கோளாறு, ரகசிய நோய் என்று மனதிற்குள் சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையிலும் மாற்றம் ஏற்படும். பயமுறுத்திய நோய்கள் மருத்துவத்தால் குணமாகும்.குடும்பம் அர்த்தாஷ்டம சனிக்காலம் என்றாலும், ராசிநாதன் குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படுத்தும். வருமானமும் வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உருவாகும். புதிய இடம், வீடு, வாகனம், பொன், பொருள் என்று வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும். வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கும்.பரிகாரம் தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.உத்திராடம்: எடுத்த வேலைகள் வெற்றியாகும்ஆத்மகாரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து சாதனைகள் புரிய வைத்த சனி பகவான் மார்ச் 6, 2026 முதல் சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனியாக நெருக்கடிகளை வழங்கி வந்தவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பம், தொழில், உத்தியோகம் என்று அனைத்திலும் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். சங்கடங்களை அதிகரிப்பார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களை ஏழரை ஆண்டு காலம் அனுபவித்து வந்த போராட்ட நிலையில் இருந்து விடுவிப்பார். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் என்று எல்லாவற்றையும் அடையக்கூடிய நிலையினை உருவாக்குவார்.இந்த நேரத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் யோகப்பலன்கள் கூடுதலாகும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சார நிலையினாலும் பார்வைகளினாலும் ஏற்படும் நெருக்கடிகள் நீங்கி நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். விரயச்செலவுகள் கட்டுப்படும். தெய்வ அருளும் பெரியோர் துணையும் கிடைக்கும்.ராகு - கேது சஞ்சாரம் உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு மீன சனிக்காலத்தில் ராகு கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லை என்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்திலும் நிதானம் தேவை, புதிய முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1ம் பாதத்தினருக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு, கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, வேலையில் முன்னேற்றம், பொருளாதார நிலையில் உயர்வு, பொதுவாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் விரயங்கள் கட்டுப்படும், குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் இருக்கும்.பொதுப்பலன்வாழ்வில் நிம்மதி உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும்.நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்போராட்டமான நிலையை சந்தித்து வந்தவர்களுக்கு மாற்றமும் நிம்மதியும் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு வரும்.பெண்கள்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். கணவனுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். விவாகரத்து வரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு சிகிச்சை பலனளிக்கும். நோய் குணமாகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள், சேமிப்பு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகள் மேற்கல்விக்கு செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். வேண்டுதல்கள் நிறைவேறி ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் :பகவதி அம்மனை வழிபட வேண்டுதல் நிறைவேறும். நன்மைகள் நடக்கும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
உத்திராடம்: எடுத்த வேலைகள் வெற்றியாகும்ஆத்மகாரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து சாதனைகள் புரிய வைத்த சனி பகவான் மார்ச் 6, 2026 முதல் சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனியாக நெருக்கடிகளை வழங்கி வந்தவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பம், தொழில், உத்தியோகம் என்று அனைத்திலும் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். சங்கடங்களை அதிகரிப்பார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களை ஏழரை ஆண்டு காலம் அனுபவித்து வந்த போராட்ட நிலையில் இருந்து விடுவிப்பார். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் என்று எல்லாவற்றையும் அடையக்கூடிய நிலையினை உருவாக்குவார்.இந்த நேரத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் யோகப்பலன்கள் கூடுதலாகும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சார நிலையினாலும் பார்வைகளினாலும் ஏற்படும் நெருக்கடிகள் நீங்கி நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். விரயச்செலவுகள் கட்டுப்படும். தெய்வ அருளும் பெரியோர் துணையும் கிடைக்கும்.ராகு - கேது சஞ்சாரம் உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு மீன சனிக்காலத்தில் ராகு கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லை என்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்திலும் நிதானம் தேவை, புதிய முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1ம் பாதத்தினருக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு, கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, வேலையில் முன்னேற்றம், பொருளாதார நிலையில் உயர்வு, பொதுவாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் விரயங்கள் கட்டுப்படும், குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் இருக்கும்.பொதுப்பலன்வாழ்வில் நிம்மதி உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும்.நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்போராட்டமான நிலையை சந்தித்து வந்தவர்களுக்கு மாற்றமும் நிம்மதியும் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு வரும்.பெண்கள்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். கணவனுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். விவாகரத்து வரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு சிகிச்சை பலனளிக்கும். நோய் குணமாகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள், சேமிப்பு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகள் மேற்கல்விக்கு செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். வேண்டுதல்கள் நிறைவேறி ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் :பகவதி அம்மனை வழிபட வேண்டுதல் நிறைவேறும். நன்மைகள் நடக்கும்.திருவோணம்: வெற்றிமேல் வெற்றிமனக்காரகன் சந்திரன், ஆயுள்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, மார்ச். 6, 2026 முதல் ஏழரை ஆண்டுகளாக இருந்த நெருக்கடிகள் நீங்கப் போகிறது, உடலில் ஏற்பட்ட பாதிப்புகள், வருமானத்தில் ஏற்பட்ட தடைகள், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலகி நல்ல காலம் பிறக்கப் போகிறது. சகாய ஸ்தானமான 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். தொழிலில் முன்னேற்றத்தையும் லாபத்தையும் ஏற்படுத்துவார். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் என்று எல்லாவற்றையும் வழங்குவார்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் கட்டுப்படும். சேமிப்பு உயரும்.ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிபார்கள் என்பதால், குடும்பம், பணம், தொழில், உத்தியோகம் என்று அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலையிலும், புதிய நட்புகளிடமும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 7ம் இடமான கடகம், பாக்ய ஸ்தானமான கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு, பட்டம், பதவி, அந்தஸ்து உண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகன யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வீண் செலவுகள் குறையும், உடல்நிலை சீராகும், குடும்பத்தில் நிம்மதியும் பணப்புழக்கமும் உண்டாகும்.பொதுப்பலன்சகாய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள், போராட்டங்கள், பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்குவரும். புதிய பாதைத்தெரியும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். தைரியம் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வாழ்வில் நிம்மதி உண்டாகும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், பால், குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆடை வணிகம் லாபம் தரும்.பணியாளர்கள்வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிர்வாகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். தடைபட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்வாழ்க்கையில் நிம்மதி இல்லை, எந்த ஒன்றும் கைகூடி வரவில்லை என்றிருந்த நிலையெல்லாம் மாறும். இனி, எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சுய தொழிலில் ஆதாயம் கூடும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்யம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி தன்னம்பிக்கை இருக்கும் என்றாலும் பொதுத்தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதுடன், படிப்பைத்தவிர வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது மிக மிக அவசியம்.உடல்நிலை மன அழுத்தம், செரிமானக் கோளாறு, அல்சர், இளைப்பு, உறக்கமின்மை, பரம்பரை நோய், விபத்து என்று அவதிப்பட்டு வந்தவர்கள் குணமடைவீர்கள். ஆரோக்கியம் சீராகும், வேகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம் :ஆண்டாள் அழகரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.அவிட்டம்: முன்னேற்றம் உண்டாகும்ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசியினராகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியினராகவும், இருவருக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச். 6, 2026 முதல் பாத சனி விலகுவதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும், ஏழரை ஆண்டுகளாக சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். விருப்பங்கள் பூர்த்தியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனிக்காலம் முடிவடைந்து பாத சனிக்காலம் தொடங்குவதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும், உடல்நிலை சோர்வடையும், மறைமுகத்தொல்லைகளால் மனம் சங்கடத்திற்கு ஆளாகும் என்றாலும் வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணைக்கிடைக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியின் பாதிப்பு விலகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எடுக்கும் வேலைகள் ஜெயமாகும். ராகு - கேது சஞ்சாரம் அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிப்பார்கள் என்பதால், குடும்பம், பணம், தொழில், உத்தியோகம், உடல்நிலை, நட்பு என்று அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து அனைத்திலும் வெற்றியை உண்டாக்குவார். சட்டசிக்கல்கள் விலகும். எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு சாதகமாகும். ஆரோக்கியம் மேம்படும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கு, பட்டம், பதவி, அந்தஸ்து உண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையிலும் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செலவுகள் குறையும், உடல்நிலை சீராகும், பணப்புழக்கம் அதிகரிக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாள் கனவுகள் பூர்த்தியாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.பொதுப்பலன்அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய சனியும் குரு பகவானும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானின் சஞ்சாரங்களும் பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ஆறாமிட கேதுவும் சாதகமான பலன்களை வழங்குவர். ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வருமானம்தரும்பணியாளர்கள் வேலையில் இருந்த சங்கடங்கள், போராட்ட நிலைகள் மாறும். பணிபுரியும் இடத்தில் திறமைக்குரிய மதிப்புண்டாகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூரில் வேலைப் பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பொருள் சேரும்.கல்வி படிப்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் தேவைப்படும். மொபைல் மற்றும் தவறான நட்புகளை இக்காலத்தில் தள்ளி வைப்பதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், கடின உழைப்பும் எதிர்பார்த்த மதிப்பெண்பெற வழிவகுக்கும்.உடல்நிலை 1,2ம் பாதத்தினருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மருத்துவச்செலவுகள் குறையும், 3,4ம் பாதத்தினருக்கு பரம்பரை நோய், பாரம்பரிய நோய் என்று ஏற்படுவதுடன் விபத்துகளையும் சந்தித்திடக்கூடிய நிலை இருப்பதால் வாகனப்பயணத்திலும், இயந்திரப்பணியிலும் எச்சரிக்கை அவசியம்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையின் காரணமாகவும் கருத்து வேறுபாடுகளாலும் பிரிந்திருந்தவர்கள் ஒன்றாக வசிக்கும் நிலையுண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.பரிகாரம் வைத்தியநாதசுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
அவிட்டம்: முன்னேற்றம் உண்டாகும்ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசியினராகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியினராகவும், இருவருக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச். 6, 2026 முதல் பாத சனி விலகுவதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும், ஏழரை ஆண்டுகளாக சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். விருப்பங்கள் பூர்த்தியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனிக்காலம் முடிவடைந்து பாத சனிக்காலம் தொடங்குவதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும், உடல்நிலை சோர்வடையும், மறைமுகத்தொல்லைகளால் மனம் சங்கடத்திற்கு ஆளாகும் என்றாலும் வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணைக்கிடைக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியின் பாதிப்பு விலகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எடுக்கும் வேலைகள் ஜெயமாகும். ராகு - கேது சஞ்சாரம் அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிப்பார்கள் என்பதால், குடும்பம், பணம், தொழில், உத்தியோகம், உடல்நிலை, நட்பு என்று அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து அனைத்திலும் வெற்றியை உண்டாக்குவார். சட்டசிக்கல்கள் விலகும். எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு சாதகமாகும். ஆரோக்கியம் மேம்படும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கு, பட்டம், பதவி, அந்தஸ்து உண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையிலும் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செலவுகள் குறையும், உடல்நிலை சீராகும், பணப்புழக்கம் அதிகரிக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாள் கனவுகள் பூர்த்தியாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.பொதுப்பலன்அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய சனியும் குரு பகவானும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானின் சஞ்சாரங்களும் பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ஆறாமிட கேதுவும் சாதகமான பலன்களை வழங்குவர். ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வருமானம்தரும்பணியாளர்கள் வேலையில் இருந்த சங்கடங்கள், போராட்ட நிலைகள் மாறும். பணிபுரியும் இடத்தில் திறமைக்குரிய மதிப்புண்டாகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூரில் வேலைப் பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பொருள் சேரும்.கல்வி படிப்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் தேவைப்படும். மொபைல் மற்றும் தவறான நட்புகளை இக்காலத்தில் தள்ளி வைப்பதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், கடின உழைப்பும் எதிர்பார்த்த மதிப்பெண்பெற வழிவகுக்கும்.உடல்நிலை 1,2ம் பாதத்தினருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மருத்துவச்செலவுகள் குறையும், 3,4ம் பாதத்தினருக்கு பரம்பரை நோய், பாரம்பரிய நோய் என்று ஏற்படுவதுடன் விபத்துகளையும் சந்தித்திடக்கூடிய நிலை இருப்பதால் வாகனப்பயணத்திலும், இயந்திரப்பணியிலும் எச்சரிக்கை அவசியம்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையின் காரணமாகவும் கருத்து வேறுபாடுகளாலும் பிரிந்திருந்தவர்கள் ஒன்றாக வசிக்கும் நிலையுண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.பரிகாரம் வைத்தியநாதசுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.சதயம்: எச்சரிக்கை அவசியம்யோகக்காரகன் போகக்காரகன் ராகு, ஆயுள் மற்றும் கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, இதுவரை உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து ஆரோக்கியத்தில் சங்கடம், வருமானத்தில் தடை, குடும்பத்தில் நெருக்கடி, எதிர்பாலினரால் பிரச்சனைகள், தொழிலில் தேக்கம், மன உளைச்சல் என்று எதிர்மறையான பலன்களை வழங்கிவந்த சனி பகவான் மார்ச். 6, 2026 அன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான மீனத்தில் பாத சனியாக சஞ்சரிக்கப் போகிறார். சனிபகவான் ராசியை விட்டு விலகுவதாலும் அவருடைய பார்வைகள் களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களை விட்டு நகர்வதாலும் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சூழ்நிலையின் காரணமாக விலகி இருந்தவர்களும் மீண்டும் இணைந்து வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் உழைப்பின் காரணமாக ஆரோக்கியத்தில் சங்கடங்கள் ஏற்படும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடமான பலன்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உடல்நிலை சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.ராகு - கேது சஞ்சாரம்நவ. 13, 2026 முதல் ராகு ராசியை விட்டு விலகுவதும், கேது களத்திர நட்பு ஸ்தானத்தை விட்டு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கும். 6ம் இட கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். தலைநிமிர்ந்து உங்களை நடைபோட வைப்பார்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, பூர்வ புண்ணிய ஸ்தானமான மிதுனத்திலும், களத்திர ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் சிங்கம்போல் உலா வருவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உயர்கல்வி, திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம், பட்டம் பதவி என்று அவரவர் நிலைக்கேற்ப பலன்கள் கிடைக்கும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். உடல்நிலை சீராகும். மறைந்திருந்த உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும்.பொதுப்பலன்குரு பகவானின் சஞ்சாரங்களும் பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ஆறாமிட கேதுவும் இக்காலத்தில் உங்களை அரண்போல் பாதுகாத்து ஆற்றலுடன் நடைபோட வைப்பார்கள். உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.தொழில்தொழில்காரகன் சனி பகவானின் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி லாபமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மெடிக்கல், கெமிக்கல், ரசாயனம், இயந்திரத்தொழில் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் ஜென்ம சனி விலகுவதால் உங்களுக்கிருந்த மந்தநிலை மாறும். வேலையிலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவீர்கள். உழைப்பிற்கேற்ற மரியாதைக்கிடைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் கோரிக்கைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். பெண்கள்பாத சனியின் காலம் என்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வார்த்தைகளில் கவனமாக இருப்பதும் நன்மையாகும். சுகம் மற்றும் அஷ்டம ஸ்தானங்களை சனி பகவான் பார்ப்பதால் உங்கள் உடல் நிலையிலும், மாங்கல்யக்காரகனின் நலத்திலும் கூடுதல் அக்கறை செலுத்தி வரவேண்டும். முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தின் பொறுப்பு சிலருக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் பணப்புழக்கம் இருக்கும். பொன் பொருள் சேரும்.கல்வி ஐந்தாமிட குருவால் படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலர் உயர்கல்விக்காக வெளிமாநிலம், வெளிநாடு என்று சேர்வீர்கள்.உடல்நிலை ஏழரை சனியின் பாத சனிக்காலம் என்பதுடன், சுகம் மற்றும் அஷ்டம ஸ்தானங்களுக்கு இக்காலத்தில் சனி பகவானின் பார்வை உண்டாவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குணமாகி விட்டதாக நினைத்திருந்த நோய்கள் மீண்டும் தலைக்காட்டும். பரம்பரை நோய், பாரம்பரிய நோய் என்றும் சங்கடப்படுத்தும். சிலர் விபத்துகளையும் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் வாகன இயக்கம் மற்றும் இயந்திரப்பணிகளில் நிதானம் தேவை.குடும்பம்குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்தாலும், மங்களக்காரகன் குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தவறான நபர்களை விட்டு விலகுவீர்கள். தன்குடும்பம் தன்பிள்ளை என்ற அக்கறை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் வீடு மனை வாகனம் என்று சேரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிதலுடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.பரிகாரம் :அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் நன்மைகள் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி:நிதானம் நன்மை தரும்தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். மார்ச். 6, 2026 அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால், பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், எதிர்பாராத சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, ஆரோக்கியத்தில் குறைபாடு, மறைமுக எதிர்ப்புகள் என்று ஏற்படுத்துவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல் நிலையில் பாதிப்பு, மனதில் குழப்பம், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, நண்பர்களுக்குள் பிரிவு, கூட்டுத்தொழிலில் நெருக்கடி, செய்துவரும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் என்ற நிலையினை உருவாக்குவார் என்றாலும், சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும் இப்பலன்கள் மாறுபடும். நன்மைகள் அதிகரிக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், பூரட்டாதி 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஏழரை சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்களில் இருந்து விடுதலை உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பும் செல்வாக்கும் உயரும்.ராகு - கேது சஞ்சாரம்பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை 6ம் இட கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கல்வி, திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம், பட்டம் பதவி என்று அவரவர் நிலைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் நெருங்காமல் போகும். 4ம் பாதத்தினருக்கு, கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம், குழந்தை, வீடு வாசல் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வரவு அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். அந்தஸ்து உயரும். சமூகத்தில் தனி மதிப்பு உண்டாகும்.பொதுப்பலன்குருவின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகளுடன் ராகு, கேதுவும் இக்காலத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்தவற்றை அடையமுடியும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வாழ்க்கை வளமாகும்.தொழில்தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். அனுபவங்களைக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி ஆட்டோ, மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.பணியாளர்கள் ஏழரை சனிக்காலம் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த ஊதியமில்லை சலுகைகள் இல்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வேலைமீதிருந்த பயம் நீங்கும். அரசு பணியில் தற்காலிகமாக இருந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.சட்டப் பிரச்சனைகளால் பதவி உயர்வு ஏற்படாமல் இடமாற்றம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு விசாரணை முடிவு சாதகமாகும். எதிர்பார்த்த உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்ஏழரைச்சனியின் காலம் என்பதால் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ சங்கடங்கள் இருக்கும் என்றாலும், மங்களக்காரகன் குரு உங்களைப் பாதுகாப்பார். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்தும் மனம் அறிந்தும் நடந்து கொள்வர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.கல்விபொதுத்தேர்விலும் போட்டித்தேர்வுகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் எதிர்மறையாக இருப்பதால் உடல் நலனில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். உடலில் சிறிய தொந்தரவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவம் செய்து கொள்வது அவசியம். வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் உங்களைப் பாதுகாக்கும்.குடும்பம் ராகு, கேது சஞ்சார நிலைகள், குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகள் ஏழரை சனியால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்க விடாமல் பாதுகாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற கனவை நனவாக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்களை விலக்கும். தம்பதிகளிடம் இணக்கமான நிலையை உண்டாக்கும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும்.பரிகாரம் வீரராகவப்பெருமாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026
பூரட்டாதி: நிதானம் நன்மைதரும்தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். மார்ச். 6, 2026 அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால், பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், எதிர்பாராத சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, ஆரோக்கியத்தில் குறைபாடு, மறைமுக எதிர்ப்புகள் என்று ஏற்படுத்துவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல் நிலையில் பாதிப்பு, மனதில் குழப்பம், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, நண்பர்களுக்குள் பிரிவு, கூட்டுத்தொழிலில் நெருக்கடி, செய்துவரும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் என்ற நிலையினை உருவாக்குவார் என்றாலும், சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும் இப்பலன்கள் மாறுபடும். நன்மைகள் அதிகரிக்கும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், பூரட்டாதி 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஏழரை சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்களில் இருந்து விடுதலை உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பும் செல்வாக்கும் உயரும்.ராகு - கேது சஞ்சாரம்பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை 6ம் இட கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கல்வி, திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம், பட்டம் பதவி என்று அவரவர் நிலைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் நெருங்காமல் போகும். 4ம் பாதத்தினருக்கு, கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம், குழந்தை, வீடு வாசல் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வரவு அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். அந்தஸ்து உயரும். சமூகத்தில் தனி மதிப்பு உண்டாகும்.பொதுப்பலன்குருவின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகளுடன் ராகு, கேதுவும் இக்காலத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்தவற்றை அடையமுடியும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வாழ்க்கை வளமாகும்.தொழில்தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். அனுபவங்களைக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி ஆட்டோ, மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.பணியாளர்கள் ஏழரை சனிக்காலம் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த ஊதியமில்லை சலுகைகள் இல்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வேலைமீதிருந்த பயம் நீங்கும். அரசு பணியில் தற்காலிகமாக இருந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.சட்டப் பிரச்சனைகளால் பதவி உயர்வு ஏற்படாமல் இடமாற்றம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு விசாரணை முடிவு சாதகமாகும். எதிர்பார்த்த உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்ஏழரைச்சனியின் காலம் என்பதால் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ சங்கடங்கள் இருக்கும் என்றாலும், மங்களக்காரகன் குரு உங்களைப் பாதுகாப்பார். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்தும் மனம் அறிந்தும் நடந்து கொள்வர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.கல்விபொதுத்தேர்விலும் போட்டித்தேர்வுகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் எதிர்மறையாக இருப்பதால் உடல் நலனில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். உடலில் சிறிய தொந்தரவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவம் செய்து கொள்வது அவசியம். வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் உங்களைப் பாதுகாக்கும்.குடும்பம் ராகு, கேது சஞ்சார நிலைகள், குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகள் ஏழரை சனியால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்க விடாமல் பாதுகாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற கனவை நனவாக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்களை விலக்கும். தம்பதிகளிடம் இணக்கமான நிலையை உண்டாக்கும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும்.பரிகாரம் :வீரராகவப்பெருமாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.உத்திரட்டாதி: தன்னம்பிக்கை அதிகரிக்கும்கர்மக்காரகன் சனி, தன, புத்திரக்காரகன் குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வீண் செலவுகளையும், அலைச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வந்த சனி பகவான் மார்ச். 6, 2026 அன்று உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து பலன்களை வழங்கிட இருக்கிறார். நம் ஒவ்வொருவரின் கர்ம வினைக்கேற்ப பலன்களை வழங்கிடக்கூடியவர் சனி பகவான். ஏழரை சனியின் மத்திம காலமான இக்காலத்தில் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வருமானத்தில் தடை உண்டாகும். நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். கணவன் மனைவிக்குள் இணக்கமற்ற நிலை உருவாகும். செய்துவரும் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சோதனைகள் அதிகரிக்கும் என்பது பொது விதியாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும் இப்பலன்கள் மாறுபடும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், ஜென்ம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் யாவும் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி மனதில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்ததை நடத்தி முடித்திடக்கூடிய நிலை உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்ஜென்ம ராசிக்குள் சனி பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில், நவ. 13, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தானமான 6ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அவை உங்களை நெருங்காமல் போகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் அடங்குவர். உத்தியோகத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு வருமானத்தை அதிகரிப்பார். வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உருவாக்குவார். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார்குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக பூர்வ புன்னிய ஸ்தானமானகடகம், சப்தம ஸ்தானமான கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜென்ம சனியால் ஏற்படும் பாதக பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உயர்கல்வி, திருமணம், வேலை, குழந்தை, வீடு, ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.பொதுப்பலன்ராகு, கேது சஞ்சாரங்களும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் இக்காலத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். செல்வ செழிப்பை உண்டாக்கும். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்கும். வாழ்க்கையின் அடிப்படைகளான வீடு, வாகனம், பணம் என்ற எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.தொழில்ஜென்ம சனியின் பார்வை தொழில் ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழிலில் அக்கறை உண்டாகும். நிதானமாகவும் திட்டமிட்டும் செயல்படுவீர்கள். நிதி நிறுவனம், ஜுவல்லரி, ஷேர் மார்க்கெட், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ட்ராவல்ஸ், ஹார்டுவேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள் ஜீவன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பார்த்துவரும் வேலையில் பொறுப்பு அதிகரிக்கும். வேலைபளு கூடும். திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் தங்களுடைய வரம்பிற்குள் செயல்படுவது நன்மையளிக்கும். சிபாரிசு, கவனிப்பு போன்றவற்றிற்கு இடம் கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு மரியாதை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். சிலருக்கு வயிறு, கர்ப்பப்பையில் சங்கடங்கள் உண்டாகும் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். இக்காலத்தில் குடும்பத்தினரின் ஆலோசனை உங்களுக்கு நன்மையளிக்கும். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பதுடன் எந்த ஒன்றாக இருந்தாலும் அதை வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து செயல்படுவது நிம்மதியான நிலையை உருவாக்கும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது அவசியம்.கல்விபடிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்விற்கும், போட்டித்தேர்வுகளுக்கும் தயாராவீர்கள். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலை ஜென்ம ராசிக்குள் ஆயுள் காரகன் சஞ்சரிப்பதுடன், சப்தம ஸ்தானத்தையும் பார்ப்பதால், உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றும். கவனிக்காமல் விட்டுவிட்ட நோய்கள் வீரியம் அடையும். பரம்பரை நோய்கள் மீண்டும் தலைதூக்கும். மருத்துவச்செலவு அதிகரிக்கும். உடல் நிலையில் சிறு பாதிப்பு வரும்போதே மருத்துவரை சந்திப்பது நன்மையளிக்கும்.குடும்பம் ராகு, கேது சஞ்சார நிலைகள், குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகளால் கடல் அளவு சங்கடங்கள் வந்தாலும் அது கடுகளவாக மாறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் அமைதி இருக்கும். இடம், வீடு, வாகனம், பொன் பொருள் என்ற வாழ்க்கையின் தேவைகள் இக்காலத்தில் பூர்த்தியாகும். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம் என்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும்.பரிகாரம் சனீஸ்வரருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டுவர சங்கடங்கள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.ரேவதி: ஜென்ம சனியிலும் சாதகம்வித்யா காரகன் புதன், தன, புத்திரக்காரகன் குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் மார்ச். 6, 2026 அன்று உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். நிதானமாகவும் யோசித்தும் செயல்படக்கூடிய உங்களுக்கு பொதுவாகவே அவசரத்தன்மை இருக்காது, திட்டமிடாமல் எந்தவொரு வேலையிலும் இறங்க மாட்டீர்கள் என்பதால் விரய சனிக்காலத்தை பெரிய அளவில் இழப்பில்லாமல் கடந்திருப்பீர்கள்.ஜென்ம சனிக்காலத்திலும் ஒவ்வொன்றிலும் உங்களிடம் நிதானம் இருக்கும் என்றாலும், இக்காலத்தில் உங்கள் மன நிலையிலும் உடல்நிலையிலும் சங்கடங்கள் ஏற்படும். எந்தவொரு வேலையிலும் உடனடியாக ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாறுவீர்கள். வருமானத்திலும் தடைகள் தாமதம் என்று ஏற்படும். அவசரத்தேவைகளுக்கும் பணம் புரட்ட முடியாமல் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். நன்றாகப்பழகி வந்தவர்கள்கூட இந்த நேரத்தில் உங்களைப்புரிந்து கொள்ளாமல் போவார்கள். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் அசாத்தியமான துணிச்சலும் தைரியமும் உங்களை வழிநடத்தும் என்பது ஜென்ம சனியால் உண்டாகும் பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும் யோகப்பலன்கள் கூடுதலாகும்.பலன்களில் மாற்றம்சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், ஜென்ம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் நெருக்கடிகள் போராட்டங்கள் யாவும் முடிவிற்குவரும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவடையும் நினைத்ததை நடத்தி முடிக்க முடியும். கையில் பணம் புழங்கும்.ராகு - கேது சஞ்சாரம் நவ. 13, 2026 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். நவ. 13, 2026 முதல் யோகக்காரகனான ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் லாபம்தரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்க முடியும்.குரு சஞ்சாரம்குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாககடகம், கன்னியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் ஜென்ம சனிக்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். உயர்கல்வி, திருமணம், வேலை, குழந்தை, வீடு, ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் தடைபட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.பொதுப்பலன் ஜென்ம சனியின் காலம் என்றாலும், குரு, ராகு, கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால், தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கிடைக்காமல் போனதெல்லாம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு வாசல் பொன் பொருள் வாகனம் என்ற கனவுகள் நனவாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உண்டாகும்.தொழில்தொழில் காரகனான சனி பகவான் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஜுவல்லரி, காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், பதிப்பகம், அச்சகம், செய்தித்தாள், தனியார் பள்ளிகள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள் பணிபுரியும இடத்தில் வேலைபளு கூடும். கவனமாக செயல்படக்கூடிய உங்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வதுடன் உடன் பணிபுரிபவர்களையும் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். பலமுறை முயற்சித்தும் கிடைக்காத இடமாற்றம் கிடைக்கும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்ஜென்ம சனியின் காலமான இக்காலத்தில் அனைத்திலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நன்மையளிக்கும். குடும்பத்தினர் ஆலோசனைகள் உங்களைப் பாதுகாக்கும். நட்பு என்ற பெயரில் உங்களை நெருங்குபவர்களை விலக்கி வைப்பதால் உங்கள் கௌரவம் நிலைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். சுயதொழில் செய்து வருபவர்கள் சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது அவசியம்.கல்விஎதிர்காலத்தை மனதில் எண்ணி செயல்படக்கூடிய உங்களுக்கு இயல்பாகவே படிப்பில் அக்கறை இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்உடல்நிலை ஜென்ம ராசிக்குள் ஆயுள்காரகன் சஞ்சரிப்பதால் உடல்நிலை ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும் என்றாலும் மருத்துவ சிகிச்சையால் குணமடைவீர்கள். நரம்புக்கோளாறு, ரத்தக்குழாய் அடைப்பு, சுவாசநோய், தொற்றுநோய், பரம்பரைநோய் என்று சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் நீங்கி சுபிட்சமான நிலை உண்டாகும். தைரியமாக செயல்பட்டு எதிர்பார்த்ததை அடைவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் முன்னேற்றமும் இருக்கும். இடம், வீடு, வாகனம், பொன் பொருள் என்ற வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும்.பரிகாரம் சுவேதாரண்யேசுவரரை அர்ச்சனை செய்து வணங்கி வருவதுடன் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
04-Mar-2026

