To type in English
(or)Press CTRL+G
To type in English
டிச 27, 2025
மொத்த செய்திகள்: 913
அன்கிதா ஜோடி சாம்பியன்
டென்னிஸ்
27-Dec-2025
தான்வி சாம்பியன்
பாட்மின்டன்
27-Dec-2025
கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அபாரம்
கால்பந்து
27-Dec-2025
வருவாரா ஜேக் டிரேப்பர்
பிற விளையாட்டு
27-Dec-2025
ஒரே வாக்குறுதி, நிறைவேற்றம் இல்லை! ஏன்?
வீடியோ: பொது
27-Dec-2025
மார்கழி வழிபாடு
தமிழகம்
27-Dec-2025
சவூதி அரேபியாவின் உயர் கல்வி நிறுவனங்கள்
வளைகுடா
27-Dec-2025
DMKக்கு மக்கள் எச்சரிக்கை… ஓட்டு இல்லை!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
புருனை நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள்
ஆசியா
27-Dec-2025
புருனை மாணவர் விசா பெறும் நடைமுறைகள்
ஆசியா
27-Dec-2025
கிழக்கு தில்லியில் அய்யப்பன் பஜன்
புதுடில்லி
27-Dec-2025
பகவானை ஆண்டாள்... பக்தனை ஆண்டாள்
ஷார்ட்ஸ்
27-Dec-2025
India Today-ல் வெளியான ஆதவ் அர்ஜுனா சர்வே!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
தங்கம் விலை உயர்வு சிதம்பரம் ‛கலகல
ஷார்ட்ஸ்
27-Dec-2025
திமுக - காங்., கூட்டணி சிதம்பர் தடாலடி
ஷார்ட்ஸ்
27-Dec-2025
இந்தியா தான் சுதந்திரம் கிட்டுத்தந்தது!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
பார்லி பாயசம் ரெசிபி
வெப் ஸ்டோரீஸ்
27-Dec-2025
அரசியல் கொ* நடக்கிறது!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை!
வெப் ஸ்டோரீஸ்
27-Dec-2025
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
தமிழகம்
27-Dec-2025
புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலை
தமிழகம்
27-Dec-2025
சபரிமலை போல் 18 படிகள் உள்ள மற்றொரு கோயில்
ஷார்ட்ஸ்
27-Dec-2025
பாலை கடைந்தால் கிடைக்கும் பிளாஸ்டிக்
வெப் ஸ்டோரீஸ்
27-Dec-2025
நொய்டாவில் மார்கழி மாத வீதி பஜனை
புதுடில்லி
27-Dec-2025
மத மோதலை ஏற்படுத்த பார்க்கிறார் ஸ்டாலின்
தமிழகம்
27-Dec-2025
சரஸ்வதி பள்ளி தாளாளருக்கு விருது வழங்கல்
சேலம்
27-Dec-2025
காவிரி பாலம் சீரமைப்பு; போக்குவரத்துக்கு தடை
சேலம்
27-Dec-2025
இன்று, நாளை குடிநீர் கட்
சேலம்
27-Dec-2025
ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
சேலம்
27-Dec-2025
மீன் வள உதவியாளர் பணி நீச்சல் திறன் பரிசோதனை
சேலம்
27-Dec-2025
குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
சேலம்
27-Dec-2025
பள்ளி மாணவியிடம் சீண்டல் கல்லுாரி மாணவர் கைது
சேலம்
27-Dec-2025
விபத்தில் படுகாயமான முன்னாள் தலைவர் பலி
சேலம்
27-Dec-2025
ஈ.வெ.ரா., பெயரை ஒட்டி தி.வி.க., ஆர்ப்பாட்டம்
சேலம்
27-Dec-2025
பார்லி பாயசம்!
சிறுவர் மலர்
27-Dec-2025
இளஸ் மனஸ்! (334)
சிறுவர் மலர்
27-Dec-2025
வீ டூ லவ் சிறுவர்மலர்!
சிறுவர் மலர்
27-Dec-2025
பொய் கட்டு!
சிறுவர் மலர்
27-Dec-2025
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை!
சிறுவர் மலர்
27-Dec-2025
சுட்டீஸின் முத்து கையெழுத்து!
சிறுவர் மலர்
27-Dec-2025
மொக்க ஜோக்ஸ்!
சிறுவர் மலர்
27-Dec-2025
புலியின் தந்திரம்!
சிறுவர் மலர்
27-Dec-2025
வினோத தீவு! (22)
சிறுவர் மலர்
27-Dec-2025
பள்ளியில் கிடைத்த பயிற்சி!
சிறுவர் மலர்
27-Dec-2025
முதல் மேடை பேச்சு!
சிறுவர் மலர்
27-Dec-2025
முன்னுதாரணம்!
சிறுவர் மலர்
27-Dec-2025
மெல்ல உயரும் பூண்டின் விலை
ஈரோடு
27-Dec-2025
எஸ்.ஐ.ஆர்., குறித்த 2ம் கட்ட விசாரணை
ஈரோடு
27-Dec-2025
3 மாதங்களில் 1.25 லட்சம் மரக்கன்று நடவு
ஈரோடு
27-Dec-2025
மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் நடுவிழா
ஈரோடு
27-Dec-2025
அறிய வேண்டிய அரிய செல்லங்கள்!
செல்லமே
27-Dec-2025
எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் விபரம்
ஈரோடு
27-Dec-2025
கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்
ஈரோடு
27-Dec-2025
இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி
ஈரோடு
27-Dec-2025
இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழா
ஈரோடு
27-Dec-2025
650 பயனாளிகளுக்கு பட்டா
ஈரோடு
27-Dec-2025
மல்லிகை கிலோ ரூ.2,980
ஈரோடு
27-Dec-2025
நெசவாளர் பிரச்னையை தீர்க்காத அரசு
ஈரோடு
27-Dec-2025
இனி இப்படித்தான் விளையாடிட்டே சாப்பிடும்!
செல்லமே
27-Dec-2025
ரூ.4.89 லட்சத்துக்கு பாக்கு விற்பனை
ஈரோடு
27-Dec-2025
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
கோயம்புத்தூர்
27-Dec-2025
சாஸ்தா - புஷ்கலா திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை
27-Dec-2025
பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்
தமிழகம்
27-Dec-2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சிப்காட் தொழில் பூங்காவில் தைவான் நாட்டின் பவுசென் குழுமத்தைச் சேர்ந்த, ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கும் காலணிகள் உற்பத்தி ஆலை வடிவமைப்பை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள், வேலு, ராஜா மற்றும் காலணி உற்பத்தி ஆலை நிர்வாகிகள்.
இன்றைய போட்டோ
27-Dec-2025
பா.ம.க.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்
தமிழகம்
27-Dec-2025
அந்த்யோதயா ரயில் சீர்காழியில் நிறுத்தம்
தமிழகம்
27-Dec-2025
பராசக்தி படத்திற்கு தடை கோரி வழக்கு
தமிழகம்
27-Dec-2025
இன்று இனிதாக பொள்ளாச்சி
கோயம்புத்தூர்
27-Dec-2025
டிஎன் ஸ்பார்க் புத்தகங்கள் வந்தாச்சு
கோயம்புத்தூர்
27-Dec-2025
ராமகிருஷ்ண மடம் சார்பில் ரூ.1671 கோடி பணிகள்
மதுரை
27-Dec-2025
அழிவின் விளிம்பில் ஆர்கிட் மலர்கள்
மதுரை
27-Dec-2025
ஊதிய நடைமுறை மாற்ற வலியுறுத்தல்
மதுரை
27-Dec-2025
எஸ்.என்., கல்லுாரிக்கு விருது
மதுரை
27-Dec-2025
திருவிளக்கு பூஜை
திண்டுக்கல்
27-Dec-2025
உசிலம்பட்டிக்கு தேவை அரசு பெண்கள் பள்ளி
மதுரை
27-Dec-2025
பூஜை விதிமுறைகள் மாணவருக்கு விளக்கம்
திருப்பூர்
27-Dec-2025
குழந்தைகளுடன் பெண் மாயம்
கள்ளக்குறிச்சி
27-Dec-2025
இலவச வீட்டுமனைக்கு ஏங்கும் மக்கள்
மதுரை
27-Dec-2025
கருத்தரங்கம்
மதுரை
27-Dec-2025
மதுரையில் புதிய ஆதார் சேவை மையம்
மதுரை
27-Dec-2025
அரிசி விற்கும் கூட்டுறவு சங்கங்கள்
கடலூர்
27-Dec-2025
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
கடலூர்
27-Dec-2025
நெய்வேலி தொகுதியில் தி.மு.க., பரப்புரை
கடலூர்
27-Dec-2025
கழிவறை பிரச்னை மக்கள் அவதி
கடலூர்
27-Dec-2025
வாஜ்பாய் பிறந்தநாள்
கடலூர்
27-Dec-2025
துாய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பூர்
27-Dec-2025
இன்றைய நிகழ்ச்சி// டிச.27 க்குரியது
மதுரை
27-Dec-2025
இன்று இனிதாக திருப்பூர்
திருப்பூர்
27-Dec-2025
திருவாசகம் முற்றோதல்
கடலூர்
27-Dec-2025
இன்று இனிதாக பகுதிக்கு..திண்டுக்கல்
திண்டுக்கல்
27-Dec-2025
சேற்றில் சிக்கிய குட்டி யானை உயிரிழப்பு
நீலகிரி
27-Dec-2025
தொழில் நிறுவனங்களின் அணிவகுப்பு
திருப்பூர்
27-Dec-2025
நெல் அறுவடை பணி துவக்கம் விவசாயிகள் நிம்மதி
நீலகிரி
27-Dec-2025
பைரதி பசவராஜுக்கு இடைக்கால முன்ஜாமின்
பெங்களூரு
27-Dec-2025
சாலை பணி நிறைவு: பக்தர்கள் மகிழ்ச்சி
கடலூர்
27-Dec-2025
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
பெங்களூரு
27-Dec-2025
பாரம்பரிய நெல் சாகுபடி விதை அலுவலர்கள் ஆய்வு
கடலூர்
27-Dec-2025
சமையல் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை
கோயம்புத்தூர்
27-Dec-2025
வேளாண் துறையில் நீண்ட கால கடன்
கடலூர்
27-Dec-2025
ஆட்சி மொழி சட்ட வார விழா
திருப்பூர்
27-Dec-2025
டிஜிட்டல் சேவை வழங்கும் தபால் நிலையம்
திருப்பூர்
27-Dec-2025
கொட்டும் பனி... வேண்டாம் பிணி
திருப்பூர்
27-Dec-2025
இன்று இனிதாக...
பெங்களூரு
27-Dec-2025
இன்றைய மின் தடை
பெங்களூரு
27-Dec-2025
சுவையான அன்னாசி பழ பாயசம்
அறுசுவை
27-Dec-2025
இசையால் கட்டிப்போட்ட 11 வயது சிறுமி
திருப்பூர்
27-Dec-2025
நொறுக்குகள்
அறுசுவை
27-Dec-2025
விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல்
27-Dec-2025
முட்டை சேர்க்காமல் ரோஸ் மில்க் கேக்!
அறுசுவை
27-Dec-2025
பாலிதீன் பறிமுதல்; ரூ.42 ஆயிரம் அபராதம்
திருப்பூர்
27-Dec-2025
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலக் பூ ரி
அறுசுவை
27-Dec-2025
புத்தாண்டுக்கு செய்யலாம் சாக்லேட் பர்பி!
அறுசுவை
27-Dec-2025
10 நிமிடத்தில் குஸ் குஸ்
அறுசுவை
27-Dec-2025
ஆபரண தங்கம் விலை; சவரனுக்கு ரூ.560 உயர்வு
தமிழகம்
27-Dec-2025
ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல்
27-Dec-2025
காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்
திண்டுக்கல்
27-Dec-2025
ஓய்வூதியர் தின விழா
கடலூர்
27-Dec-2025
கோவில்களில் சஷ்டி பூஜை
கடலூர்
27-Dec-2025
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
திருவள்ளூர்
27-Dec-2025
பனை மரங்களை பாதுகாக்க கோரிக்கை
திருப்பூர்
27-Dec-2025
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு
விழுப்புரம்
27-Dec-2025
பள்ளி கல்லுாரி செய்திகள்
விருதுநகர்
27-Dec-2025
வேன் மோதி முதியவர் பலி
விருதுநகர்
27-Dec-2025
ராஜா தேசிங்கு பள்ளியில் விளையாட்டு விழா
விழுப்புரம்
27-Dec-2025
அரசு பஸ், வேன் மோதல்
விருதுநகர்
27-Dec-2025
தி.மு.க., சாதனை விளக்க பிரசாரம்
விழுப்புரம்
27-Dec-2025
போலீஸ் செய்திகள்...
மதுரை
27-Dec-2025
லட்சார்ச்சனை பொன்விழா
விருதுநகர்
27-Dec-2025
சர்வேயரை கண்டித்து விவசாயி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
27-Dec-2025
அரசு அலுவலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
27-Dec-2025
சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை விழா
விழுப்புரம்
27-Dec-2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
டீ கடை பெஞ்ச்
27-Dec-2025
பழவேற்காடில் சுனாமி தினம் அனுசரிப்பு
திருவள்ளூர்
27-Dec-2025
முதல்வருக்கு வரவேற்பு
விழுப்புரம்
27-Dec-2025
இன்றைய நிகழ்ச்சி (டிச.27க்குரியது)
விருதுநகர்
27-Dec-2025
வளர்ச்சி திட்டப்பணி கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்
27-Dec-2025
இன்று இனிதாக... (27.12.2025) திருவள்ளூர்
திருவள்ளூர்
27-Dec-2025
பிரச்சினையும் தீர்வும்
விருதுநகர்
27-Dec-2025
திண்டிவனத்தில் அனைத்து கட்சி கூட்டம்
விழுப்புரம்
27-Dec-2025
நுழைவுத்தேர்வு பயிற்சி துவக்கம்
விருதுநகர்
27-Dec-2025
நீதிமன்ற உத்தரவை மீறியவர் மீது வழக்கு
தேனி
27-Dec-2025
டூவீலர் மீது கார் மோதி மூவர் காயம்
தேனி
27-Dec-2025
8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
தேனி
27-Dec-2025
புகையிலை பறிமுதல்
தேனி
27-Dec-2025
பெண்ணை தாக்கிய இருவர் கைது
தேனி
27-Dec-2025
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது
தேனி
27-Dec-2025
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி
27-Dec-2025
கிறிஸ்துமஸ் விழா
விழுப்புரம்
27-Dec-2025
துார்வாரப்படாத மந்தை ஓடையால் சுகாதாரக்கேடு
தேனி
27-Dec-2025
தமிழ் ஆட்சி மொழி விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி
27-Dec-2025
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்
தமிழகம்
27-Dec-2025
மூணாறில் கோயில் திருவிழா பூக்கள் விலை உயர்வு
தேனி
27-Dec-2025
காட்டுப்பன்றி தொல்லை: கவலையில் விவசாயிகள்
தர்மபுரி
27-Dec-2025
கேக் தயாரிக்கும் போட்டி
தர்மபுரி
27-Dec-2025
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
தர்மபுரி
27-Dec-2025
மேலாண் இயக்குநர் ஆய்வு
விழுப்புரம்
27-Dec-2025
அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்
விழுப்புரம்
27-Dec-2025
ரேஷன் கடைகள் கட்ட ரூ.43 லட்சம்
செங்கல்பட்டு
27-Dec-2025
ஐ.எஸ்., முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
உலகம்
27-Dec-2025
இன்றைய நிகழ்ச்சி : தேனி
தேனி
27-Dec-2025
டிச.29 முதல் கோமாரி நோய் தடுப்பூசி
தேனி
27-Dec-2025
காஞ்சி விஜயேந்திரர் வித்வான்களுக்கு ஆசி
காஞ்சிபுரம்
27-Dec-2025
மரக்கன்றுகள் சேதம் போலீசில் புகார்
தேனி
27-Dec-2025
ரூ.23 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி
27-Dec-2025
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் நீக்கம்
தேனி
27-Dec-2025
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
தேனி
27-Dec-2025
வெவ்வேறு விபத்தில் இருவர் பலி
கிருஷ்ணகிரி
27-Dec-2025
காரைக்குடியில் பொருட்காட்சி
சிவகங்கை
27-Dec-2025
ஆதியோகி ரதம் காஞ்சியில் யாத்திரை
காஞ்சிபுரம்
27-Dec-2025
சுனாமி நினைவு தினம் எல்.ஜே.கே., அஞ்சலி
புதுச்சேரி
27-Dec-2025
சுனாமி நினைவு தினம்
புதுச்சேரி
27-Dec-2025
கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
கிருஷ்ணகிரி
27-Dec-2025
பள்ளி மாணவனுக்கு சி.இ.ஓ., பாராட்டு
தர்மபுரி
27-Dec-2025
திருப்புத்துாரில் தைப்பூச விழா துவக்கம்
சிவகங்கை
27-Dec-2025
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்
புதுச்சேரி
27-Dec-2025
டிரான்ஸ்பார்மரை சரி செய்த அதிகாரிகள்
சிவகங்கை
27-Dec-2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகங்கை
27-Dec-2025
இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா
சிவகங்கை
27-Dec-2025
பள்ளி ஆண்டு விழா
சிவகங்கை
27-Dec-2025
நலத்திட்ட உதவி வழங்கல்
சிவகங்கை
27-Dec-2025
இன்னிசை சங்கமம்
சிவகங்கை
27-Dec-2025
உலக தியான தின விழா
சிவகங்கை
27-Dec-2025
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
27-Dec-2025
வாஜ்பாய் பிறந்த நாள் விழா
ராமநாதபுரம்
27-Dec-2025
இன்று இனிதாக... (27.12.2025) காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
27-Dec-2025
உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்
நாமக்கல்
27-Dec-2025
31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்
27-Dec-2025
தர்மசாஸ்தா -புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
ராமநாதபுரம்
27-Dec-2025
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
நாமக்கல்
27-Dec-2025
காய்கறிகள் கண்காட்சி
புதுச்சேரி
27-Dec-2025
வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு
நாமக்கல்
27-Dec-2025
கிறிஸ்துமஸ் விழா
ராமநாதபுரம்
27-Dec-2025
நாராயணீயம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
சென்னை
27-Dec-2025
சாலை அமைக்கும் பணி : ஆணையர் ஆய்வு
புதுச்சேரி
27-Dec-2025
தோண்டப்பட்ட சாலை; சீரமைக்கப்படுமா
ராமநாதபுரம்
27-Dec-2025
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்
ராமநாதபுரம்
27-Dec-2025
இன்றைய நிகழ்ச்சி (27.12.2025)
ராமநாதபுரம்
27-Dec-2025
மும்மதத்தினர் நடத்திய கிறிஸ்துமஸ் விழா
ராமநாதபுரம்
27-Dec-2025
புறக்காவல் நிலையம் திறப்பு
ராமநாதபுரம்
27-Dec-2025
டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு
நாமக்கல்
27-Dec-2025
பண்டசோழநல்லுாரில் போர்வெல் அமைக்கும் பணி
புதுச்சேரி
27-Dec-2025
ஜன்னல் வெறும் அலங்கார கூறு அல்ல
ஆலோசனை
27-Dec-2025
ரூ.69,000க்கு கொப்பரை ஏலம்
நாமக்கல்
27-Dec-2025
ரோட்டில் மாணவி மயங்கி விழுந்து மரணம்
கோயம்புத்தூர்
27-Dec-2025
கருட பஞ்சமியையொட்டி 10,108 சகஸ்ர தீபலங்காரம்
நாமக்கல்
27-Dec-2025
இலவச கலை வகுப்பு
நாமக்கல்
27-Dec-2025
சிவகங்கை பஸ் மீது பாலக்காடுபஸ் மோதல்
கோயம்புத்தூர்
27-Dec-2025
சர்க்கரை டப்பாவை தூக்கி சென்ற யானை
கோயம்புத்தூர்
27-Dec-2025
துணை முதல்வர் பிறந்தநாள் விழா
நாமக்கல்
27-Dec-2025
குடிநீர் குழாயில் மோதி கவிழ்ந்த சொகுசு கார்
சென்னை
27-Dec-2025
யுவா பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா
கோயம்புத்தூர்
27-Dec-2025
வீடு குத்தகைக்கு விடுவதாக ரூ.20 லட்சம் மோசடி
சென்னை
27-Dec-2025
குறிச்சியில் அரவான் திருவிழா
கோயம்புத்தூர்
27-Dec-2025
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
புதுச்சேரி
27-Dec-2025
கம்யூ. நுாற்றாண்டு விழா நிறைவு
கோயம்புத்தூர்
27-Dec-2025
கருட பஞ்சமியையொட்டி 10,108 சகஸ்ர தீபம்
ஈரோடு
27-Dec-2025
குழந்தையுடன் மனைவி மாயம்; கணவர் புகார்
ஈரோடு
27-Dec-2025
மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி
நாமக்கல்
27-Dec-2025
87 வயதில் என்னை அலைக்கழிக்கலாமா?
கோயம்புத்தூர்
27-Dec-2025
16 கடைகள் இடித்து அகற்றம்
சென்னை
27-Dec-2025
விஷ்ணு சஹஸ்ரநாமம் இலவசமாக கற்கலாம்
சென்னை
27-Dec-2025
முட்டை விலை உயர்வு
கோயம்புத்தூர்
27-Dec-2025
இன்று இனிதாக... (27.12.2025) சென்னை
சென்னை
27-Dec-2025
கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்
கரூர்
27-Dec-2025
சக்திதேவி அறக்கட்டளை ஐம்பெரும் விழா
கோயம்புத்தூர்
27-Dec-2025
241 பேருக்கு தாலிக்கு தங்கம்
சென்னை
27-Dec-2025
இன்று கச்சேரி
சென்னை
27-Dec-2025
வீராம்பட்டினத்தில் சுனாமி நினைவு தினம்
புதுச்சேரி
27-Dec-2025
தாலி செயினை பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
கரூர்
27-Dec-2025
மொபைல்போன் டவரில் ஒயர் திருடிய மூவர் கைது
கரூர்
27-Dec-2025
தெப்பக்குளங்களும் தோட்டங்களும்
கோயம்புத்தூர்
27-Dec-2025
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேரணி
கரூர்
27-Dec-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
27-Dec-2025
படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி
27-Dec-2025
கட்டட தொழிலாளி மனைவி மாயம்
கரூர்
27-Dec-2025
வக்கீல சங்க நிறுவனர் தின நிகழ்ச்சி
கோயம்புத்தூர்
27-Dec-2025
கரூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் லட்சார்ச்சனை
கரூர்
27-Dec-2025
வரும் 29ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்
கரூர்
27-Dec-2025
குறைந்தது தண்ணீர் வரத்து
கரூர்
27-Dec-2025
குளத்தில் மூழ்கி மாணவர் பலி
மதுரை
27-Dec-2025
மது போதை தகராறில் இரட்டை கொலை
திருநெல்வேலி
27-Dec-2025
தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி
இந்தியா
27-Dec-2025
ரோட்டில் கவிழ்ந்த முட்டை லாரி
விருதுநகர்
27-Dec-2025
தவ்ஹீத் ஜமாத் தலைவரிடம் ரூ.1.25 கோடி மோசடி
தேனி
27-Dec-2025
மாணவி மீது அவதுாறு 14 பேர் சஸ்பெண்ட்
கரூர்
27-Dec-2025
கிணறு வெட்டிய போது மண் சரிந்து 2 பேர் பலி
நீலகிரி
27-Dec-2025
ஆம்னி பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
மயிலாடுதுறை
27-Dec-2025
சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு போக்சோ
தஞ்சாவூர்
27-Dec-2025
வீட்டிற்குள் லாரி புகுந்ததில் மூதாட்டி பலி
வேலூர்
27-Dec-2025
மாணவிக்கு தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு
வேலூர்
27-Dec-2025
கனடாவில் இந்தியர்கள் அடுத்தடுத்து கொலை
உலகம்
27-Dec-2025
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
27-Dec-2025
இணைந்த கைகள்!
அக்கம் பக்கம்
27-Dec-2025
இவர் சொல்றதிலும் அர்த்தம் இருக்கு!
பக்கவாத்தியம்
27-Dec-2025
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
27-Dec-2025
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
27-Dec-2025
அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதித்தது சீனா
உலகம்
27-Dec-2025
வீடு வாங்கும் திறன் அதிகரிப்பு
லாபம்
27-Dec-2025
இந்திய ஏலக்காய் ஏற்றுமதி 14,000 டன்னாக உயரும்
பொது
27-Dec-2025
என்.எப்.ஓ.,
லாபம்
27-Dec-2025
சந்தை துளிகள்
லாபம்
27-Dec-2025
வர்த்தக துளிகள்
பொது
27-Dec-2025
ஐ.பி.ஓ., சந்தையை அதிர வைத்த மசாலா நிறுவனம்
லாபம்
27-Dec-2025
மலேஷிய பாமாயில் விலை உயர்வு
பொது
27-Dec-2025
ஸ்டார்ட் அப் துவங்க 8 கிராமங்கள் தேர்வு
பொது
27-Dec-2025
ஓராண்டில்... தங்கம், வெள்ளி, சென்செக்ஸ், நிப்டி
லாபம்
27-Dec-2025
நேற்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்
லாபம்
27-Dec-2025
பாகிஸ்தானில் 20 லட்சம் ஆப்கன் அகதிகள்: ஐ.நா.,
உலகம்
27-Dec-2025
சிரியா மசூதியில் குண்டுவெடிப்பு 8 பேர் பலி
உலகம்
27-Dec-2025
வங்கதேசம் போல மாறணுமா?
இந்தியா
27-Dec-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
27-Dec-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
27-Dec-2025
புயல் வேகத்தில் தங்கம் விலை!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
முதல்வரிடம் ஆசிபெற்ற மத்திய இணை அமைச்சர்!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
எல்லையை விட்டு துரத்தப்பட்ட யானைக்கூட்டம்!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
தமிழ்தேசிய நாடகம் போடுகிறார் சீமான்!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
EPS வீட்டுக்கு சென்ற சுதீஷ்
ஷார்ட்ஸ்
27-Dec-2025
3 மணி நேரமாக பஸ்சில் வைத்து சுத்துறாங்க!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
ட்ரம்புக்கு நோபல் இருந்தா பிரச்சனை இல்லை!
ஷார்ட்ஸ்
27-Dec-2025
எங்களுக்கு பிரசவம் பார்த்தாரா திருமாவளவன்?
ஷார்ட்ஸ்
27-Dec-2025
திருப்பரங்குன்றம் மலையில் பிணங்கள் புதைப்பு
ஷார்ட்ஸ்
27-Dec-2025
மேஷம்அசுவினி: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். விரய சந்திரனால் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உழைப்பு அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.பரணி: முயற்சியில் இழுபறி உண்டாகும். வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது.கார்த்திகை 1: உங்கள் வேலையில் முழுமையான அக்கறை கொள்வது அவசியம். பிறரை நம்பி எந்தவொரு முயற்சியிலும் இன்று ஈடுபட வேண்டாம்.
இன்றைய ராசி
27-Dec-2025
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு உண்டாகும்.ரோகிணி: தடைபட்ட வேலை நடக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
இன்றைய ராசி
27-Dec-2025
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.திருவாதிரை: நீங்கள் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.புனர்பூசம் 1,2,3: வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
இன்றைய ராசி
27-Dec-2025
கடகம்புனர்பூசம் 4: நன்மை காணும் நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் உயரும்.பூசம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும்.ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.
இன்றைய ராசி
27-Dec-2025
சிம்மம்மகம்: விழிப்புடன் செயல் பட வேண்டிய நாள். எண்ணங்களில் உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்.பூரம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் சங்கடம் நெருங்காமல் போகும்.உத்திரம் 1: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். உங்கள் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.
இன்றைய ராசி
27-Dec-2025
கன்னிஉத்திரம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனதில் தெளிவு பிறக்கும். வேலையில் நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.அஸ்தம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் கவனம் அதிகரிக்கும். விலகிச்சென்ற உறவினர்கள் உதவி கேட்டு வருவர்.
இன்றைய ராசி
27-Dec-2025
துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உடல் நிலை சீராகும்.சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் இன்று வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வரவு வரும். உங்கள் கனவு நனவாகும்.
இன்றைய ராசி
27-Dec-2025
விருச்சிகம்விசாகம் 4: சந்தோஷமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். தொழிலிலும், வெளியூர் பயணத்திலும் லாபம் காண்பீர்.அனுஷம்: தடைகளைத் தாண்டி வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.கேட்டை: உங்கள் விருப்பம் நிறைவேறும். நேற்று தள்ளிப்போன வேலை இன்று முடிவிற்கு வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வழிபாட்டில் மனம் செல்லும்.
இன்றைய ராசி
27-Dec-2025
தனுசுமூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் பிரச்னை தோன்றும். மனம் சோர்வடையும்.பூராடம்: வேலையில் கவனக்குறைவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திராடம் 1: உங்கள் பணியில் முழுமையாக கவனம் வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்களை சந்திப்பீர்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
இன்றைய ராசி
27-Dec-2025
மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். கவனமாக செயல்பட்டு இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குழப்பம் நீங்கும்.திருவோணம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.அவிட்டம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உடல்நிலை சீராகும்.
இன்றைய ராசி
27-Dec-2025
கும்பம்அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். செலவிற்கேற்ற வரவு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.சதயம்: எண்ணம் நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த தகவல் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.
இன்றைய ராசி
27-Dec-2025
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட நினைத்ததை அடைய முடியும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மன பயம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போர் ஆதரவு கிடைக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். வெளியூர் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய ராசி
27-Dec-2025
அசுவினி: வெற்றி மீது வெற்றிதைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2026 முன்னேற்றமான வருடமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் வெற்றி மீது வெற்றி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அந்தஸ்து உயரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.சனி சஞ்சாரம்உங்களுக்கு லாபாதிபதியான சனி மார்ச் 6 வரை லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அதன் பின் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அடிக்கடி செலவு ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால், ராகுவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். தொழிலில் லாபம் கிடைக்கும் என்றாலும், பஞ்சம கேதுவால் உறவுகளுடன் இணக்கமற்ற நிலை இருக்கும். பூர்வீக சொத்து பிரச்னை ஏற்படும். பிள்ளைகளால் சிலருக்கு சங்கடம் உண்டாகும்.குரு சஞ்சாரம்மார்ச் 17 முதல் மிதுனத்தில் வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கும் குரு, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு அதிர்ஷ்ட வாய்ப்புகளை தருவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வேலை தேடுபவர்களுக்கு நிரந்தர வேலைக்கு வழிவகுப்பார். விரயச் சனியால் உண்டாகும் பாதிப்பு உங்களை நெருங்காத வகையில் நன்மை செய்வார். நினைத்ததை அடையச் செய்வார்.சூரிய சஞ்சாரம்ஜன.15 – மார்ச் 14 வரையிலான காலத்திலும், ஜூன்15 – ஜூலை16, செப்.18 – அக்.17 காலங்களில் சூரியன் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவார். எடுத்த பணிகளில் லாபம் காண வைப்பார். சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். தன்னம்பிக்கையோடு செயல்பட வைப்பார்.பொதுப்பலன்லாப ராகுவும், உச்ச குருவும் 2026 ம் ஆண்டில் உங்கள் நிலையை உயர்த்துவர். பணம், அந்தஸ்து, வீடு, வாகனம், கவுரவம், வேலை என விருப்பங்கள் நிறைவேறும். வேலை தேடுவோருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.தொழில்ஆண்டின் தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, மார்ச் 6 ல் விரய ஸ்தானத்திற்கு சென்றாலும், நவ.13 வரை யோகக்காரகன் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நஷ்டம், கஷ்டம் என்றிருந்த நிலை மாறும். ஏற்றுமதி இறக்குமதி, எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மருத்துவ துறைகள் லாபம் தரும். விவசாயத்தில் இருந்த நெருக்கடி நீங்கி ஆதாயம் கிடைக்கும்.பணியாளர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.பெண்கள்: 2026 எதிர்பார்ப்பு நிறைவேறும் ஆண்டாக இருக்கும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர், பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் செல்வாக்கு உயரும்.கல்வி: படிப்பில் கூடுதல் கவனமும், அக்கறையும் தேவைப்படும். உயர் கல்வியில் எதிர்பார்க்கும் கல்வி, கல்லுாரியில் இடம் கிடைக்க ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.உடல்நிலை: மருத்துவச் செலவால் அவதிப்பட்ட நிலை மாறும், நீண்ட நாளாக இருந்த தொல்லை விலகும். உடல்நிலை சீராகும்.குடும்பம்: தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். வீடு, வாகனம், நவீன பொருட்கள் என்ற கனவு நனவாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பரணி: யோக காலம்வீரிய காரகன் செவ்வாய், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் புத்தாண்டான 2026ல் வசதிகள் அதிகரிக்கும். வாய்ப்பு தேடி வரும். சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவுகளின் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும்.சனி சஞ்சாரம்ஜீவனக்காரகன் சனி ஆண்டின் தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் ஏழரைச்சனியாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். மனதில் குழப்பம் செயலில் சங்கடம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்நவ.13 வரை ராகுவால் தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைத்து நஷ்டத்தில் இயங்கிய தொழிலும் லாபமடையும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கேதுவால் பூர்வீக சொத்துகளில் எதிர்பாராத பிரச்னைகளும், குடும்ப உறவுகளால் மனம் வருந்தும் நிலையும் உண்டாகும்.குரு சஞ்சாரம்மார்ச் 17 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு குடும்பத்தில் நிம்மதி, கொடுக்கல் வாங்கலில் சீரான நிலை, பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உண்டாக்குவார். அதன்பின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகளை நனவாக்குவார். மே.26 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு இருட்டில் இருப்பவர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். செல்வாக்கை அதிகரிப்பார். அதிர்ஷ்ட மழையில் நனைய வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகளை நீக்கி லாபம் காண வைப்பார். வேலை தேடி வந்தவர்களை அவரவர் திறமைக்குரிய வேலையில் அமர வைப்பார். விரய சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மே 26 முதல் உங்களைப் பாதுகாப்பார்.சூரிய சஞ்சாரம்ஜன.15 – மார்ச் 14 வரையிலான காலத்திலும், ஜூன் 15 – ஜூலை 16 மற்றும், செப். 18 – அக். 17 காலங்களிலும் சூரியன் உங்கள் ஜீவன, லாப ஸ்தானங்களிலும், சகாய, சத்ரு ஸ்தானங்களிலும் சஞ்சரிப்பதால் அரசு வழி வேலைகளில் வெற்றியுண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். வம்பு, வழக்கு, பிரச்னை என்றிருந்த நிலை மாறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம், உயர்வு ஏற்படும்.பொதுப்பலன்2026 ம் ஆண்டில் உங்கள் நிலை உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு அதிகரிக்கும், வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். செல்வாக்கு உண்டாகும். பட்டம், பதவி, அந்தஸ்து கிடைக்கும். வீடு, வாகனம், வேலை என்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைபட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை சிறக்கும். கலைஞர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும்.தொழில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். விற்பனையில் கவனம் செலுத்தி ஆதாயம் காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும், கேட்ட இடத்தில் இருந்து பண உதவியும் கிடைக்கும். ஆடை, ஆபரணம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனம், நிதிநிறுவனம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், பெட்ரோலியம், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றமடையும். சினிமா, தொலைக்காட்சி, யூடியூப் வளர்ச்சி அடையும். எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆலோசகர்கள் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர் வேலையை விட்டு விட்டு வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வர். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பெண்கள்குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பிருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் நீடிக்கும். இளம் பெண்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் குடும்பத்தை விட்டு விலகியிருந்த நிலை மாறும். எதிர்பார்த்த மாற்றம் கிடைத்து குடும்பத்துடன் வசிக்கும் நிலை உண்டாகும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் கவுரவமாக வாழும் நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும்.கல்விபொதுத்தேர்வு வரையில் நண்பர்களை விட்டு விலகி இருப்பதும், பொழுது போக்கு விவகாரங்களில் ஈடுபாடு காட்டாமல் இருப்பதும் நன்மை தரும். படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் இது என்பதால் வகுப்பறையில் மட்டும் இல்லாமல் வீட்டிலும் படிப்பின்மீது அக்கறை கொள்வது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவீர்கள். உடல்நிலை ருண ரோக ஸ்தானத்தை சனி பார்ப்பதால் ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய், தொற்று நோய் என சிரமப்பட்டு வந்த நிலை மாறும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த போராட்ட நிலை மாறும். தம்பதி ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்து குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். சொந்த வீடு, வாகனம் என சந்தோஷம் காண்பீர்கள். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள், நவீன பொருட்கள் என வசதியாக வாழும் அளவிற்கு குடும்ப நிலை இருக்கும்.பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட வாழ்வில் சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2026ம் ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் லாபம் தரும். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.சனி சஞ்சாரம்கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை லாப சனியாக சஞ்சரித்து ஆதாயம் அளிப்பவர் அதன்பின் ஏழரை சனியாக விரய செலவுகளையும் அலைச்சலையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், பணியில் பிரச்னைகள் என்ற நிலையை வழங்குபவர் அதன்பின் லாப சனியாக வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்கி எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.ராகு, கேது சஞ்சாரம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆதாயத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், வியாபாரம், வேலை, குடும்பம் என அனைத்திலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவார். சேமிப்பிற்கும், சொத்து சேர்க்கைக்கும் வழியமைப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ.13 வரை பத்தாமிட ராகுவும், சுகஸ்தான கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். அலைச்சலை ஏற்படுத்துவர். உங்கள் திறமையை சோதிப்பர். தாயாரின் உடல் நிலையில் சங்கடம், தாய்வழி உறவுகளுடன் இடைவெளியை ஏற்படுத்துவர்.குரு சஞ்சாரம்மார்ச்16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தினருக்கு ஆண்டின் தொடக்கத்தில் பண வரவையும் குடும்பத்தில் நிம்மதியையும் உண்டாக்குவார். திருமண வயதினரை மணமேடை ஏற வைப்பார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். ஏழரை சனியின் பாதிப்புகளை நெருங்க விடாமல் செய்வார். அக். 20 முதல் அனைத்து நலன்களையும் உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலை, மன நிலையையும் சீராக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மார்ச்17 முதல் குடும்பத்தில் நிம்மதி, பொன் பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். மே 26 முதல் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என்ற கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் செல்வம், செல்வாக்கு அந்தஸ்து, வேலையில் முன்னேற்றம், மனதில் நிம்மதியை உண்டாக்குவார்.சூரிய சஞ்சாரம் கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு ஜன. 15 – மார்ச்14 வரையிலான காலத்திலும், ஜூன் 15 – ஜூலை 16, செப். 18 – அக்.17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப்.13 – ஏப்.13 காலத்திலும், ஜூலை17 – ஆக. 17, அக்.18 – நவ.16 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். நெருக்கடி, வம்பு, வழக்கு, பிரச்னையில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். கவுரவம், ஆரோக்யமாகவும் நடைபோட வைப்பார்.பொதுப்பலன் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை, வசதி வாய்ப்பு என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.தொழில் தொழிலில் இருந்த தடை விலகும். நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறும். வருமானம் உயரும். ஆதாயம் அதிகரிக்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், மொபைல், சினிமா, சின்னத்திரை, யூ ட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். வியாபாரம் விரிவடையும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஊதியம் உயரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்சனை, மெமோ, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். வேலையில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும்.பெண்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். திறமைக்கு மதிப்புண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவரின் அன்பு கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்கள் குறை ம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர்.உடல்நிலை அலைச்சல், வேலைபளுவின் காரணமாக சிறு சங்கடங்களும், பரம்பரை நோய், பருவ நோய் என்று ஏற்பட்டாலும் மருத்துவத்தால் அவை குணமாகும். உடல்நிலை முன்னேற்றமடையும்.குடும்பம் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்று உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும்.பரிகாரம்: சட்ட நாதரை வழிபட நெருக்கடிகள் நீங்கி நன்மை உண்டாகும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2026ம் ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் லாபம் தரும். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.சனி சஞ்சாரம்கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை லாப சனியாக சஞ்சரித்து ஆதாயம் அளிப்பவர் அதன்பின் ஏழரை சனியாக விரய செலவுகளையும் அலைச்சலையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், பணியில் பிரச்னைகள் என்ற நிலையை வழங்குபவர் அதன்பின் லாப சனியாக வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்கி எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.ராகு, கேது சஞ்சாரம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆதாயத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், வியாபாரம், வேலை, குடும்பம் என அனைத்திலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவார். சேமிப்பிற்கும், சொத்து சேர்க்கைக்கும் வழியமைப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ.13 வரை பத்தாமிட ராகுவும், சுகஸ்தான கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். அலைச்சலை ஏற்படுத்துவர். உங்கள் திறமையை சோதிப்பர். தாயாரின் உடல் நிலையில் சங்கடம், தாய்வழி உறவுகளுடன் இடைவெளியை ஏற்படுத்துவர்.குரு சஞ்சாரம்மார்ச்16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தினருக்கு ஆண்டின் தொடக்கத்தில் பண வரவையும் குடும்பத்தில் நிம்மதியையும் உண்டாக்குவார். திருமண வயதினரை மணமேடை ஏற வைப்பார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். ஏழரை சனியின் பாதிப்புகளை நெருங்க விடாமல் செய்வார். அக். 20 முதல் அனைத்து நலன்களையும் உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலை, மன நிலையையும் சீராக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மார்ச்17 முதல் குடும்பத்தில் நிம்மதி, பொன் பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். மே 26 முதல் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என்ற கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் செல்வம், செல்வாக்கு அந்தஸ்து, வேலையில் முன்னேற்றம், மனதில் நிம்மதியை உண்டாக்குவார்.சூரிய சஞ்சாரம் கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு ஜன. 15 – மார்ச்14 வரையிலான காலத்திலும், ஜூன் 15 – ஜூலை 16, செப். 18 – அக்.17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப்.13 – ஏப்.13 காலத்திலும், ஜூலை17 – ஆக. 17, அக்.18 – நவ.16 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். நெருக்கடி, வம்பு, வழக்கு, பிரச்னையில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். கவுரவம், ஆரோக்யமாகவும் நடைபோட வைப்பார்.பொதுப்பலன் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை, வசதி வாய்ப்பு என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.தொழில் தொழிலில் இருந்த தடை விலகும். நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறும். வருமானம் உயரும். ஆதாயம் அதிகரிக்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், மொபைல், சினிமா, சின்னத்திரை, யூ ட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். வியாபாரம் விரிவடையும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஊதியம் உயரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்சனை, மெமோ, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். வேலையில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும்.பெண்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். திறமைக்கு மதிப்புண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவரின் அன்பு கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்கள் குறை ம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர்.உடல்நிலை அலைச்சல், வேலைபளுவின் காரணமாக சிறு சங்கடங்களும், பரம்பரை நோய், பருவ நோய் என்று ஏற்பட்டாலும் மருத்துவத்தால் அவை குணமாகும். உடல்நிலை முன்னேற்றமடையும்.குடும்பம் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்று உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும்.பரிகாரம்: சட்ட நாதரை வழிபட நெருக்கடிகள் நீங்கி நன்மை உண்டாகும்.ரோகிணி: அதிர்ஷ்ட காலம்மனக்காரகன் சந்திரன் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ம் ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை நீங்கும். பண வரவு அதிகரிக்கும். தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். கவுரவமாக நடைபோடும் நிலை உண்டாகும்.சனி சஞ்சாரம்மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், பிரச்னையை ஏற்படுத்தினாலும், அதன்பின் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பவர் கடந்த இரண்டரை ஆண்டாக ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகளை நீக்கி முன்னேற்றத்தை தருவார். வேலையில் மெமோ, தண்டனை என சங்கடப்பட்டு வந்த நிலையில் நல்ல மாற்றத்தை உண்டாக்குவார். தடைபட்ட பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றத்தை வழங்குவார். விஐபிகள் ஆதரவால் செல்வாக்கை உயர்த்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன் பெருமைக்கும் புகழுக்கும் வழியமைப்பார்.ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை கேந்திர பலத்துடன் சஞ்சரிக்கும் பத்தாமிட ராகுவும், நான்காமிட கேதுவும் வியாபாரம் தொழிலில் அக்கறையை அதிகரிப்பர். உழைப்பால் உயர்வு காண வேண்டிய நிலையை உருவாக்குவர். முயற்சிக்கேற்ற ஆதாயத்தை வழங்குவர். நவ.13 முதல் மூன்றாமிட கேதுவாலும் பாக்ய ராகுவாலும் உங்கள் வாழ்வு வளமாகும். விருப்பம் பூர்த்தியாகும். அந்தஸ்து உயரும். மனம் நிம்மதியடையும்.குரு சஞ்சாரம்மார்ச்16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிக்கும் நிலையால், மார்ச் 17 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தான குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பொன், பொருள் சேரும். மே 26 முதல் திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். வீடு, வாகனம், வேலை என கனவுகள் நனவாகும். அக். 20 முதல் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செல்வமும், செல்வாக்கும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.சூரிய சஞ்சாரம்பிப்.13 – ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 –ஆக.17, அக்.18 – நவ.16 காலங்களிலும் நீங்கள் எடுக்கும் முயற்சி சாதகமாகும். துணிச்சல், தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலை மாறும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் லாபமடையும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். அரசுவழி வேலைகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.பொதுப்பலன் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். வேலை, தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலத்திற்குரிய வழி தெரிய வரும். சேமிப்பு, செல்வாக்கு உயரும். அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.தொழில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை, வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை, தொழிலில் முன்னேற்றமில்லை என்ற நிலை மாறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன சாதனம் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை, ஆபரண விற்பனை லாபம் தரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.பணியாளர்களுக்கு வேலையில் நெருக்கடி நீங்கும். உங்கள் திறமையை நிர்வாகம் தெரிந்து கொண்டு மரியாதை வழங்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதுடன் வேலையில் உயர்வு உண்டாகும். சிலர் சம்பள உயர்விற்காக வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லும் நிலை உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் உங்கள் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் நிலைக்கேற்ப மகிழ்ச்சி உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவரை விட்டு விலகியவர்கள் மீண்டும் சேரும் நிலையுண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உடல்நிலை சீராகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.கல்விபடிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதால் தேர்வில் வெற்றி உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை ஆரோக்யத்தில் குறைபாடு, சின்னச்சின்ன தொந்தரவு, மருத்துவச்செலவு என அவதிப்பட்ட நிலை மாறும். மருத்துவச் செலவு குறையும். ஒவ்வாமை, அலர்ஜி, அல்சர் போன்ற சங்கடங்கள் விலகும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கடன் தொல்லை மறையும். புதிய சொத்து சேரும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் பூர்த்தியாகும்.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.மிருகசீரிடம்: முயற்சி வெற்றியாகும்தைரிய, வீரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2026ம் ஆண்டில் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சனி சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், வேலையில் பிரச்னை ஏற்படுத்தினாலும் அதன்பின், லாப சனியாக சஞ்சரிப்பவர் உயர்வை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் லாபம் காண வைப்பார். நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றத்தை கொடுப்பார். விஐபிகள் ஆதரவால் செல்வாக்கை உயர்த்துவார். பணத்துடன் புகழுக்கும் வழிகாட்டுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை முன்னேற்றத்தை வழங்கி வரும் சனி அதன்பின் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை, தொழிலில் சோதனை உண்டாக்குவார்.பணியாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதும், வியாபாரிகள் கவனமாக இருப்பதும் சட்டத்திற்கு புறம்பான நிலையை தவிர்ப்பதும் அவசியம். ராகு, கேது சஞ்சாரம் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை வியாபாரம், தொழிலில் திட்டமிட்டு செயல்படுவதும் அக்கறை கொள்வதும் அவசியம். நவ.13 முதல் மூன்றாமிட கேதுவும் பாக்ய ராகுவும் தன்னம்பிக்கையை அதிகரிப்பர். வாழ்க்கையை வளமாக்குவர். விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை எடுத்த வேலைகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். அதன் பின், 2ம் இட கேது, 8ம் இட ராகு, குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி, உடல் பாதிப்பு என எதிர்மறை பலன் கிடைக்கும். குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தான குருவாக குடும்பத்தில் நிம்மதி, பண வரவில் தடையற்ற நிலை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, பொன், பொருள் சேர்க்கையை தருவார். மே 26 முதல் திருமண வயதினருக்கு திருமணம், தம்பதி ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் லாபம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் அதிர்ஷ்ட வாய்ப்பு, வேலைவாய்ப்பு, செல்வாக்கை அதிகரிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் ஜென்ம குருவாக அலைச்சலை அதிகரித்தாலும், சொத்து, சுகம், வருமானம், வசதி என்ற நிலைக்கு உயர்த்துவார். மே26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கத்தை அதிகரிப்பார். அக்.20 முதல் திருமண வயதினருக்கு திருமணம், சொந்த வீடு, வாகனம், வருமானம் என்று நன்மைகளை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார்.சூரிய சஞ்சாரம் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப். 13 – ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 –ஆக. 17, அக். 18 – நவ. 16 காலங்களிலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச்15 – மே 14 காலத்திலும், ஆக. 18 – செப். 17, நவ. 17 – டிச. 15 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். எடுக்கும் முயற்சியை வெற்றியாக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலையை மாற்றுவார். வேலையில் முன்னேற்றம், வியாபாரம் தொழிலில் லாபத்தையும் உண்டாக்குவார்.பொதுப்பலன் இதுவரை இருந்த நெருக்கடி மறையும். முயற்சியில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வசதி அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். தொழில்தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர்கள் பலம் இழப்பர். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதி நிறுவனம், பங்குச்சந்தை கை கொடுக்கும், மருத்துவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.பெண்கள் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி நிம்மதி உண்டாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி தேர்வு வரை வேறு சிந்தனைக்கு இடம் தராமல் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் மதிப்பெண் உயரும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உடல்நலனில் ஏற்பட்ட தொந்தரவு விலகும். மனதில் இருந்த பயம் போகும். மருத்துவச் செலவு குறையும்.குடும்பம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள், சொத்து சேரும். கடன் தொல்லை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் ஏற்படும். செல்வாக்கு உயரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
மிருகசீரிடம்: முயற்சி வெற்றியாகும்தைரிய, வீரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2026ம் ஆண்டில் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சனி சஞ்சாரம்மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், வேலையில் பிரச்னை ஏற்படுத்தினாலும் அதன்பின், லாப சனியாக சஞ்சரிப்பவர் உயர்வை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் லாபம் காண வைப்பார். நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றத்தை கொடுப்பார். விஐபிகள் ஆதரவால் செல்வாக்கை உயர்த்துவார். பணத்துடன் புகழுக்கும் வழிகாட்டுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை முன்னேற்றத்தை வழங்கி வரும் சனி அதன்பின் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை, தொழிலில் சோதனை உண்டாக்குவார்.பணியாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதும், வியாபாரிகள் கவனமாக இருப்பதும் சட்டத்திற்கு புறம்பான நிலையை தவிர்ப்பதும் அவசியம். ராகு, கேது சஞ்சாரம் 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை வியாபாரம், தொழிலில் திட்டமிட்டு செயல்படுவதும் அக்கறை கொள்வதும் அவசியம். நவ.13 முதல் மூன்றாமிட கேதுவும் பாக்ய ராகுவும் தன்னம்பிக்கையை அதிகரிப்பர். வாழ்க்கையை வளமாக்குவர். விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை எடுத்த வேலைகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். அதன் பின், 2ம் இட கேது, 8ம் இட ராகு, குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி, உடல் பாதிப்பு என எதிர்மறை பலன் கிடைக்கும். குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தான குருவாக குடும்பத்தில் நிம்மதி, பண வரவில் தடையற்ற நிலை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, பொன், பொருள் சேர்க்கையை தருவார். மே 26 முதல் திருமண வயதினருக்கு திருமணம், தம்பதி ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் லாபம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் அதிர்ஷ்ட வாய்ப்பு, வேலைவாய்ப்பு, செல்வாக்கை அதிகரிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் ஜென்ம குருவாக அலைச்சலை அதிகரித்தாலும், சொத்து, சுகம், வருமானம், வசதி என்ற நிலைக்கு உயர்த்துவார். மே26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கத்தை அதிகரிப்பார். அக்.20 முதல் திருமண வயதினருக்கு திருமணம், சொந்த வீடு, வாகனம், வருமானம் என்று நன்மைகளை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார்.சூரிய சஞ்சாரம் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப். 13 – ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 –ஆக. 17, அக். 18 – நவ. 16 காலங்களிலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச்15 – மே 14 காலத்திலும், ஆக. 18 – செப். 17, நவ. 17 – டிச. 15 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். எடுக்கும் முயற்சியை வெற்றியாக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலையை மாற்றுவார். வேலையில் முன்னேற்றம், வியாபாரம் தொழிலில் லாபத்தையும் உண்டாக்குவார்.பொதுப்பலன் இதுவரை இருந்த நெருக்கடி மறையும். முயற்சியில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வசதி அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். தொழில்தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர்கள் பலம் இழப்பர். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதி நிறுவனம், பங்குச்சந்தை கை கொடுக்கும், மருத்துவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.பெண்கள் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி நிம்மதி உண்டாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி தேர்வு வரை வேறு சிந்தனைக்கு இடம் தராமல் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் மதிப்பெண் உயரும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உடல்நலனில் ஏற்பட்ட தொந்தரவு விலகும். மனதில் இருந்த பயம் போகும். மருத்துவச் செலவு குறையும்.குடும்பம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள், சொத்து சேரும். கடன் தொல்லை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் ஏற்படும். செல்வாக்கு உயரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.திருவாதிரை: உழைப்பால் உயர்வீர்கள்வித்யா காரகனான புதன், யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்து நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு 2026 முயற்சியால் முன்னேற்றம் காணும் ஆண்டாக இருக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் இருக்கும். பணியாளர் நிலை உயரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சொத்து, சுகம் உண்டாகும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். சனி சஞ்சாரம்மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் லாபம், புதிய சொத்து, சமூகத்தில் அந்தஸ்து, செல்வாக்கு என்ற நிலையை ஏற்படுத்துவார். அதன் பின் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் சிலர் வேலையில் மெமோ, தண்டனை நிலைக்கு ஆளாவர். தொழிலில் தடை, எதிர்பார்ப்பில் இழுபறியை ஏற்படுத்துவதுடன், உடல் பாதிப்பு, நண்பர்களுடன் கருத்து வேறுபாட்டை உண்டாக்குவார். வீண் செலவை ஏற்படுத்தி நெருக்கடிக்கு ஆளாக்குவார். பணியாளர்கள், வியாபாரிகள் கவனமாக செயல்படுவதும், சட்டத்தை மதிப்பதும் அவசியம். ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை பாக்கிய ஸ்தானமான 9ல் ராகுவும், சகாய ஸ்தானமான 3ல் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்களின் நிலை உயரும். எடுத்த பணியில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ பலம் உண்டாகும். இக்காலத்தில் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். அதன் பின், 2ல் கேதுவும், 8ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும், பண நெருக்கடியும் ஏற்படும். உடல் பாதிப்பும், தவறான நபர்களின் நெருக்கத்தால் பொருளாதார இழப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. நவ.13க்குப் பிறகு அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், மார்ச் 17 முதல் ஜென்ம குருவாக அலைச்சலை அதிகரிப்பார். குடும்பத்திற்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். வேலை.. வேலை என ஓடும் நிலையை உருவாக்குவார். பொருளாதார நிலை உயரும். வீடு, வாகனம், பொன், பொருள், சொத்து சேரும். மே.26 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பவர், குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கத்தை அதிகரிப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலை தேடுவோரின் கனவை நனவாக்குவார். அக். 20 முதல் தன்னம்பிக்கை கூடும். திருமணம், வீடு, வாகனம், வருமானம் என நன்மை உண்டாகும். நினைத்ததை நடத்தி வைப்பார்.சூரிய சஞ்சாரம்மார்ச் 15 – மே 14 காலத்திலும், ஆக.18 – செப்.17, நவ.17 – டிச.15 காலங்களிலும் சூரியன் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். உடல்பாதிப்பை நீக்குவார். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலையை மாற்றுவார். வேலையில் முன்னேற்றம், வியாபாரம் தொழிலில் லாபம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் வரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார்.பொதுப்பலன் பாக்கிய ராகு, சகாய கேது, குடும்ப குரு, 120 நாட்கள் சூரியனால் உங்களுக்கு நன்மை அதிகரிக்கும். ஜீவன சனியால் நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் பல வழியிலும் வரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். விருப்பம் நிறைவேறும்.தொழில் தொழில் முன்னேற்றம் பெறும். சிலர் வெளியூரிலும் தங்களின் கிளையை தொடங்குவர். புதிய தொழில் தொடங்க அரசு அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெத்தாகும். வெளிநாட்டு வர்த்தகம், நிதி நிறுவனம், இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி., பங்கு வர்த்தகம், வாகன விற்பனை, தொழிற்சாலை, டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சினிமா, சின்னத்திரை, வலைதளம் தொழில்களில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். பணியாளர்கள் பணியாளர்கள் அலட்சியம், தவறுகளுக்கு இடம் தராமல் செயல்படுவது அவசியம். கர்மக்காரகன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தவறு செய்பவர்களுக்கு சங்கடம் உண்டாகும். அதே நேரத்தில் நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்கும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள் திருமண யோகம் உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும். தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி தீரும். உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பொன், பொருள் சேரும்.கல்வி தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும் என்றாலும், தேர்வு வரையில் வேறு சிந்தனைக்கு இடம் தராமல் படிப்பில் அக்கறை கொள்வதும் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பதும் அவசியம்.உடல்நிலைஉடல்நிலையில் சங்கடம் தோன்றினாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும். நீண்ட நாளாக சிகிச்சை பெறுவோருக்கும் உடல்நிலை சீராகும். குடும்பம் நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என வசதிகள் அதிகரிக்கும். சேமிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.பரிகாரம்: திருவாலங்காடு மகாகாளியை வழிபட நன்மை உண்டாகும்.புனர்பூசம்: முயற்சியால் முன்னேற்றம்ஞானக் காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2026 ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களின் நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு மனதில் இருந்த பயம் போகும். குடும்பம், வியாபாரம், வேலை, வருமானத்தில் நெருக்கடி தீரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.சனி சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைத்தது நடக்கும். சொத்து, சுகம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும். அதன்பின் கவனமாகவும் நேர்மையாகவும் செயல்படுவீர்கள். செலவு அதிகரிக்கும். தாயாரின் நிலையில் பாதகம் ஏற்படும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை அஷ்டமச்சனியாக சஞ்சரித்து சங்கடம் தந்தாலும், அதன்பின் பாக்ய சனியாக முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். செல்வ செழிப்புடன் வாழும் நிலை உருவாகும். ராகு, கேது சஞ்சாரம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவருக்கு நவ.13 வரை பாக்கிய ராகு, சகாய கேதுவால் நினைத்தது நிறைவேறும். அதன்பிறகு அனைத்திலும் கவனம் தேவை. 4 ம் பாதத்தினருக்கு சில சோதனை உருவாகும். உழைப்பு, முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி வரலாம். குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் அலைச்சல், சிலருக்கு இட மாற்றம், செலவு அதிகரிக்கும். அதற்கேற்ப வருமானம் உயரும். வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தகுதியான வேலை கிடைக்கும். அக்.20 முதல் தைரியமாக செயல்பட வைத்து தன்னம்பிக்கையை அதிகரிப்பார். திருமணம், சொந்த வீடு, வருமானம், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் செலவு, நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் தேவைக்கேற்ப வருமானம் வரும். மே 26 முதல் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். திருமணம், குழந்தை, வீடு என கனவுகள் நனவாகும். அக். 20 முதல் குடும்பத்தில் நிம்மதி, தம்பதி ஒற்றுமை, வழக்கில் வெற்றி, திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – மே 14 காலத்திலும், ஆக.18 – செப்.17, நவ. 17 – டிச.15 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜன.1 – 14, ஏப்.14 – ஜூன் 14 காலத்திலும், செப்.18 – அக்.17, டிச.16 – 31 காலங்களிலும் சூரியன் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தருவார். வேலை, தொழிலில் முன்னேற்றம் தருவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். நோய், வழக்கில் இருந்து பாதுகாப்பார். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசுவழியில் ஆதாயம் வரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். பொதுப்பலன் உங்கள் முயற்சிக்கேற்ப ஆதாயம் உண்டாகும். நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். வியாபாரம், தொழிலில் தடைகள் விலகும். தேவைக்கேற்ற பணம் வரும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். செல்வாக்கு உண்டாகும்.தொழில் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி, மொபைல், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், தொழிற்சாலை, டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் உழைப்பிற்கேற்ற மதிப்பும், ஊதியமும் உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள் படிப்பு, திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் என்ற எதிர்பார்ப்பு, விருப்பம் நிறைவேறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை மறையும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்ல முடியும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. கல்வி படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. பொழுது போக்குக்கு இடமளிக்காமல், விளையாட்டை தவிர்த்து ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், படிப்பில் கவனம் செலுத்துவதும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க வழிவகுக்கும். உடல்நிலை உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து, மாத்திரை செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்ட நிலை மாறும்.குடும்பம் சொந்த இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும்பரிகாரம் : ஆலங்குடி குருவை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
புனர்பூசம்: முயற்சியால் முன்னேற்றம்ஞானக் காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2026 ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களின் நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு மனதில் இருந்த பயம் போகும். குடும்பம், வியாபாரம், வேலை, வருமானத்தில் நெருக்கடி தீரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.சனி சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைத்தது நடக்கும். சொத்து, சுகம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும். அதன்பின் கவனமாகவும் நேர்மையாகவும் செயல்படுவீர்கள். செலவு அதிகரிக்கும். தாயாரின் நிலையில் பாதகம் ஏற்படும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை அஷ்டமச்சனியாக சஞ்சரித்து சங்கடம் தந்தாலும், அதன்பின் பாக்ய சனியாக முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். செல்வ செழிப்புடன் வாழும் நிலை உருவாகும். ராகு, கேது சஞ்சாரம் 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவருக்கு நவ.13 வரை பாக்கிய ராகு, சகாய கேதுவால் நினைத்தது நிறைவேறும். அதன்பிறகு அனைத்திலும் கவனம் தேவை. 4 ம் பாதத்தினருக்கு சில சோதனை உருவாகும். உழைப்பு, முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி வரலாம். குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் அலைச்சல், சிலருக்கு இட மாற்றம், செலவு அதிகரிக்கும். அதற்கேற்ப வருமானம் உயரும். வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தகுதியான வேலை கிடைக்கும். அக்.20 முதல் தைரியமாக செயல்பட வைத்து தன்னம்பிக்கையை அதிகரிப்பார். திருமணம், சொந்த வீடு, வருமானம், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் செலவு, நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் தேவைக்கேற்ப வருமானம் வரும். மே 26 முதல் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். திருமணம், குழந்தை, வீடு என கனவுகள் நனவாகும். அக். 20 முதல் குடும்பத்தில் நிம்மதி, தம்பதி ஒற்றுமை, வழக்கில் வெற்றி, திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – மே 14 காலத்திலும், ஆக.18 – செப்.17, நவ. 17 – டிச.15 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜன.1 – 14, ஏப்.14 – ஜூன் 14 காலத்திலும், செப்.18 – அக்.17, டிச.16 – 31 காலங்களிலும் சூரியன் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தருவார். வேலை, தொழிலில் முன்னேற்றம் தருவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். நோய், வழக்கில் இருந்து பாதுகாப்பார். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசுவழியில் ஆதாயம் வரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். பொதுப்பலன் உங்கள் முயற்சிக்கேற்ப ஆதாயம் உண்டாகும். நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். வியாபாரம், தொழிலில் தடைகள் விலகும். தேவைக்கேற்ற பணம் வரும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். செல்வாக்கு உண்டாகும்.தொழில் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி, மொபைல், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், தொழிற்சாலை, டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் உழைப்பிற்கேற்ற மதிப்பும், ஊதியமும் உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள் படிப்பு, திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் என்ற எதிர்பார்ப்பு, விருப்பம் நிறைவேறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை மறையும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்ல முடியும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. கல்வி படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. பொழுது போக்குக்கு இடமளிக்காமல், விளையாட்டை தவிர்த்து ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், படிப்பில் கவனம் செலுத்துவதும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க வழிவகுக்கும். உடல்நிலை உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து, மாத்திரை செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்ட நிலை மாறும்.குடும்பம் சொந்த இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும்பரிகாரம் : ஆலங்குடி குருவை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும். பூசம்; தடைகள் விலகும்கர்மக்காரகனான சனி, மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 யோகமான ஆண்டாகும். உங்களுக்கிருந்த போராட்ட நிலை மாறும். எந்த வேலையில் இறங்கினாலும் அங்கே பிரச்னை, நெருக்கடி, அவமானம் என்றிருந்த நிலை மாறும். உடல்நிலை பாதிப்பு நீங்கும். நினைத்ததை சாதித்து முடிக்க முடியும். பொருளாதார நிலை உயரும். குடும்பம், வியாபாரம், தொழில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.சனி சஞ்சாரம் கடந்த இரண்டரை ஆண்டாக அஷ்டமச்சனியாக சஞ்சரித்து நெருக்கடி வழங்கி, எல்லாவற்றிலும் போராட்டம் பிரச்னை என்ற நிலைக்கு உங்களை ஆளாக்கியவர், மார்ச் 3 முதல் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். பன்னிரு ராசிகளில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அவர் யோக சனியாக மாறி, பார்க்கும் இடங்களுக்கும் பலன் தந்து முன்னேற்றம் தருவார் என்பதால், முதலில் உடல்நிலை சீராகும். நினைத்த வேலை தடையின்றி நடக்கும். எதையும் சாதிக்கும் நிலை உண்டாகும். வம்பு, வழக்கு என்ற நிலை மாறும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் பல வழியிலும் வரும். பெரியோர் ஆதரவும், தெய்வ அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த இடம், வீடு என்ற ஆசை நிறைவேறும். செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள். ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளால் பிரச்னைகளை சந்திக்க நேரும். குடும்பத்தில் ஏதேனும் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். சிலருக்கு குடும்பத்துடன் இடைவெளி ஏற்படும். பண விவகாரத்தில் சங்கடம் ஏற்படும். எந்த ஒன்றிலும் சிந்திக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாக நேரும். திடீர் வாய்ப்பு தேடிவரும். வசதியாக வாழும் நிலை உருவாகும். நவ.13 முதல் எதிலும் யோசித்து செயல்படுவதும், அமைதி காப்பதும் அவசியம்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால் மார்ச் 17 முதல் விரய குருவாக சஞ்சரித்து செலவை அதிகரித்தாலும், புதிய வாகனம், சொத்து, உடல்நிலையில் முன்னேற்றம், எதிர்பாராத வருமானம், வழக்கில் வெற்றி, வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். மே 26 முதல் ஜென்ம குருவாக சஞ்சரித்து எதிர்பாராத இடமாற்றம், குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் நிலையை உண்டாக்கினாலும், வருமானத்தை அதிகரிப்பார். திருமணம், குழந்தை, வீடு என கனவை நனவாக்குவார். அக்.20 முதல் குடும்ப குருவாக சஞ்சரிப்பவர் வேலையின் காரணமாக பிரிந்த தம்பதியை சேர வாழ வகுப்பார். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியம், வழக்கில் வெற்றி, திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சிலருக்கு தகுதியான வேலை கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சித்து வந்தவர்களின் முயற்சியை வெற்றியாக்குவார்.சூரிய சஞ்சாரம் ஜன. 1 – 14, ஏப். 14 – ஜூன். 14 மற்றும் செப். 18 – அக். 17, டிச. 16 – 31 காலங்களில் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களுக்கேற்பட்ட சங்கடங்களை நீக்குவார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். எந்த நிலையையும் சமாளித்திடக்கூடிய நிலையை உண்டாக்குவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்போர் செல்வாக்கை உயர்த்துவார். வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கட்டுமரமும், கப்பலும் கிடைத்ததுபோல் உங்கள் நிலை மாறும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். செல்வத்தோடு சந்தோஷமும் செல்வாக்கும் உண்டாகும்.தொழில் தொழில் காரகன் பாக்ய ஸ்தானம் செல்வதால் செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி, வெளிநாட்டு வர்த்தகம், டிராவல்ஸ், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஹார்ட்வேர், ஜூவல்லரி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் பொறுமையுடன் எல்லாவற்றையும் சமாளித்து வந்த உங்களுக்கு 2026 யோகமான ஆண்டாகும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து வந்தவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பயம் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். புதிய வாகனம் வாங்க முடியும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். மே26 க்கு வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்யம், புதிய வீடு, குடும்பத்தில் மரியாதை ஏற்படும். அக். 20 முதல் செய்துவரும் தொழிலில் ஆதாயம், வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.கல்வி மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை கடந்த இரண்டரை ஆண்டாக இருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். விபத்து, தொற்று நோய், பரம்பரை நோய் என மருத்துவமனைக்கு சென்ற வநத் நிலை மாறும். ஆரோக்கியமாக நடை ந்க்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம் மற்றவரைப்போல் வாழ முடியவில்லை, போதுமான வருமானம் இல்லை, சொந்த வீடு இல்லை, வாகனம் இல்லை என கவலைப்படுவோருக்கு 2026 முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை உயரும். சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் தீரும். வேண்டுதல் நிறைவேறும்.ஆயில்யம்: செல்வாக்கு உயரும்வித்யாகாரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 முன்னேற்றமான ஆண்டு. உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். புதிய முயற்சி வெற்றியாகும். வருமானமும், வாழ்க்கை நிலையும் உயரும். ஆரோக்யம் சீராகும். புதிய வீடு, வாகனம் விருப்பப்படி அமையும். தொழில் லாபம் தரும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். பொருளாதாரம் உயரும். சனி சஞ்சாரம் மார்ச் 6 முதல் பாக்கிய சனியாக சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். உடல்நிலை சீராகும். எதையும் சாதிக்கும் நிலை உண்டாகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலை மாறும். தொழில் முன்னேற்றமடையும். வருமானம் பலவழியிலும் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். பட்டம் பதவி, செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. வரவு செலவில் கவனமாக இருப்பதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். புதிய முயற்சி, உடல்நிலையில் அக்கறை தேவை. பணியாளர்கள் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் வேலையில் தவறுக்கு இடம் தராமல் செயல்படுவது அவசியம். வியாபாரிகள் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை காண முடியும். நவ.13 முதல் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதுடன் கூட்டுத்தொழிலில் கவனமாக இருப்பது அவசியம்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மார்ச் 17 முதல் விரய குருவாக சஞ்சரித்து வரவை விட செலவை அதிகரிப்பார். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். புதிய வாகனம் வாங்கலாம். உடல்பாதிப்பு மறையும். எதிர்பாராத வருமானம் வரும். வழக்கு சாதகமாகும். வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மே 26 முதல் ஜென்ம குருவாக சஞ்சரித்து அலைச்சலை அதிகரித்தாலும், வேலையில் இடமாற்றத்தை ஏற்படுத்தி குடும்பத்திற்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். அக்.20 முதல் தன, குடும்ப குருவாக சஞ்சரிப்பவர் பொருளாதார நிலையை உயர்த்துவார். பணப்புழக்கம் கூடும். கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியிலும் வெற்றி தருவார். சூரிய சஞ்சாரம் ஜன.1 – 14, ஏப்.14 – ஜூன் 14, செப். 18 – அக்.17, டிச. 16 – 31 காலங்களில் உங்கள் முயற்சி, சகாயம், சத்ரு ஜெயம், தொழில், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். எதிரியை வெல்ல வைப்பார். வழக்கை வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். லாபம் உயரும். பிரச்னைகளை இல்லாமல் செய்வார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொதுப்பலன் பாக்கிய சனி, குரு சஞ்சாரம், பார்வைகள், 3,6,11 ல் சஞ்சரிக்கும் செவ்வாய், 3,6,10,11 ல் சஞ்சரிக்கும் சூரியன் என்று உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகி நினைத்த வேலைகள் நடந்தேறும். வருமானம் திருப்தி தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதி ஏற்படும். செல்வம், செல்வாக்கு உண்டாகும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட தடை, பிரச்னை முடிவிற்கு வரும். நீண்டநாளாக மேற்கொண்ட முயற்சி இப்போது பலன் தரும். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மினரல் வாட்டர், பால்பண்ணை, நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டு புத்தகம் தயாரிப்பு, செய்தி தாள், ஐ.டி. துறை, வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வேலையில் பிரச்னை, மெமோ, விரும்பாத இட மாற்றம், பதவி உயர்வில் தடை என பல சங்கடங்களுக்கு ஆளான நிலை மாறும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பயத்துடன் வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பயம் போகும். தனியார் நிறுவன பணியாளர்கள் ஊதிய உயர்வுடன் புதிய பொறுப்பும் கிடைக்கும்.பெண்கள் எல்லா இடத்திலும் செல்வாக்கு உயரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். நீண்டநாள் கனவு நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற அவரவர் எதிர்பார்ப்பு நிறைவேறும். கருத்து வேறுபாடு, வேலையின் காரணமாக கணவரை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் சேர்வர். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உடல் பாதிப்பு மறையும்.கல்வி படிப்பில் அக்கறை கூடும். உயர் கல்வி கனவு நனவாகும் என்றாலும், ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது வளர்ச்சிக்கு துணைநிற்கும். எதிர்பார்த்த கல்லுாரியிலும், பாடப்பிரிவிலும் இடம் கிடைக்க வைக்கும்.உடல்நிலை உடல் பாதிப்பு நீங்கி நலமுடன் வாழ்வீர்கள். நரம்புக்கோளாறு, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு, விபத்தால் செயல்பட முடியாத நிலையுடன் சங்கடப்பட்டு வந்தவர்கள் சீரான சிகிச்சையால் குணமடைவர்.குடும்பம் மனக்குறை தீரும். கடன் தொல்லை மறையும். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து, பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலர் புதிய வீடு கட்டுவர். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் : உலகளந்த பெருமாளை வழிபட முன்னேற்றம் உண்டாகும். பதவி கிடைக்கும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
மகம்: எச்சரிக்கை தேவைஞான மோட்சக் காரகனான கேது, ஆத்மக் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டிய ஆண்டாகும். குடும்பம், தொழில், பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நன்மையாகும். உடல்நிலை, வருமானம், நட்பு, காதல் என அனைத்திலும் போராட்டத்தை சந்திக்க நேரும். சனி சஞ்சாரம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டகச்சனியாக சஞ்சரிப்பவர் மார்ச் 6 முதல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். குடும்பத்திலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். சிலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் அல்லது பிறரின் பழிச்சொல்லுக்கும், அவமானத்திற்கும் ஆளாக நேரும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் நிறையவே படிப்பினைகள் உண்டாகும். என்னதான் முயற்சித்தாலும் குழப்பத்தில் இருந்து வெளியில் வர முடியாமல் போகும். தவறானவர்களை நம்பி அவர்களால் சங்கடத்திற்கு ஆளாக நேரும். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் போடும் திட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டு விதியின் வழியே போக வேண்டிய நிலை உண்டாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. நவ. 13 முதல் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். உங்கள் நிலை உயரும். இதற்கு முன்பிருந்த நெருக்கடிகளும் பிரச்சனைகளும் சங்கடங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை, மனநிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு விலகும்.குரு சஞ்சாரம் மார்ச் 17 முதல் லாப குருவாக சஞ்சரித்து வரவை அதிகரிப்பார். துணிச்சலாக நடைபோட வைப்பார். குழந்தை பாக்கியத்தை தருவதுடன் பிள்ளைகளால் பெருமை அடையும் நிலையை தருவார். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். திருமண வயதினரை மணமேடை ஏற வைப்பார். தம்பதிக்குள் ஒற்றுமையை அதிகரிப்பார். மே 26 முதல் விரய குருவாக சஞ்சரிப்பவர் அலைச்சலையும் செலவையும் அதிகரித்தாலும் அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் சனியின் பாதிப்பு நெருங்காது. வாகனம் வாங்கும் கனவு நனவாகும். நோய் நொடி, நெருக்கடி என நிலை மாறும். அக். 20 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர் பொருளாதார நிலையை உயர்த்துவார். திருமணம், குழந்தை, வீடு என கனவை நனவாக்குவார். பணப்புழக்கம் கூடும். சூரிய சஞ்சாரம் ஜன.15 – பிப்.12, மே15 – ஜூலை16 காலங்களிலும், அக்.18 – நவ.16 காலத்திலும் உங்களுக்கிருந்த நெருக்கடி, சங்கடம், பிரச்னை, போராட்டம் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். எடுத்த பணி முடிவிற்கு வரும். எதிரி தொல்லை விலகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும் தொழில் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பொதுப்பலன் சப்தம ராகு, ஜென்ம கேது, அஷ்டமச்சனி என பயமுறுத்தினாலும், மார்ச்12 – ஏப்.11 காலத்தில் சனி அஸ்தமனம், ஜூலை 15 – நவ.30 காலத்தில் வக்ரம் என்ற நிலையாலும், மே 26 – அக்.20 வரை சனிக்கு குருவின் பார்வை உண்டாவதாலும் சனியின் பாதிப்பு விலகும். குரு சஞ்சாரம் மற்றும் பார்வைகளுடன், 3,6,11 ல் சஞ்சரிக்கும் காலத்தில் செவ்வாய், 3,6,10,11 ல் சஞ்சரிக்கும் காலத்தில் சூரியன் உங்களின் முயற்சிகளை வெற்றியாக்குவர். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பர். முன்னேற்றம் தருவார். வருமானம் உயரும். பணப்புழக்கம் கூடும். குடும்பம், தொழில், வேலையில் நிம்மதி கிடைக்கும். செல்வம், செல்வாக்குடன் வாழும் நிலை ஏற்படும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை விலக ஆரம்பிக்கும். சூழல் அறிந்து செயல்பட்டு எதிர்பார்த்த முன்னேற்றம், ஆதாயத்தை அடைவீர்கள். நீண்டநாளாக முயற்சி செய்தும் கிடைக்காமல் போன ஒப்பந்தம் இப்போது கிடைக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரத்தொழில், மருத்துவம், மெடிக்கல், கெமிக்கல், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜூவல்லரி, ஆடை, ஆபரணத் தொழில்கள் லாபம் தரும் என்றாலும் முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.பணியாளர்கள் வேலையில் இருந்த நெருக்கடி நீங்கி எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும், வேலை பார்க்கும் இடத்தில் நேர்மையாக நடப்பது அவசியம். வீண் ஆசைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேட நேரும். தனியார் நிறுவன பணியாளர்கள் நிர்வாகத்திடம் பணிவாக இருப்பது நன்மையாகும்.பெண்கள் நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். உயர் கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என கனவு நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். இடமாற்றம் கிடைக்கும். கல்வி தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலை பரம்பரை, தொற்று நோய், விபத்து என சிரமப்படுவோருக்கு மருத்துவச் செலவு குறையும். என்ன நோய் என அறிய முடியாமல் தவிப்போருக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியமாக வாழும் நிலை உண்டாகும்.குடும்பம் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து நடப்பர். வாகனம், சொத்து சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடக்கும். பரிகாரம் : சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வர பயம் போகும். முன்னேற்றம் ஏற்படும்.பூரம்: நிதானம் அவசியம்அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், ஆத்மக் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 விழிப்புடன் செயல்பட வேண்டிய ஆண்டாகும். எந்த ஒன்றிலும் உங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக வேகமாக நீங்கள் செயல்பட்டாலும் அதில் தடையும் தாமதமும் ஏற்படும். நட்பாக நீங்கள் எண்ணியவர்களும் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் அந்தஸ்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக கடினமாக உழைப்பீர்கள். அவ்வப்போது உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சனி சஞ்சாரம் மார்ச் 6 வரை கண்டச் சனியாகவும் அதன்பின் அஷ்டமச் சனியாகவும் சஞ்சரிப்பவர், உடல்நிலையில் சங்கடத்தையும், தாய், தந்தை உடல்நிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துவதுடன் உங்கள் செல்வாக்கிலும் சோதனையை உண்டாக்குவார். தொழிலில், வேலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலைக்கு ஆளாக்குவார். பிள்ளைகளால் சங்கடம் அனுபவிக்க வைப்பார். பூர்வீக சொத்துகளில் பிரச்னை ஏற்படுத்துவார் என்றாலும், மார்ச் 12 – ஏப். 11, ஜூலை 15 – நவ.30 காலத்தில் அஸ்தமனம், வக்கிரம் ஆகிய நிலைகளால் அஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். எடுத்த வேலைகளில் வெற்றி அடைவீர்கள்.ராகு, கேது சஞ்சாரம் நவ. 13 வரை ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால், உடல்நிலை மனநிலையில் சங்கடம் ஏற்படும். யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்ற முடிவிற்கு வர முடியாமல் தவிப்பீர்கள். பிறர் செய்யும் துரோகத்தால் நிறைய படிப்பினையை கற்றுக் கொள்வீர்கள். தவறான நட்பால் தம்பதிகளுக்குள் பிரச்னை உண்டாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. நவ.13 முதல் இந்த நிலை மாறும். மனம் தெளிவடையும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் வாழ்க்கை வளமாகும். உடல் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு சாதகமாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும் சமாதானம் பேசுவர்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 2026ல் லாபம், விரயம், ஜென்மம் என 3 இடங்களிலும் சஞ்சரித்து பலன் வழங்கிட உள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் வரவை அதிகரிப்பார். குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் பெருமை சேர்ப்பார். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை முடித்து வைப்பார். திருமண வயதினருக்கு மணமாலை கழுத்தில் சேரும். தம்பதி ஒற்றுமையை அதிகரிப்பார். ஆண்டின் மத்தியில் அலைச்சல், செலவு ஏற்படலாம். புதிய வாகனம் வாங்க வைப்பார். நோய், நெருக்கடி என்ற நிலையில் இருந்து விடுவிப்பார். அதிர்ஷ்ட வாய்ப்பை வழங்குவார். ஆண்டின் இறுதியில் திருமணம், குழந்தை, வீடு என்ற கனவை நனவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். புதிய இடம், வீடு வாங்க வைப்பார். பொருளாதார நிலை உயரும். சூரிய சஞ்சாரம் ஜன.15 – பிப்.12, மே 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – நவ.16 காலத்திலும் தம் சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் வேலையை வெற்றியாக்குவார். அரசு வழி முயற்சியை சாதகமாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். வேலை, தொழிலில் விருப்பத்தை நிறைவேற்றுவார். வழக்கு விவகாரத்தை முடித்து வைப்பார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை தருவார். பொதுப்பலன் ராகு, கேது, சனி உங்களை பயமுறுத்தினாலும், இந்த ஆண்டில் ஐந்தரை மாத காலம் அஸ்தமனம், வக்ரம் என சனியின் நிலை மாறுவதும், மே 26 – அக்.20 வரை சனிக்கு குருபார்வை உண்டாவதும் சனியின் பாதிப்பு நெருங்காமல் செய்யும். லாப குருவின் பார்வைகள், செவ்வாய் 3,6,11ல், சூரியன் 3,6,10,11 ல் சஞ்சரிக்கும் காலத்தில் லாபம் உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என கனவு நனவாகும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எந்தவித சங்கடங்களும் நெருங்காது. தொழில் எந்த நிலை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, தொழிலில் எப்போதும் ஆர்வம் இருக்கும். கண்ணும் கருத்துமாக இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். எதிர்பார்ப்பை அடையும் வரையில் தொடர்ந்து உழைத்து வருவீர்கள். ஜூவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனப் பொருட்கள், ஜவுளி, கவரிங், வாகன விற்பனை, பியூட்டி பார்லர், சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில் முன்னேற்றம் பெறும். அதில் ஈடுபட்டுள்ளோரும், பணியாளர்களும் லாபம் காண்பர்.பணியாளர்கள் வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு வேலையில் இருந்த அழுத்தம் குறையும். சிலர் புதிய வேலை, அதிக சம்பளம் தரும் பணியிடத்திற்கு மாறலாம். அவர்கள் வேலையில் குறை கூற முடியாத அளவிற்கு நடப்பது அவசியம்.பெண்கள் தனிநலன், சுயவளர்ச்சியில் உறுதியாக இருப்பர். கல்வி, வேலை, திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு தடைபட்ட இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு விலகியவர்கள் மனம் மாறுவர். கணவரின் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.கல்வி ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. உடல்நிலை உங்களை சங்கடப்படுத்தி வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மருத்துவமனையே கதியாக இருந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும். மருத்துவச்செலவு குறையும்.குடும்பம் குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். எப்படி வாழப் போகிறோம் என சங்கடப்பட்டு வந்தவர்களின் நிலையும் இப்போது மாறும். பொன், பொருள் சேரும், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும்.பரிகாரம் துர்கையை வழிபட எதிரி பயம் போகும். வாழ்வில் நன்மை நடந்தேறும்.உத்திரம்: சவாலே சமாளிஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2026 ம் ஆண்டில் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செயல்களில் தடை, உடல் பாதிப்பு, வியாபாரம், தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அதே சமயத்தில் எதிர்வரும் சவால்களை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். நினைத்தது நடக்கும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். பணவரவு அதிகரிக்கும்.சனி சஞ்சாரம் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை கண்டச் சனியாகவும் அதன்பின் அஷ்டமச் சனியாகவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, கணவன் மனைவிக்குள் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பு, உங்கள் செல்வாக்கிற்கு சோதனை ஏற்படும். தொழில், வேலையில் நெருக்கடி உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் எடுக்கும் வேலைகளில் வெற்றியையும், உடல் ஆரோக்யத்தையும், இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் சக்தியையும் சனி வழங்குவார். அதன்பின் உடல்நிலையில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இருக்க முடியாத அளவிலும், கணவன் மனைவிக்குள் பிரச்னையையும், புதிய நட்புகளால் களங்கத்தையும் ஏற்படுத்துவார்.ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் இருக்கும். குடும்பத்தில் சங்கடம், உடல் பாதிப்பு, நட்பால் பண இழப்பு, அவமானம், தொழிலில் தடை ஏற்படும். அதன்பின் அனைத்திலும் மாற்றம் ஏற்படும். முன்னேற்றம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை யோக காலமாக இருக்கும். எடுத்த வேலைகள் முடியும். எதிரிகள் உங்களை நெருங்க மாட்டார்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதன்பின் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்குரு சஞ்சாரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆண்டின் மத்தியில் அலைச்சல் செலவு ஏற்பட்டாலும் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். ஆண்டின் கடைசி பகுதியில் திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் தொழிலில் தடை, வேலையில் பிரச்னை ஏற்பட்டாலும் மே 26 முதல் நிலை மாறும். பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். ஆண்டின் கடைசியில் செலவு அதிகரித்தாலும் மகிழ்ச்சியான நிலை இருக்கும். சூரிய சஞ்சாரம் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, மே. 15 – ஜூலை. 16 காலங்களிலும், அக். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப்.13 – மார்ச்14, மற்றும் ஜூன்15 – ஆக.17 காலங்களிலும், நவ.17 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் வெற்றிநடை போடுவீர்கள். முயற்சி வெற்றி பெறும். வேலை வாய்ப்பிற்கும் சுய தொழிலுக்கும் வழி உண்டாகும். பட்டம், பதவி, அந்தஸ்து என உயர்வு காண்பீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொதுப்பலன் குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்வில் புதிய பாதை தெரியும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக செய்யும் அளவிற்கு செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் உழைப்பால் உயரும் உங்களுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் கவனமாக இருப்பீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், டிராவல்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும்.பெண்கள் மனக் கவலை தீரும். சுய தொழில் ஆதாயம் தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவரின் அன்பு அதிகரிக்கும். கல்வி படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல் படிக்கும் கனவு நனவாகும்.உடல்நிலை நோயில் இருந்து விடுபடுவீர்கள். ஆச்சரியப்படும் வகையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.குடும்பம் செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டு வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலர் தங்கம், நிலம் மீது முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம் : குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வழிபட சங்கடம் தீரும். நன்மை உண்டாகும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
உத்திரம்: சவாலே சமாளிஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.2026 ம் ஆண்டில் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செயல்களில் தடை, உடல் பாதிப்பு, வியாபாரம், தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அதே சமயத்தில் எதிர்வரும் சவால்களை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். நினைத்தது நடக்கும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். பணவரவு அதிகரிக்கும்.சனி சஞ்சாரம் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை கண்டச் சனியாகவும் அதன்பின் அஷ்டமச் சனியாகவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, கணவன் மனைவிக்குள் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பு, உங்கள் செல்வாக்கிற்கு சோதனை ஏற்படும். தொழில், வேலையில் நெருக்கடி உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் எடுக்கும் வேலைகளில் வெற்றியையும், உடல் ஆரோக்யத்தையும், இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் சக்தியையும் சனி வழங்குவார். அதன்பின் உடல்நிலையில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இருக்க முடியாத அளவிலும், கணவன் மனைவிக்குள் பிரச்னையையும், புதிய நட்புகளால் களங்கத்தையும் ஏற்படுத்துவார்.ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் இருக்கும். குடும்பத்தில் சங்கடம், உடல் பாதிப்பு, நட்பால் பண இழப்பு, அவமானம், தொழிலில் தடை ஏற்படும். அதன்பின் அனைத்திலும் மாற்றம் ஏற்படும். முன்னேற்றம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை யோக காலமாக இருக்கும். எடுத்த வேலைகள் முடியும். எதிரிகள் உங்களை நெருங்க மாட்டார்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதன்பின் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்குரு சஞ்சாரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆண்டின் மத்தியில் அலைச்சல் செலவு ஏற்பட்டாலும் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். ஆண்டின் கடைசி பகுதியில் திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் தொழிலில் தடை, வேலையில் பிரச்னை ஏற்பட்டாலும் மே 26 முதல் நிலை மாறும். பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். ஆண்டின் கடைசியில் செலவு அதிகரித்தாலும் மகிழ்ச்சியான நிலை இருக்கும். சூரிய சஞ்சாரம் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, மே. 15 – ஜூலை. 16 காலங்களிலும், அக். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப்.13 – மார்ச்14, மற்றும் ஜூன்15 – ஆக.17 காலங்களிலும், நவ.17 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் வெற்றிநடை போடுவீர்கள். முயற்சி வெற்றி பெறும். வேலை வாய்ப்பிற்கும் சுய தொழிலுக்கும் வழி உண்டாகும். பட்டம், பதவி, அந்தஸ்து என உயர்வு காண்பீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொதுப்பலன் குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்வில் புதிய பாதை தெரியும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக செய்யும் அளவிற்கு செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் உழைப்பால் உயரும் உங்களுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் கவனமாக இருப்பீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், டிராவல்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும்.பெண்கள் மனக் கவலை தீரும். சுய தொழில் ஆதாயம் தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவரின் அன்பு அதிகரிக்கும். கல்வி படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல் படிக்கும் கனவு நனவாகும்.உடல்நிலை நோயில் இருந்து விடுபடுவீர்கள். ஆச்சரியப்படும் வகையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.குடும்பம் செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டு வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலர் தங்கம், நிலம் மீது முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம் : குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வழிபட சங்கடம் தீரும். நன்மை உண்டாகும்.அஸ்தம்: வெற்றி நிச்சயம்மனக்காரகனான சந்திரன், வித்யாகாரகனான புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 நினைத்ததை சாதிக்கும் ஆண்டாக இருக்கும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்பது போல இந்த ஆண்டில் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். சொத்து, சுகம், ஆடை ஆபரணம், பட்டம் பதவி, வாகனம் என உங்கள் வாழ்வு வளமாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடல்நிலை சீராகும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். சனி சஞ்சாரம் ஆண்டின் தொடக்கத்தில் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்பு, போட்டி, பிரச்னை என்ற நிலை மாறும். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் சக்தி பிறக்கும். மார்ச் 6 முதல் கண்டச்சனியாக சஞ்சரித்து பலன்களை வழங்க இருப்பதால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. மார்ச் 12 – ஏப். 11 காலத்தில் அஸ்தங்கம் அடைவதாலும், ஜூலை 15 – நவ. 30 வரை வக்ரம் அடைவதாலும், மே 26 முதல் சனிக்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் ஏழாமிட சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் ஏற்படாது.ராகு, கேது சஞ்சாரம் நவ.13 வரை ராகு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் நவ.13 வரை எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும். நினைத்த வேலை நடந்தேறும். எதிர்ப்பு, நோய், வழக்கு என்பதெல்லாம் உங்களை விட்டு விலகக்கூடிய யோக காலமாக இருக்கும். அரசியல், அதிகாரம், வேலை என அனைத்திலும் உங்கள் கை ஓங்கும். நவ.13 முதல் கேது லாப ஸ்தானம் செல்வதால் வீண் செலவு குறையும். வரவேண்டிய பணம் வரும். விஐபி வரிசையில் இடம் கிடைக்கும். முடங்கிய தொழில் முன்னேற்றமடையும். பொருளாதாரம் உயரும்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே26 வரை பார்த்து வரும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் அதிகபட்ச அக்கறை கொள்ள வேண்டும். மே 26 முதல் லாப குருவாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை குரு முடிக்க வைப்பார். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன கனவு நனவாகும். அக். 20 முதல் விரய குருவால் செலவு அதிகரித்தாலும், சந்தோஷம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும். செல்வாக்கு உயரும். சூரிய சஞ்சாரம்பிப். 13 – மார்ச் 14, ஜூன் 15 – ஆக.17 காலங்களிலும், நவ.17 – டிச.15 காலத்திலும் சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், உங்கள் முன்னேற்றத்தில் ஏற்பட்ட இடையூறு விலகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட வழி பிறக்கும். பட்டம், பதவி, அந்தஸ்து என உயர்வு உண்டாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பொதுப்பலன் 2026 ம் ஆண்டில் உங்களின் நிலை உயரும். நெருக்கடி விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். இடம், வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். மனதில் நிம்மதி உண்டாகும்.தொழில் தொழில் தடையின்றி நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். ஆதாயம் அதிகரிக்கும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுமதி கிடைக்கும், ஷேர் மார்க்கெட், நிதிநிறுவனம், மினரல் வாட்டர், டிரான்ஸ்போர்ட், எக்ஸ்போர்ட், ஜவுளி, விவசாயம், பதிப்பகம், செய்தித்தாள், காலண்டர், நோட்டு புத்தகம் தயாரிப்பு, தனியார் பள்ளிகள், யூடியூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், பத்திரம் எழுதுவோர், ஆசிரியர் லாபம் அடைவர்.பணியாளர்கள் இட மாற்றத்தில் தடை, பதவி உயர்வில் சிக்கல் என்றிருந்த நிலை மாறும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவுகளுடன் ஏற்பட்ட சச்சரவு முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் செயல்களுக்கு வலு சேர்க்கும். வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். சுய தொழில் ஆதாயம் தரும். பணியாளர்களுக்கு தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.கல்வி ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்றால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வியியல், அக்கவுண்டன்சி மாணவர்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். உடல்நிலை உடல் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். உற்சாகமாக செயல்படுவீர்கள். 6 ம் இட ராகுவால் ஆச்சரியப்படும் வகையில் ஆரோக்கியம் சீராகும். அடிக்கடி டாக்டரை பார்த்து வந்த நிலை மாறும்.குடும்பம் நீண்ட நாளாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலையின் காரணமாக பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர்வர். கருத்து வேறுபாட்டால் விலகியவர்கள் மீண்டும் இணைவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம் : திருவெண்காடு சிவனை வழிபட நன்மை உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.சித்திரை: நல்ல நேரம் வந்தாச்சுதைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2026 ஆண்டு, 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். நல்ல காலம் பிறக்காதா என காத்திருந்தவர்களுக்கு நினைத்தது நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். வாழ்க்கை வளமாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என நன்மையை வாரி வழங்குவர். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். போராட்ட நிலை மாறும். பொன்னும் பொருளும் சேரும். புகழும் பெருமையும் உண்டாகும்.சனி சஞ்சாரம் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவருக்கு ஆண்டின் தொடக்கத்தில் சத்ரு ஜெய சனியால் செல்வாக்கு உயரும். அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடல் நிலை சீராகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். மார்ச் 6 முதல் கண்டச்சனியாக சஞ்சரித்தாலும், அஸ்தமனம், வக்கிரம், குருப்பார்வை என்பனவற்றால் சனியின் பாதிப்பு உங்களை நெருங்காது. 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை பஞ்சம ஸ்தான சனியால் குடும்பத்தில் நெருக்கடி, உறவுடன் பகை, தம்பதி இடையே கருத்து வேறுபாடு, பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். அதன்பின் வருமானத்திற்கு வழியமைப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2 ம் பாதத்தினருக்கு நவ.12 வரை ராகுவால் வெற்றி சேரும். நினைத்தது நிறைவேறும். நோய், வழக்கு பாதிப்பு இருக்காது. நவ. 13 முதல் லாப கேதுவால் வருமானம் உயரும். செல்வாக்கு கூடும். முடங்கிய தொழில் முன்னேற்றம் பெறும். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் நவ. 12 வரை பணப்புழக்கம் காண்பர். நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். நவ. 13 முதல் 4ம் இட ராகுவும், 10ம் இட கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். வேலை, தொழிலில் போராட்டமான நிலை உண்டாகும். குரு சஞ்சாரம்1,2 ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆண்டின் முற்பகுதியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். மே 26 முதல் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அக்.20 முதல் ஒரு பக்கம் செலவும், மறுபக்கம் சந்தோஷமும் இருக்கும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதி யோகமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். அக். 20 முதல் மீண்டும் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சூரிய சஞ்சாரம் சித்திரை 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிப்.13 – மார்ச் 14, ஜூன் 15 – ஆக. 17 காலங்களிலும், நவ. 17 – டிச. 15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 – ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை 17 – செப்.17, டிச.16 – 31 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றம் தருவார். செல்வாக்குடன் வாழ வைப்பார்.பொதுப்பலன் கேள்விக்குறியாக இருந்த நீங்கள் பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வீர்கள். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, ஆரோக்கியம் என அனைத்தும் கிடைக்கும். வேலை, தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயனப் பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டு புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூடியூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும், காவல் துறை, பாதுகாப்பு படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர்.பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், நியாயமாக வர வேண்டிய பதவி உயர்வும் கிடைக்காமல் அவதிக்கு ஆளான நிலை மாறும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் உடல் பாதிப்பு மறையும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மறையும். கணவருடன் இணக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சுய தொழில் ஆதாயம் தரும்கல்வி பொழுது போக்கை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை பின்பற்றினால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டில் படிக்கச் செல்வர். உடல்நிலை தொற்று நோய், பரம்பரை நோய் என்று மருத்துவ மனைக்கு செல்லும் நிலை மாறும். உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவு குறையும்.குடும்பம் நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, மனை, வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சேமிப்பு உயரும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயில்களுக்கு செல்வீர்கள். உறவினர் மத்தியில் கவுரவமாக வாழ்வீ்ரகள். பரிகாரம் : பைரவரை அஷ்டமியன்று வழிபட்டால் சிக்கல் தீரும்; நன்மை உண்டாகும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
சித்திரை: நல்ல நேரம் வந்தாச்சுதைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் 2026 ஆண்டு, 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். நல்ல காலம் பிறக்காதா என காத்திருந்தவர்களுக்கு நினைத்தது நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். வாழ்க்கை வளமாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என நன்மையை வாரி வழங்குவர். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். போராட்ட நிலை மாறும். பொன்னும் பொருளும் சேரும். புகழும் பெருமையும் உண்டாகும்.சனி சஞ்சாரம் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவருக்கு ஆண்டின் தொடக்கத்தில் சத்ரு ஜெய சனியால் செல்வாக்கு உயரும். அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடல் நிலை சீராகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். மார்ச் 6 முதல் கண்டச்சனியாக சஞ்சரித்தாலும், அஸ்தமனம், வக்கிரம், குருப்பார்வை என்பனவற்றால் சனியின் பாதிப்பு உங்களை நெருங்காது. 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை பஞ்சம ஸ்தான சனியால் குடும்பத்தில் நெருக்கடி, உறவுடன் பகை, தம்பதி இடையே கருத்து வேறுபாடு, பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். அதன்பின் வருமானத்திற்கு வழியமைப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2 ம் பாதத்தினருக்கு நவ.12 வரை ராகுவால் வெற்றி சேரும். நினைத்தது நிறைவேறும். நோய், வழக்கு பாதிப்பு இருக்காது. நவ. 13 முதல் லாப கேதுவால் வருமானம் உயரும். செல்வாக்கு கூடும். முடங்கிய தொழில் முன்னேற்றம் பெறும். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் நவ. 12 வரை பணப்புழக்கம் காண்பர். நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். நவ. 13 முதல் 4ம் இட ராகுவும், 10ம் இட கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். வேலை, தொழிலில் போராட்டமான நிலை உண்டாகும். குரு சஞ்சாரம்1,2 ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆண்டின் முற்பகுதியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். மே 26 முதல் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அக்.20 முதல் ஒரு பக்கம் செலவும், மறுபக்கம் சந்தோஷமும் இருக்கும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதி யோகமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். அக். 20 முதல் மீண்டும் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சூரிய சஞ்சாரம் சித்திரை 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிப்.13 – மார்ச் 14, ஜூன் 15 – ஆக. 17 காலங்களிலும், நவ. 17 – டிச. 15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 – ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை 17 – செப்.17, டிச.16 – 31 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றம் தருவார். செல்வாக்குடன் வாழ வைப்பார்.பொதுப்பலன் கேள்விக்குறியாக இருந்த நீங்கள் பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வீர்கள். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, ஆரோக்கியம் என அனைத்தும் கிடைக்கும். வேலை, தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயனப் பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டு புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூடியூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும், காவல் துறை, பாதுகாப்பு படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர்.பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், நியாயமாக வர வேண்டிய பதவி உயர்வும் கிடைக்காமல் அவதிக்கு ஆளான நிலை மாறும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் உடல் பாதிப்பு மறையும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மறையும். கணவருடன் இணக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சுய தொழில் ஆதாயம் தரும்கல்வி பொழுது போக்கை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை பின்பற்றினால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டில் படிக்கச் செல்வர். உடல்நிலை தொற்று நோய், பரம்பரை நோய் என்று மருத்துவ மனைக்கு செல்லும் நிலை மாறும். உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவு குறையும்.குடும்பம் நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, மனை, வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சேமிப்பு உயரும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயில்களுக்கு செல்வீர்கள். உறவினர் மத்தியில் கவுரவமாக வாழ்வீ்ரகள். பரிகாரம் : பைரவரை அஷ்டமியன்று வழிபட்டால் சிக்கல் தீரும்; நன்மை உண்டாகும்.சுவாதி: சங்கடம் தீர்ப்பார் சனிஅதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2026 ம் ஆண்டு நெருக்கடியில் இருந்து விடுபடும் ஆண்டாக இருக்கும். அதிர்ஷ்டக்காற்று உங்களை நோக்கி வீசும். உங்கள் முயற்சி எல்லாம் வெற்றி பெறும். குடும்பத்திற்கு பாரமாக இருந்த நிலை மாறி குடும்பத்தை சுமப்பவராக மாறுவீர்கள். வேலை, வருமானம், அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் என நிறை வாழ்வு வாழ்வீர்கள்.சனி சஞ்சாரம் உங்களுக்கு சுகாதிபதியும், பஞ்சமாதிபதியுமான சனி, மார்ச் 6 வரை பஞ்சம ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகும் நிலை, எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதில் பின்னடைவு, உறவுகளுடன் பகை, காதலும் கசக்கும், கணவன், மனைவி உறவும் பகைக்கும், பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். ஆனால் மார்ச் 6 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி ஐந்தாண்டாக நீங்கள் அனுபவித்த சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்த ஒன்றிலும் பிடிப்பில்லாமல் இருந்த உங்களுக்கு அதிகார வலிமை உண்டாகும். எதிர்ப்பை, போட்டியை, பகையை இருந்த இடம் தெரியாமல் செய்வார். உடல் பாதிப்பை போக்குவார். மன நிலையை சந்தோஷமாக்குவார். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் நவ.12 வரை வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும். சங்கடம் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நவ.13 முதல் சுக ஸ்தானத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாத துாங்க முடியாத நிலை உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படுவதுடன் தாய்வழி உறவுகளுடன் இடைவெளி உண்டாகும். வேலையில் பிரச்னை, தொழிலில் போராட்டம் என்ற நிலை ஏற்படும் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், மே 25 வரை உங்களுக்கு யோகமான காலமாக அமையும். பாக்ய குரு, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகளை நனவாக்குவார். மே 26 முதல் ஜீவன ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு வேலை, தொழிலில் அக்கறையை ஏற்படுத்துவார். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சந்தோஷம், ஆரோக்கியத்தை அதிகரிப்பார். அக்.20 முதல் லாப குருவாக சஞ்சரிப்பவர் பொருளாதார நிலையை உயர்த்துவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்தை அதிகரிப்பார்.சூரிய சஞ்சாரம்ஜன. 1 – ஜன. 14, மார்ச். 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை. 17 – செப். 17, டிச. 16 – 31 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் நான்கு மாத காலம் உங்களுக்கு யோகபலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். வசதி, வாய்ப்பு அதிகரிக்கும். பொதுப்பலன் இதுவரை நீங்கள் சிரமப்பட்ட காலம் முடிவுக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்து கிடைக்காத ஒவ்வொன்றும் இப்போது கிடைக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் நிலைமை மாறும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்ந்தவர் கூட சொந்தக்காலில் நிற்கும் நிலை உருவாகும். படிப்பு, வேலை, திருமணம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் தொழில் முன்னேற்றம் பெறும். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஐந்தாண்டுக்குப் பின் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் இப்போது கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, டிராவல் ஏஜன்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஜவுளி, ஜூவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு, விற்பனை அனைத்திலும் ஆதாயம் கிடைக்கும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். பணியாளர்கள் நீண்ட நாளாக அனுபவித்த நெருக்கடி, பிரச்னைகள் விலகும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மனக்குறை விலகும். சிலர் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் யோகமாக அமையும். பெண்கள் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் நிலைக்கேற்ற விருப்பம் நிறைவேறும். உடல் பாதிப்பு விலகும். சுய தொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் கவுரவமாக வாழும் நிலை உண்டாகும்.கல்வி படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். உயர் கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஏப்ரல் மாதம் வரை படிப்பைத் தவிர வேறு சிந்தனைக்கு இடமளிக்காமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதால் மதிப்பெண் அதிகரிக்கும்.உடல்நிலை நோய், மருத்துவச் செலவுகளால் அவதிப்பட்ட நிலை மாறும். அல்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து வெளியில் வருவீர்கள். ஓய்வு, உறக்கம் என்பதில் சரியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. நினைத்தது நடக்கவில்லை என மனக்குறையோடு வாழ்பவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்தும், நவீன பொருட்களும் சேரும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.பரிகாரம் : காளியை வழிபட மனக்குறை தீரும். நன்மை நடக்கும்.விசாகம்: குறை தீர்ப்பார் குருஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும் உள்ளனர். 2026 ம் ஆண்டு 1,2,3 ம் பாதங்களுக்கு மேன்மையான ஆண்டாக இருக்கும். கனவாக இருந்ததெல்லாம் நனவாகும். தடைபட்டு வேலைகள் நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும். வழக்குகள் முடிவுக்கு வரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு போராட்ட நிலை மாறும். பெரியோரின் உதவியும் தெய்வ அருளும் கிடைக்கும். மனதை வாட்டிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழும் நிலை உண்டாகும்.சனி சஞ்சாரம் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை குடும்பத்தில் நெருக்கடி நிலை இருக்கும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியாமல் இழுபறியாகும். உறவுகளுடன் இணக்கம் இல்லாமல் போகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு தோன்றும். பிள்ளைகளால் நெருக்கடி அதிகரிக்கும். மார்ச் 6 முதல் மீனத்தில் உள்ள சனி உங்கள் நிலையை உயர்த்துவார். செல்வாக்கு உயரும். எதிர்ப்பு, போட்டி, பகையை இருந்த இடம் தெரியாமல் செய்வார். வசதி வாய்ப்பு பெருகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து நெருக்கடியை தந்தாலும், அதன்பின் மீன ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் அர்த்தாஷ்டமச்சனி உங்களை விட்டு விலகும். சனியின் பார்வையும் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கடந்த இரண்டரை ஆண்டு காலம் நீங்கள் அடைந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் மறையும். வருமானம் உயரும். பண நெருக்கடி நீங்கும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 12 வரை லாப கேதுவால் பணவரவு அதிகரிக்கும். அசையா சொத்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு கை விட்ட வேலைகளை முடித்து வைப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை கூடும். சூழ்நிலைகளால் மந்த நிலைக்கு ஆளானவரையும் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை நினைப்பது நடந்தேறும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். மே 26 முதல் வேலை, தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆனால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சந்தோஷம், ஆரோக்கியம் உண்டாகும். அக்.20 முதல் வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். சூரிய சஞ்சாரம் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை. 17 – செப். 17, டிச. 16 – 31 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, ஏப். 14 – மே 14 காலங்களிலும், ஆக. 18 – அக். 17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் நடக்காத வேலையும் நடக்கும். கிடைக்காத வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் நிலையை உயர வைப்பார். பட்டம், பதவி, பொன், பொருள், செல்வாக்கு காண வைப்பார்.பொதுப்பலன் 2026 ம் ஆண்டில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றி தரும். தடைப்பட்ட வேலை நடந்தேறும். உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். படிப்பு, வேலை, திருமணம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும். சேமிப்பு உயரும்.தொழில் தொழில் காரகன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வழி பிறக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, டிராவல் ஏஜன்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஜவுளி, ஜூவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் வேலையின் மீதிருந்த பயம் போகும். உங்கள் திறமையை நிர்வாகம் தெரிந்து சலுகை, சம்பள உயர்வை வழங்கும். சிலருக்கு தற்போது உள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொன் பொருளை விற்று செலவுகளை சமாளித்து வந்த நிலை மாறும். ஆடை ஆபரணம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உடல் பாதிப்பு விலகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வரை சென்றவர்களின் மனம் மாறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள்.கல்வி படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வில் அக்கறை அதிகரிக்கும். உங்களை வருத்திக் கொண்டு தேர்வில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை ஏற்பது நன்மை தரும். உடல்நிலை நோயால் அவதிப்பட்ட நிலை மாறும். பரம்பரை, தொற்று நோய்களுக்கு மாற்று சிகிச்சையில் ஈடுபடுவீர்கள். மருத்துவச்செலவு குறையும். உடல்நிலை மேம்படும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் அளவிற்கு கையில் பணம் புரளும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவுகள் மத்தியில் கவுரவம் உயரும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். பரிகாரம் : கோமதி அம்மனை வழிபட்டால் குறை தீரும். நன்மை நடக்கும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
விசாகம்: குறை தீர்ப்பார் குருஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும் உள்ளனர். 2026 ம் ஆண்டு 1,2,3 ம் பாதங்களுக்கு மேன்மையான ஆண்டாக இருக்கும். கனவாக இருந்ததெல்லாம் நனவாகும். தடைபட்டு வேலைகள் நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும். வழக்குகள் முடிவுக்கு வரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு போராட்ட நிலை மாறும். பெரியோரின் உதவியும் தெய்வ அருளும் கிடைக்கும். மனதை வாட்டிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழும் நிலை உண்டாகும்.சனி சஞ்சாரம் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை குடும்பத்தில் நெருக்கடி நிலை இருக்கும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியாமல் இழுபறியாகும். உறவுகளுடன் இணக்கம் இல்லாமல் போகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு தோன்றும். பிள்ளைகளால் நெருக்கடி அதிகரிக்கும். மார்ச் 6 முதல் மீனத்தில் உள்ள சனி உங்கள் நிலையை உயர்த்துவார். செல்வாக்கு உயரும். எதிர்ப்பு, போட்டி, பகையை இருந்த இடம் தெரியாமல் செய்வார். வசதி வாய்ப்பு பெருகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து நெருக்கடியை தந்தாலும், அதன்பின் மீன ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் அர்த்தாஷ்டமச்சனி உங்களை விட்டு விலகும். சனியின் பார்வையும் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கடந்த இரண்டரை ஆண்டு காலம் நீங்கள் அடைந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் மறையும். வருமானம் உயரும். பண நெருக்கடி நீங்கும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 12 வரை லாப கேதுவால் பணவரவு அதிகரிக்கும். அசையா சொத்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு கை விட்ட வேலைகளை முடித்து வைப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை கூடும். சூழ்நிலைகளால் மந்த நிலைக்கு ஆளானவரையும் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை நினைப்பது நடந்தேறும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். மே 26 முதல் வேலை, தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆனால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சந்தோஷம், ஆரோக்கியம் உண்டாகும். அக்.20 முதல் வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். சூரிய சஞ்சாரம் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை. 17 – செப். 17, டிச. 16 – 31 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, ஏப். 14 – மே 14 காலங்களிலும், ஆக. 18 – அக். 17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் நடக்காத வேலையும் நடக்கும். கிடைக்காத வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் நிலையை உயர வைப்பார். பட்டம், பதவி, பொன், பொருள், செல்வாக்கு காண வைப்பார்.பொதுப்பலன் 2026 ம் ஆண்டில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றி தரும். தடைப்பட்ட வேலை நடந்தேறும். உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். படிப்பு, வேலை, திருமணம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும். சேமிப்பு உயரும்.தொழில் தொழில் காரகன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வழி பிறக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, டிராவல் ஏஜன்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஜவுளி, ஜூவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் வேலையின் மீதிருந்த பயம் போகும். உங்கள் திறமையை நிர்வாகம் தெரிந்து சலுகை, சம்பள உயர்வை வழங்கும். சிலருக்கு தற்போது உள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொன் பொருளை விற்று செலவுகளை சமாளித்து வந்த நிலை மாறும். ஆடை ஆபரணம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உடல் பாதிப்பு விலகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வரை சென்றவர்களின் மனம் மாறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள்.கல்வி படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வில் அக்கறை அதிகரிக்கும். உங்களை வருத்திக் கொண்டு தேர்வில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை ஏற்பது நன்மை தரும். உடல்நிலை நோயால் அவதிப்பட்ட நிலை மாறும். பரம்பரை, தொற்று நோய்களுக்கு மாற்று சிகிச்சையில் ஈடுபடுவீர்கள். மருத்துவச்செலவு குறையும். உடல்நிலை மேம்படும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் அளவிற்கு கையில் பணம் புரளும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவுகள் மத்தியில் கவுரவம் உயரும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். பரிகாரம் : கோமதி அம்மனை வழிபட்டால் குறை தீரும். நன்மை நடக்கும்.அனுஷம்: முயற்சி வெற்றி தரும்தைரிய வீரிய காரகனான செவ்வாய், கர்மக் காரகனான சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ம் ஆண்டு சங்கடம் விலகி நன்மை காணும் ஆண்டாக இருக்கும். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள் கரைக்கு திரும்பியது போல நிம்மதி காண்பீர்கள். உடல்நிலை, மனநிலை சீராகும். பொருளாதாரம் உயரும். வியாபாரம், தொழில் விருத்தியாகும், குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். சனி சஞ்சாரம் மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச்சனியால் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கடைசி நேரத்தில் இழுபறியாகும். ஏதாவது ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். மார்ச் 6 முதல் உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் அர்த்தாஷ்டமச்சனி உங்களை விட்டு விலகுவதுடன், சனியின் பார்வையும் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கடந்த இரண்டரை ஆண்டாக இருந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் யாவும் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வருமானம் உயரும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.ராகு, கேது சஞ்சாரம் நவ. 12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.12 வரை உழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவுகளுடன் இடைவெளி ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். வியாபாரம், தொழிலில் அதிகபட்ச முயற்சி தேவைப்படும். இந்த நேரத்தில் வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிப்பர். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவர். செல்வாக்கு, கவுரவத்துடன் வாழ வைப்பர்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால் மே 25 வரை கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. மே 26 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவாலும் அவருடைய பார்வையாலும் யோக பலன் உண்டாகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். அக்.20 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வேலை, தொழிலில் ஆர்வமும், அக்கறையும் அதிகரிக்கும். சூரிய சஞ்சாரம்ஜன. 15 – பிப். 12, ஏப். 14 – மே. 14 காலங்களிலும், ஆக. 18 – அக். 17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் முயற்சி வெற்றியாகும். முடியாது என கை விட்ட வேலையைக் கூட முடித்து விடுவீர்கள். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடலில் ஆரோக்கியம், வழக்கில் வெற்றி கிடைக்கும். பொதுப்பலன் 2026 ம் ஆண்டில் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டம் யாவும் விலகும். கடந்த கால அனுபவம் மூலம் திட்டமிட்டு செயல்படுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். பொருளாதார நிலை உயரும்.தொழில் சனியின் பார்வை ராசியை விட்டு விலகுவதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முன்னேற புதிய வழிகள் தெரியும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங், பேக்டரி, உதிரி பாகம் தயாரிப்பு, வாகன விற்பனை, மருத்துவம், விளையாட்டுப் பொருள், கம்யூட்டர், பொறியியல், ரசாயனம், டிராவல் ஏஜன்சி மூலம் லாபம் பெருகும். பணியாளர்கள் பணியிடத்தில் இருந்த நெருக்கடி, தள்ளிப் போன பதவி உயர்வு, சலுகை கிடைக்காமல் போராட்டம் என்றிருந்த நிலை மாறும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் மனக்குறை விலகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.பெண்கள் கர்மக் காரகன் சனியின் பார்வையில் சிக்கியதால் என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்கவில்லை, எப்படித்தான் போராடிப் பார்த்தாலும் நல்ல வழி தெரியவில்லை என அவதிப்பட்ட நிலை மாறும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணர்வீர்கள். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நன்மை நடக்கும். பிள்ளைகள் வழியில் செய்யும் முயற்சி வெற்றி பெறும். வயிற்றுப் பிரச்னை, கர்ப்பப்பை கோளாறு என உடல் பாதிப்பு விலகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். நிம்மதியாக வாழக்கூடிய நிலை உண்டாகும்.கல்வி படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். தேர்வு வரை படிப்பைத் தவிர வேறு சிந்தனைக்கு இடமளிக்காமல் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம்.உடல்நிலை பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து, என்ன நோய் என கண்டு பிடிக்க முடியாத நிலை என எந்த நிலையில் இருந்தாலும் நல்ல மாற்றம் ஏற்படும். ராசியை விட்டு சனிப்பார்வை விலகுவதால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச்செலவு குறையும்.குடும்பம் குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். உறவு, நட்பு வட்டத்தாலும் அவமானத்திற்கும் சங்கடத்திற்கும் ஆளான நிலை மாறும். குடும்பம், குழந்தைகள் என்ற எண்ணத்திற்கு வருவீர்கள். மனதில் நிம்மதி நிலைக்கும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம், நவீன பொருள் வாங்குவீர்கள்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். நன்மை நடக்கும்.கேட்டை: நெருக்கடி நீங்கும்வித்யா காரகனான புதன், தைரிய வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ம் ஆண்டு நெருக்கடி நீங்கி நன்மைகள் காணும் ஆண்டாக இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் இழுபறி, முயற்சிக்கு மேல் முயற்சி செய்தால் அதிலும் தடைகள், அமைதியாக நாட்களை நகர்த்த நினைத்தாலும் வீண் வம்புகள், பிரச்னைகள் என்றிருந்த நிலை மாறும். புயலடித்து ஓய்ந்தது போல மனதில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். நினைத்தது நடந்தேறும். விரும்பிய மாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். பொருளாதார நிலை உயரும்.சனி சஞ்சாரம் கடந்த இரண்டரை ஆண்டாக அர்த்தாஷ்டமச்சனியின் பிடியில் சிக்கி வியாபாரம், தொழிலில் பிரச்னை, நெருக்கடியை சந்தித்திருப்பீர்கள். உங்கள் மனதில் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு அல்லது யாருக்கு வலியைக் கொடுத்தால் உங்களுக்கு அதிகம் வலிக்குமோ அவருக்கு வலியைக் கொடுத்து உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த சனி, மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்திற்கு பெயர்ச்சியாவதால், சனியின் பார்வை உங்களை விட்டு முழுமையாக விலகுகிறது. இதுவரை நீங்கள் அடைந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் யாவும் மறையும். எடுக்கும் வேலைகள் இனி வெற்றியாகும். வியாபாரம், தொழில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை சுக ஸ்தானத்தில் ராகு, ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழிலில் முழுமையான அக்கறை தேவைப்படும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நவ.13 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். விஐபிகள் வரிசையில் இடம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கும் கவுரவமும் உண்டாகும்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், மே 25 வரை அஷ்டம குருவால் எந்த ஒன்றிலும் உங்களால் தெளிவான முடிவிற்கு வர முடியாமல் போகும். வீண் செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நான்காமிட ராகுவின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். அதிர்ஷ்ட மழையில் நனைவீர்கள். அக். 20 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வேலையிலும், தொழிலிலும் அக்கறை ஏற்படும். எதிர்ப்பு, போட்டி, வழக்குகளை இல்லாமல் செய்வார். உடல்நிலை சீராகும். சூரிய சஞ்சாரம்ஜன. 15 – பிப். 12, ஏப். 14 – மே 14 காலங்களிலும், ஆக.18 – அக்.17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் இருட்டில் இருப்பவரை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். சங்கடத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். நோய் விலகி ஆரோக்கியம் மேம்படும். வம்பு வழக்கு என அவதிப்பட்டவர்களுக்கு சாதமான நிலை உருவாகும். வேலை தேடுவோரும், இட மாற்றத்திற்காக காத்திருப்போரும் நன்மை காண்பர். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுப்பலன் 2026 உங்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். கடந்த ஆண்டின் நெருக்கடி விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். அதன் காரணமாக வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரிகள், அரசியல்வாதிகள் கலைஞர்களுக்கு நன்மை அதிகரிக்கும். கடன் தொல்லை மறையும். சொத்து சேரும். பொருளாதாரம் உயரும். தொழில் உங்கள் ராசியை விட்டு சனியின் பார்வை விலகுவதால் தொழில் மீண்டும் முன்னேற்றம் பெறும். கடந்த இரண்டரை ஆண்டாக இருந்த நெருக்கடி, போராட்டம் விலகும். உங்கள் முதலீட்டிற்கும் முயற்சிக்கும் உரிய லாபம் கிடைக்கும். வியாபாரம், நிதி நிறுவனம், ஸ்டேசனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம், காலண்டர் தயாரிப்பு, விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கட், கான்ட்ராக்ட், ஏஜன்சி, கூட்டுத்தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், டிராவல் ஏஜன்சி தொழில்கள் மூலம் வருமானம் பெருகும். பணியாளர்கள் வேலையில் நிம்மதி இல்லை, திறமைக்கு மதிப்பு இல்லை, உழைப்பிற்கேற்ப ஊதியம், ஓய்வு, சலுகை இல்லை என வருந்திய நிலை மாறும். நிர்வாகத்தின் மதிப்பிற்குரியவராக மாறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடம், சம்பளம் கிடைக்கும். பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்எந்த ஒன்றிலும் போராட்டமாக இருந்த நிலை மாறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுய தொழில் செய்பவர்கள் ஆதாயம் காண்பர். பொன், பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை நோயால் சிகிச்சை பெற்ற நிலையில் உடலில் குணம் தெரியும். சனியின் பார்வை உங்களை விட்டு விலகுவதால் மருத்துவச்செலவு குறையும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். செய்த தவறுகளில் கிடைத்த பாடம் மூலம் உங்களைத் திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையின் நலனிலும், பிள்ளைகளின் வளர்ச்சியிலும் அக்கறை கொள்வீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என வசதிகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.பரிகாரம் : யோக நரசிம்மரை வழிபட சங்கடம் தீரும். நன்மை நடக்கும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
மூலம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக் காரகனான கேது, தன, ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ம் ஆண்டு நிதானமாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். ஒரு பக்கம், எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். செல்வாக்கு உயரும். பணம், பொருள் சேரும். ஆனால் மறுபக்கம் தொழில், வேலையில் கவனமாக இருப்பது அவசியம். சனி சஞ்சாரம் கடந்த இரண்டரை ஆண்டாக சகாய சனியாக சஞ்சரித்து மனதில் துணிவையும், எடுக்கும் முயற்சியில் வெற்றியும், வேகமாக செயல்படக்கூடிய வலிமையும் வழங்கிய சனி, மார்ச் 6 முதல் 4 ம் இடத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரித்து பலன் வழங்க இருப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். எளிய வேலைக்கும் கடுமையான முயற்சி தேவைப்படும். உழைப்பின் காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படலாம். தாய்வழி உறவுகளிடம் இடைவெளி ஏற்படும். சனியின் 7 ம் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கும், 10 ம் பார்வை ராசிக்கும் உண்டாவதால் வேலையில் கவனம் தேவை. தொழிலில் அதிகபட்ச அக்கறை தேவைப்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை சகாய ஸ்தானத்தில் ராகு, பாக்கிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், மலை போல உயர்ந்து நிற்பீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். தெய்வ அருளும் பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரம், தொழில், ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். விஐபிகள் வரிசையில் உங்களுக்கு இடம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நவ.13 முதல் ராகு குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், தொழில், வேலை, குடும்பம், வரவு செலவு, உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே 25 வரை சப்தம குருவும் அவரது பார்வையும் உங்கள் நிலையை உயர்த்தும். தடைபட்ட வேலை நடக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், தொழிலில் லாபம், பணப்புழக்கம் என உங்கள் நிலை சிறப்பாக இருக்கும். மே 26 முதல் அஷ்டம குருவால் உங்கள் வேலைகளில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படும். நான்காமிட சனிக்கு அவர் பார்வை உண்டாவதால் அர்த்தாஷ்டமச்சனியின் பாதிப்பு உங்களை நெருங்காது. அக். 20 முதல் அதிசாரமாக பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு மீண்டும் யோகத்தை அளிப்பார். பணம், புகழ், செல்வாக்கு, ஆரோக்கியம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.சூரிய சஞ்சாரம்பிப். 13 – மார்ச். 14, மே. 15 – ஜூன் 14 காலங்களிலும், செப்.18 – நவ.16 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். வியாபாரம், தொழில், வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம், தொழிலில் போட்டி, வாழ்வில் உண்டான பகை அனைத்தும் மறையும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும், ஆதாயமும் கிடைக்கும். தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். பொதுப்பலன் 2026 ம் ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். நெருக்கடி விலகும். வியாபாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். கடன் தொல்லை விலகும். பொருளாதார நிலை உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.தொழில் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த வேலை, நிர்வாக பணிகளை ஒப்படைக்க வேண்டாம். ஒவ்வொன்றிலும் உங்கள் கண்காணிப்பு அவசியம். மருத்துவம், ஆன்மிகம், பைனான்ஸ், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மிகப் பணியாளர்கள், மதப் பிரச்சாரகர்கள், மருத்துவர்கள், புரோகிதர்கள் இந்த ஆண்டில் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள்உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற மரியாதை உண்டாகும். வேலையில் அக்கறையுடன் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். அரசு பணியாளர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியம். ஜீவன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் யாருடைய சிபாரிசுக்கும் இப்போது இடம் கொடுக்க வேண்டாம். அதனால் சங்கடங்களை சந்திக்க நேரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.பெண்கள்ஆண்டின் தொடக்கத்திலேயே குருபார்வை உண்டாவதால் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். கணவரின் ஆதரவு கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். தைரியமாக செயல்பட்டு குடும்பத்தை வழிநடத்தும் சக்தி ஏற்படும். புதிய சொத்து, வாகனம், பொன், பொருள் என கனவு நனவாகும். ஆனால் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.கல்வி படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. பொழுது போக்கு, நட்பு, விளையாட்டு என்பதையெல்லாம் தேர்வு வரையில் ஒத்தி வைப்பதும், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும் நன்மையாகும்.உடல்நிலைமார்ச் 6 முதல் சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதுடன் அவருடைய பார்வையும் ராசிக்கு உண்டாவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. தொற்று நோய், பரம்பரை நோயால் சிலர் சங்கடப்பட நேரும். உணவு, உறக்கம், ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது அவசியம்.குடும்பம்குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். நீண்ட நாள் கனவு நனவாகும். புதிய வாகனம், வீடு வாங்கும் நிலை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். சேமிப்பு உயரும்.பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். நெருக்கடி மறையும்.பூராடம்: நினைப்பது நடக்கும்அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தனக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ம் ஆண்டு முயற்சியால் வெற்றி பெறும் ஆண்டாக அமையும். நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய வாரிசு வீட்டிற்கு வரும். உங்கள் செல்வாக்கை உலகமே உணரும்.சனி சஞ்சாரம் தன குடும்பாதிபதியும், சகாய ஸ்தானாதிபதியுமான சனி மார்ச் 5 வரை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். மார்ச் 6 முதல் உங்கள் ராசிநாதனின் வீடான மீனத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து பலன் வழங்க இருக்கிறார். சனிக்கு மீனம் நட்பான வீடு என்றாலும், கர்மக் காரகனான சனி நீதிபதியைப்போல் பாவ புண்ணிய நிலையறிந்து பலன் தருபவராக இருக்கிறார். இக்காலத்தில் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் தவறு ஏற்படாதபடி நடக்க வேண்டும். எதிலும் கடும்முயற்சி தேவைப்படும். உடல்நிலையிலும் மறைந்திருந்த பாதிப்பு வெளிப்பட ஆரம்பிக்கும். தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளுடன் இடைவெளி ஏற்படும். சனியின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கும், ஜென்ம ராசிக்கும் உண்டாவதால் பணியாளர்கள் வேலையில் தவறு ஏற்படாதபடி நடக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும். உடல்நிலையில் கவனம் தேவை. ராகு, கேது சஞ்சாரம்நவ.12 வரை ராகு, கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்ததை சாதிக்க முடியும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொது வாழ்க்கை, அரசியலில் ஈடுபடுபவர்கள் செல்வாக்கு காண்பர். பெரியோர் ஆதரவும், தெய்வ அருளும் உங்களை வழிநடத்தும். நவ.13 முதல் ராகு, கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் அவசியம்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால் மே 25 வரை உங்கள் நிலை எல்லா வகையிலும் உயரும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்கள் எதிரில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். பணம், பொன், பொருள் சேரும். தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். இளம் வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தடைபட்ட வேலை நடக்கும். மே 26 அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை நான்காமிட சனிக்கு உண்டாவதால் அர்த்தாஷ்டமச்சனியின் பாதிப்பு இக்காலத்தில் நெருங்காது. வீண்செலவு, மருத்துவச்செலவு குறையும். கையில் பணம் புழங்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அக். 20 முதல் அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சி நடக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமணம், குழந்தை பாக்கியம், சுய தொழில் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.சூரிய சஞ்சாரம்பிப்.13 – மார்ச் 14, மே15 – ஜூன்14 காலங்களிலும், செப்.18 – நவ.16 காலத்திலும் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான சூரியனால் உங்கள் நிலை உயரும். நீங்கள் சந்தித்த நெருக்கடி மறையும். முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.பொதுப்பலன்2026 ம் ஆண்டு நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆண்டாக இருக்கும் முயற்சியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாள் கனவு நனவாகும். சமூகத்தில் உங்களுக்கென நிலையான இடம் உருவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.தொழில்தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பார்க்காமல் கெட்டது பயிர், கேட்காமல் கெட்டது கடன் என்ற வார்த்தைகளை இந்த ஆண்டில் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்பிக்கையானவர் என்று நீங்கள் நினைப்பவர்களையும் உங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பதால் தொழிலில் வரும் லாபம் உங்களிடம் வந்து சேரும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், உணவகம், விடுதி, திருமண மண்டபம், டிராவல் ஏஜன்சி, ஜவுளி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை, பைனான்ஸ், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் அடையும், வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மிகப் பணியாளர்கள், மதப்பிரச்சாரகர்கள், வைத்தியர்கள், புரோகிதர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் முன்னேற்றம் காண்பர்.பணியாளர்கள்ஜீவன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் உங்கள் உழைப்பிற்குரிய மரியாதை, சலுகையை இந்த ஆண்டில் எதிர்ப்பார்க்கலாம். பொறுப்பாக வேலை பார்ப்பவர்களுக்கு நிர்வாகத்தின் அங்கீகாரம் கிடைக்கும். வேலையின் மீதிருந்த பயம் விலகும். அரசு பணியாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளை மீறாமல் செயல்படுவது நல்லது. விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்இதுவரை இருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் நிம்மதி உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் வயதிற்கேற்ற எதிர்பார்ப்பு நிறைவேறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய சொத்து, வாகனம், பொன், பொருள் என்று கனவுகள் நனவாகும்.கல்விதேர்வுக்கு முன் படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது. நான்காமிட சனியால் தடைகள் ஏற்படவோ அல்லது மதிப்பெண் குறையவோ வாய்ப்பிருப்பதால் ஆசிரியர்கள் ஆலோசனையும், படிப்பில் முழு கவனமும் இந்த நேரத்தில் அவசியம்.உடல்நிலை உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். மருத்துவத்திற்கு அடங்கியிருந்த நோய்கள் மீண்டும் வெளிப்படும். பரம்பரை நோய், தொற்று நோய், சிறுநீரக நோய், சுவாசக் கோளாறு, சிலருக்கு ரகசிய நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உணவில் தொடங்கி பழக்க வழக்கம் வரையில் அனைத்திலும் கவனம் தேவை.குடும்பம்: ராசி நாதனின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும்.பரிகாரம்: வீரபத்திரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். நன்மை உண்டாகும்.உத்திராடம்: நல்ல நேரம் வந்தாச்சுஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். 2026ம் ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, சின்னச்சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் பணவரவு, அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவி என்பதெல்லாம் தேடி வரும். நினைத்தது நடந்தேறும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை ஆண்டு காலமாக அனுபவித்த நெருக்கடி, சந்தித்த போராட்டம், ஏற்பட்ட அவமானம் எல்லாம் விலகும். இழந்த செல்வாக்கு, சொத்து, அந்தஸ்து, பதவி எல்லாம் மீண்டும் கிடைக்கும்.சனி சஞ்சாரம் உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 5 வரை யோகப்பலன் வழங்குவார் சனி. தைரியமாக செயல்பட வைப்பார். மார்ச் 6 முதல் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், உழைப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். வேலையில் ஏதேனும் பிரச்னை தோன்றிக் கொண்டே இருக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சி இழுபறியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால் ஏழரைச்சனியின் பிடியில் இருந்து வெளியில் வரப் போகிறீர்கள். இனி எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். வருமானம் உயரும். வசதி அதிகரிக்கும்.ராகு, கேது சஞ்சாரம்நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். நவ.13 முதல் வரவு செலவிலும், சுய ஒழுக்கத்திலும், உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் ஆண்டு முழுவதும் நிதானமாக இருப்பதுடன் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதும் தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் நன்மை தரும்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். சனியால் உண்டாகும் பாதிப்பு விலகும். அக்.20 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே25 வரை எதிர்ப்பு, நோயை ஏற்படுத்தினாலும், மே 26 முதல் வெற்றி, தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வாக்கு என்ற நி்லை ஏற்படும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் செலவு குறையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சூரிய சஞ்சாரம் உத்திராடம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிப்.13 – மார்ச் 14, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், செப். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப்.13, ஜூன் 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்ப்பு, பகை, போட்டி, வழக்கு என்ற நிலை மாறும். செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.பொதுப்பலன்2026ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்டநாள் போராட்டம் முடிவிற்கு வரும். தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்படும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபமடைவர். பணம், புகழ், பதவி, பட்டம் என்ற கனவுகள் நனவாகும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு, விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகும்.பெண்கள்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்து வரை சென்றவர்களும் சமாதானம் அடைவர். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். குழந்தைகள் மீது அக்கறை அதிகரிக்கும்.கல்விபடிப்பில் அக்கறை தேவை. தேர்வு நேரத்தில் பார்க்கலாம் என்ற அலட்சியம் வேண்டாம். ஆசிரியர்கள் ஆலோசனையை கவனமாக ஏற்பவர்களுக்கு தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் அக்கறை தேவை. வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம். சிலர் தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும். பரம்பரை நோயின் வீரியமும் இருக்கும். என்ன நோய் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு மருத்துவராக சந்திக்கும் நிலை வரலாம். குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளுக்கு வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பரிகாரம் : அபிராமியம்மன், அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
உத்திராடம்: நல்ல நேரம் வந்தாச்சுஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். 2026ம் ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, சின்னச்சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் பணவரவு, அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவி என்பதெல்லாம் தேடி வரும். நினைத்தது நடந்தேறும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை ஆண்டு காலமாக அனுபவித்த நெருக்கடி, சந்தித்த போராட்டம், ஏற்பட்ட அவமானம் எல்லாம் விலகும். இழந்த செல்வாக்கு, சொத்து, அந்தஸ்து, பதவி எல்லாம் மீண்டும் கிடைக்கும்.சனி சஞ்சாரம் உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 5 வரை யோகப்பலன் வழங்குவார் சனி. தைரியமாக செயல்பட வைப்பார். மார்ச் 6 முதல் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், உழைப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். வேலையில் ஏதேனும் பிரச்னை தோன்றிக் கொண்டே இருக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சி இழுபறியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால் ஏழரைச்சனியின் பிடியில் இருந்து வெளியில் வரப் போகிறீர்கள். இனி எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். வருமானம் உயரும். வசதி அதிகரிக்கும்.ராகு, கேது சஞ்சாரம்நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். நவ.13 முதல் வரவு செலவிலும், சுய ஒழுக்கத்திலும், உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் ஆண்டு முழுவதும் நிதானமாக இருப்பதுடன் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதும் தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் நன்மை தரும்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். சனியால் உண்டாகும் பாதிப்பு விலகும். அக்.20 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே25 வரை எதிர்ப்பு, நோயை ஏற்படுத்தினாலும், மே 26 முதல் வெற்றி, தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வாக்கு என்ற நி்லை ஏற்படும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் செலவு குறையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சூரிய சஞ்சாரம் உத்திராடம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிப்.13 – மார்ச் 14, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், செப். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப்.13, ஜூன் 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்ப்பு, பகை, போட்டி, வழக்கு என்ற நிலை மாறும். செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.பொதுப்பலன்2026ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்டநாள் போராட்டம் முடிவிற்கு வரும். தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்படும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபமடைவர். பணம், புகழ், பதவி, பட்டம் என்ற கனவுகள் நனவாகும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு, விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றமடையும்.பணியாளர்கள்அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகும்.பெண்கள்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்து வரை சென்றவர்களும் சமாதானம் அடைவர். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். குழந்தைகள் மீது அக்கறை அதிகரிக்கும்.கல்விபடிப்பில் அக்கறை தேவை. தேர்வு நேரத்தில் பார்க்கலாம் என்ற அலட்சியம் வேண்டாம். ஆசிரியர்கள் ஆலோசனையை கவனமாக ஏற்பவர்களுக்கு தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் அக்கறை தேவை. வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம். சிலர் தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும். பரம்பரை நோயின் வீரியமும் இருக்கும். என்ன நோய் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு மருத்துவராக சந்திக்கும் நிலை வரலாம். குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளுக்கு வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பரிகாரம் : அபிராமியம்மன், அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். திருவோணம்: அதிர்ஷ்ட காலம்ஆயுள்காரகன் சனி, மனக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ல் சங்கடம் நீங்கி நன்மை நடக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு செல்வாக்கு உயரும்.சனி சஞ்சாரம் உங்கள் ராசிநாதன் சனி மார்ச் 6 முதல் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் ஏழரை ஆண்டு காலமாக நீங்கள் அனுபவித்த நெருக்கடி உங்களை விட்டு விலகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆரோக்யத்தில் ஏற்பட்ட குறைகள் விலகும். தொழில், வேலை, குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால், ஆண்டு முழுவதும் நீங்கள் ஒவ்வொரு வேலையிலும் முழு கவனத்தை செலுத்த வேண்டும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதுடன் அவர்களை முன்னிலைப்படுத்தி உங்கள் வேலைகளை நடத்துவது நன்மையாகும். தவறானவர்கள் நட்பால் இந்த நேரத்தில் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் அவர்களை விட்டு விலகுவது அவசியம். தொழில், வேலை, அரசியலில் உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் உங்களை அவமானப்படுத்த வாய்ப்பிருப்பதால் சுய ஒழுக்கத்தில் தொடங்கி அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உடல் நிலையில் கூடுதல் அக்கறை தேவை.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால்,மே 25 வரை ஆறாமிட குரு எதிர்ப்பு, பகை, போராட்டம், நோயை ஏற்படுத்தினாலும் அவரது பார்வையால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் செல்வம், செல்வாக்கு அந்தஸ்து ஏற்படும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது பார்வையால் விரயச்செலவுகள் குறையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.சூரிய சஞ்சாரம்மார்ச் 15 – ஏப். 13, ஜூன் 15 – ஜூலை 16 காலங்களிலும், அக். 18 – டிச. 15 காலத்திலும் சூரிய சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். அரசுவழி முயற்சி வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.பொதுப்பலன் 2026 உங்களுக்கு யோகமான ஆண்டாகும். எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். வேலை, திருமணம், தொழில் என வாழ்வு அர்த்தமாகும். செல்வாக்கு உயரும். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டிருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பர். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.தொழில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். இதுவரை இருந்த பாதிப்பு, ஏற்பட்ட தடை விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். உங்கள் முயற்சிக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பர். உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், பால், குடிநீர் தயாரிப்பு, விற்பனை, ஜவுளி தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் பணி இடத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நிர்வாகத்தின் பார்வைக்கு ஆளாவீர்கள். எதிர்பார்த்த சலுகை, உயர்வும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நீண்ட நாளாக தடைபட்ட இடமாற்றம், வேலை உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களில் சிலர் தாய்மண்ணுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.பெண்கள் உடல் நிலை, மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் தனி செல்வாக்கு உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் காணும் நிலை உண்டாகும்.கல்வி பொதுத்தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதுடன் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க அக்கறை தேவை. உடல்நிலைமருத்துவச் செலவால் அவதிப்பட்ட நிலை மாறும். உடலில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். செரிமானக் கோளாறு, இளைப்பு, அல்சர், மன அழுத்தம், உறக்கமின்மை, கேஸ்டிக், பரம்பரை நோய் என அவதிப்பட்டவர்களுக்கு சங்கடம் விலகும். மாற்று மருத்துவத்தால் நன்மை உண்டாகும்.குடும்பம் குடும்பத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாளுக்குப் பிறகு நிம்மதியான நிலை உண்டாகும்.பரிகாரம் வெங்கடாஜலபதியை வழிபட நன்மை உண்டாகும். சங்கடம் விலகும்.அவிட்டம்: நிதானம் அவசியம்சகோதர, தைரிய, வீரிய, பராக்கிரமக் காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் ஆயுள்காரகனான சனியே ராசி நாதனாவார்.2026ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனி விலகுவதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எடுக்கும் வேலைகளில் வெற்றியுண்டாகும். ஆதாயம் கூடும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியை விட்டு சனி விலகுவதும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்கை உயர்த்தும். சனி சஞ்சாரம் அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப்பதால் இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்களும் நெருக்கடிகளும் இனி இல்லாமல் போகும். தொழில், வேலை, குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் ராசியை விட்டு சனி விலகுவது பெரும் நன்மையாகும். பாத சனியாக சஞ்சரித்து வருமானத்தை அதிகரிப்பார். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வேலைகளில் ஏற்பட்ட மந்தநிலை நீங்கும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் தடை, எதிர்பார்ப்பில் இழுபறி, கொடுக்கல் வாங்கலில் பிரச்னை, ஆரோக்யத்தில் பின்னடைவு, சிலருக்கு அவமானம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அவசரப்பட்டு தேவையில்லாதவற்றில் முதலீடு செய்வதும், போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போராட வேண்டிய நிலையும், தவறான நண்பர்களால் சங்கடத்திற்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். நவ. 13 முதல் இந்த நிலை மாறும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதத்தினருக்கு மே 25 வரை குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மே26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 முதல் குருவின் பார்வைகளால் விரயச் செலவுகள் குறையும், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 25 வரை பஞ்சம குருவால் பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து, சொத்து, சுகம் என அனைத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். மே26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அக். 20 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடந்தேறும். பெரிய மனிதர்கள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். சூரிய சஞ்சாரம்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப். 13, ஜூன். 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – 14 மற்றும் ஏப். 14 – மே14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக.17, நவ. 17 – டிச. 31 காலத்திலும் சூரியனின் சஞ்சார நிலைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியில் உயர்வை வழங்கும். அரசுவழி முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வாய்ப்பு தேடிவரும்.பொதுப்பலன் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழத் தெரிந்த உங்களுக்கு 2026 நன்மையான ஆண்டாக இருக்கும். வரவு அதிகரிக்கும். கடன் விலகும். உடல்நிலை சீராகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய தொழில் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றமடையும்.பணியாளர்கள் வேலையில் இருந்த நெருக்கடி விலகும். கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற ஊதியம் இல்லை, அங்கீகாரம் இல்லை என வருந்தும் நிலை மாறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியாளர்களின் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு இந்த ஆண்டில் கிடைக்கும்.பெண்கள் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறதே; நமக்கு விடிவே வராதா என ஏங்கியவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வம், செல்வாக்கு என அவரவர் நிலைக்கேற்ப கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எலியும், பூனையுமாக இருந்த தம்பதியர் உடலும் உயிருமாக மாறுவர். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். கல்வி படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வு வரையில் உங்கள் கவனத்தை வேறு எங்கும் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்டவர்களுக்கு உடல் பாதிப்பு விலக ஆரம்பிக்கும். உடல் நலத்துடன் நடை போடுவீர்கள் என்றாலும் சனியின் பார்வையும் கேதுவும் உங்களுக்கு எந்த நேரத்திலும் சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப்பயணத்தில் அதிகபட்ச நிதானமும் கவனமும் தேவை.குடும்பம் குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வதுடன் கவுரவமாக வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வருவர். புதிய இடம், வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும்.பரிகாரம் : வடபழநி முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
அவிட்டம்: நிதானம் அவசியம்சகோதர, தைரிய, வீரிய, பராக்கிரமக் காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் ஆயுள்காரகனான சனியே ராசி நாதனாவார்.2026ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனி விலகுவதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எடுக்கும் வேலைகளில் வெற்றியுண்டாகும். ஆதாயம் கூடும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியை விட்டு சனி விலகுவதும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்கை உயர்த்தும். சனி சஞ்சாரம் அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப்பதால் இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்களும் நெருக்கடிகளும் இனி இல்லாமல் போகும். தொழில், வேலை, குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் ராசியை விட்டு சனி விலகுவது பெரும் நன்மையாகும். பாத சனியாக சஞ்சரித்து வருமானத்தை அதிகரிப்பார். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வேலைகளில் ஏற்பட்ட மந்தநிலை நீங்கும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் தடை, எதிர்பார்ப்பில் இழுபறி, கொடுக்கல் வாங்கலில் பிரச்னை, ஆரோக்யத்தில் பின்னடைவு, சிலருக்கு அவமானம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அவசரப்பட்டு தேவையில்லாதவற்றில் முதலீடு செய்வதும், போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போராட வேண்டிய நிலையும், தவறான நண்பர்களால் சங்கடத்திற்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். நவ. 13 முதல் இந்த நிலை மாறும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதத்தினருக்கு மே 25 வரை குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மே26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 முதல் குருவின் பார்வைகளால் விரயச் செலவுகள் குறையும், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 25 வரை பஞ்சம குருவால் பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து, சொத்து, சுகம் என அனைத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். மே26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அக். 20 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடந்தேறும். பெரிய மனிதர்கள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். சூரிய சஞ்சாரம்அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப். 13, ஜூன். 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – 14 மற்றும் ஏப். 14 – மே14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக.17, நவ. 17 – டிச. 31 காலத்திலும் சூரியனின் சஞ்சார நிலைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியில் உயர்வை வழங்கும். அரசுவழி முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வாய்ப்பு தேடிவரும்.பொதுப்பலன் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழத் தெரிந்த உங்களுக்கு 2026 நன்மையான ஆண்டாக இருக்கும். வரவு அதிகரிக்கும். கடன் விலகும். உடல்நிலை சீராகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய தொழில் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.தொழில் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றமடையும்.பணியாளர்கள் வேலையில் இருந்த நெருக்கடி விலகும். கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற ஊதியம் இல்லை, அங்கீகாரம் இல்லை என வருந்தும் நிலை மாறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியாளர்களின் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு இந்த ஆண்டில் கிடைக்கும்.பெண்கள் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறதே; நமக்கு விடிவே வராதா என ஏங்கியவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வம், செல்வாக்கு என அவரவர் நிலைக்கேற்ப கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எலியும், பூனையுமாக இருந்த தம்பதியர் உடலும் உயிருமாக மாறுவர். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். கல்வி படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வு வரையில் உங்கள் கவனத்தை வேறு எங்கும் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்டவர்களுக்கு உடல் பாதிப்பு விலக ஆரம்பிக்கும். உடல் நலத்துடன் நடை போடுவீர்கள் என்றாலும் சனியின் பார்வையும் கேதுவும் உங்களுக்கு எந்த நேரத்திலும் சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப்பயணத்தில் அதிகபட்ச நிதானமும் கவனமும் தேவை.குடும்பம் குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வதுடன் கவுரவமாக வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வருவர். புதிய இடம், வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும்.பரிகாரம் : வடபழநி முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும். சதயம்: உழைப்பு உயர்வு தரும்கர்மக்காரகனான சனி, யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026ம் ஆண்டு உழைப்பால் உயர்வு பெறக் கூடிய ஆண்டாகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும்.சனி சஞ்சாரம் மார்ச் 6 முதல் ஜென்ம ராசியை விட்டு சனி விலகுவதால் கடந்த ஐந்தாண்டாக சந்தித்த போராட்டம், மன உளைச்சல், விரயம், முயற்சியில் ஏற்பட்ட தடை என்ற நிலையெல்லாம் இனி மாறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்பு தேடி வரும். அஸ்தமனம், வக்கிரம், குருப்பார்வை என்ற நிலைகளால் சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் உங்களை நெருங்காது. ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றன. நவ. 13 முதல் மகரத்திற்கு ராகுவும் கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாவதால், நவ.12 வரை உங்கள் சக்தியையும் மீறி ஆசை கொள்வீர்கள். அதிக வருமானத்திற்கு ஆசைபட்டு, அவசரப்பட்டு தவறான நபர்களின் வழிகாட்டுதலால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வீண் முதலீடு செய்து பணத்தை எடுக்க முடியாமலும் போராடுவீர்கள். நவ.13 முதல் இந்த நிலை மாறும். உங்களால் நம்ப முடியாத அளவிற்கு ஆறாமிட ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். எடுக்கும் முயற்சியை எல்லாம் லாபமாக்குவார். எதிர்ப்பு, வழக்கு, நோய், கடன் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே 25 வரை 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் வேலைவாய்ப்பு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, உயர்கல்வி, வாகனம் என விருப்பம் அனைத்தும் நிறைவேறும். மே 26 முதல் குருவின் பார்வையால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருக்கும். அக்.20 முதல் 7ம் இட குருவால் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.சூரிய சஞ்சாரம் ஜன. 1 – 14, மற்றும் ஏப். 14 – மே 14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக. 17, நவ. 17 – டிச. 31 காலத்திலும் சூரியனின் 3,6,10,11 சஞ்சார நிலைகளால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் லாபம் தரும். பணியில் உயர்வு கிடைக்கும். அரசுவழி வேலைகள் சாதகமாக அமையும். பொதுப்பலன் தொழில், வேலை, குடும்பம், பொது வாழ்க்கை என எல்லாவற்றிலும் கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில், 2026 ம் ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். குருவின் 5, 7 ம் இட சஞ்சாரம், பார்வைகள், ராசியை விட்டு சனி விலகுவது என்ற நிலையால் உங்கள் வாழ்வு வளமாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.தொழில் மீன சனியின் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தொழில் முன்னேற்றமடையும். முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லை, லாபத்தையும் பார்க்க முடியவில்லை என்று சங்கடப்பட்ட நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி, நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மெடிக்கல், கெமிக்கல், ரசாயனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகம் தயாரிப்பு, வாகன விற்பனை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ் தொழில்கள் மூலம் லாபம் பெருகும். பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகை கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். வேலை மீதிருந்த பயம் போகும். அரசு பணியாளர்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலையில் இருந்த சிரமம் மறையும். பெண்கள்குடும்பத்தில் நெருக்கடி, கணவருடன் பிரச்னை, வேலை பார்க்கும் இடத்தில் சங்கடம், உடல்பாதிப்பு என்றிருந்த நிலை மாறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். படிப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் வயதிற்கேற்ப வாய்ப்புகள் அமையும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.கல்விபடிப்பில் கூடுதல் கவனம் தேவை. தேர்வு வரை வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதும் நன்மையாகும். அதனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலை சனியின் பார்வைகள் சுக ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பரம்பரை நோய், தொற்று நோய்களால் திடீரென சங்கடம் ஏற்படும். வயிறு, இதயம், மூட்டு வலி, செரிமானக் கோளாறு, மூச்சுத்திணறல், ஒவ்வாமை என மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் உணவு முதல் ஒழுக்கம் வரையில் அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மை தரும்.குடும்பம் குடும்ப நிலையில் ஏற்பட்ட நெருக்கடி, சங்கடம் மறையும். நிம்மதியான நிலை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பொன், பொருள் சேரும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வெறும் கனவாக இருந்ததெல்லாம் இந்த ஆண்டில் நனவாகும்.பரிகாரம் : லட்சுமிநரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் வளம் சேரும்.பூரட்டாதி: வெற்றி நிச்சயம்தன புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர்.2026ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். அந்தஸ்து உயரும்.சனி சஞ்சாரம் பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் ஜென்ம சனி விலகுவதால் உடல்நிலை சீராகும். பயந்து செயல்பட்டு வந்த நிலை மாறும். வியாபாரம், தொழிலில் கவனம் அதிகரிக்கும். வருமானம் உயரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நெருக்கடி நீங்கும். வீண் செலவு குறையும். தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையிலும், வாழ்க்கைத்துணையின் நலனிலும், தொழிலிலும் கூடுதல் கவனம் தேவை. அஸ்தமனம், வக்கிரம், குரு பார்வையால் சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் உங்களை நெருங்காமல் போகும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த ஒன்றிலும் சரியான நிலவரம் தெரிந்து இறங்குவது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும், புதிய நட்புகளிடம் கவனமாக இருப்பதும் உங்களுக்கு நன்மையாகும். நவ.13 முதல் ஆறாமிட கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நோய் நொடி விலகும். செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை ஆறாமிட கேது துணிச்சல், செல்வாக்குடன் நடைபோட வைப்பார். எடுத்த வேலைகள் யாவிலும் வெற்றியை ஏற்படுத்துவார். நவ.13 முதல் லாப ராகுவால் பொருளாதார நிலை உயரும். பணவரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, வீடு, வாகனம், உயர்கல்வி என விருப்பம் அனைத்தும் நிறைவேறும். மே 26 முதல் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருக்கும். அக்.20 முதல் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு, சுயதொழில், வேலை, வீடு, வாசல், அந்தஸ்து, வருமானம், செல்வாக்கு, பணப்புழக்கம் நிம்மதி என்ற நிலை இருக்கும்.சூரிய சஞ்சாரம் பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 – 14, ஏப். 14 – மே. 14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக. 17, நவ. 17 – டிச. 31 காலத்திலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – பிப். 12, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக. 18 – செப்.17, டிச. 16 – டிச. 31 காலங்களிலும், சூரியனின் சஞ்சார நிலைகளால் உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில், வேலையில் இருந்த தடைகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசில்வாதிகளுக்குசெல்வாக்கு கூடும்.பொதுப்பலன் 2026 ம் ஆண்டில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகி நன்மை அதிகரிக்கும். குருவின் சஞ்சாரம், பார்வைகள் ஆண்டு முழுவதும் சுபிட்ச நிலையை உண்டாக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வாழ்வு வளமாகும். அந்தஸ்து உயரும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். கடந்த ஆண்டில் தடைபட்ட வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். ஜூவல்லரி, ஜவுளி, நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்பணியாளர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றமும், எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் விலகி நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும்.பெண்கள் குருவின் சஞ்சாரம், பார்வை ஆண்டு முழுவதும் சாதகமாக இருப்பதால் கனவு நனவாகும். வாழ்க்கைத்துணையின் அன்பு கூடும். திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம், வேலை என்பதுடன், பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.கல்வி படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம். உயர் கல்வி கனவு நனவாகும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.உடல்நிலை உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். ஆரோக்கியமாக நடை போடும் நிலை உண்டாகும். மருத்துவச்செலவு குறையும்.குடும்பம்குடும்பத்தில் இருந்து சங்கடம் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். நீண்டநாள் கனவு நனவாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். சுப நிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகள் உயர் கல்வி பயில்வர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம் : பகவதி அம்மனை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025
பூரட்டாதி: வெற்றி நிச்சயம்தன புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர்.2026ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். அந்தஸ்து உயரும்.சனி சஞ்சாரம் பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் ஜென்ம சனி விலகுவதால் உடல்நிலை சீராகும். பயந்து செயல்பட்டு வந்த நிலை மாறும். வியாபாரம், தொழிலில் கவனம் அதிகரிக்கும். வருமானம் உயரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நெருக்கடி நீங்கும். வீண் செலவு குறையும். தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையிலும், வாழ்க்கைத்துணையின் நலனிலும், தொழிலிலும் கூடுதல் கவனம் தேவை. அஸ்தமனம், வக்கிரம், குரு பார்வையால் சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் உங்களை நெருங்காமல் போகும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த ஒன்றிலும் சரியான நிலவரம் தெரிந்து இறங்குவது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும், புதிய நட்புகளிடம் கவனமாக இருப்பதும் உங்களுக்கு நன்மையாகும். நவ.13 முதல் ஆறாமிட கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நோய் நொடி விலகும். செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை ஆறாமிட கேது துணிச்சல், செல்வாக்குடன் நடைபோட வைப்பார். எடுத்த வேலைகள் யாவிலும் வெற்றியை ஏற்படுத்துவார். நவ.13 முதல் லாப ராகுவால் பொருளாதார நிலை உயரும். பணவரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, வீடு, வாகனம், உயர்கல்வி என விருப்பம் அனைத்தும் நிறைவேறும். மே 26 முதல் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருக்கும். அக்.20 முதல் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு, சுயதொழில், வேலை, வீடு, வாசல், அந்தஸ்து, வருமானம், செல்வாக்கு, பணப்புழக்கம் நிம்மதி என்ற நிலை இருக்கும்.சூரிய சஞ்சாரம் பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 – 14, ஏப். 14 – மே. 14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக. 17, நவ. 17 – டிச. 31 காலத்திலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – பிப். 12, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக. 18 – செப்.17, டிச. 16 – டிச. 31 காலங்களிலும், சூரியனின் சஞ்சார நிலைகளால் உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில், வேலையில் இருந்த தடைகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசில்வாதிகளுக்குசெல்வாக்கு கூடும்.பொதுப்பலன் 2026 ம் ஆண்டில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகி நன்மை அதிகரிக்கும். குருவின் சஞ்சாரம், பார்வைகள் ஆண்டு முழுவதும் சுபிட்ச நிலையை உண்டாக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வாழ்வு வளமாகும். அந்தஸ்து உயரும்.தொழில்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். கடந்த ஆண்டில் தடைபட்ட வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். ஜூவல்லரி, ஜவுளி, நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்பணியாளர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றமும், எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் விலகி நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும்.பெண்கள் குருவின் சஞ்சாரம், பார்வை ஆண்டு முழுவதும் சாதகமாக இருப்பதால் கனவு நனவாகும். வாழ்க்கைத்துணையின் அன்பு கூடும். திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம், வேலை என்பதுடன், பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.கல்வி படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம். உயர் கல்வி கனவு நனவாகும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.உடல்நிலை உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். ஆரோக்கியமாக நடை போடும் நிலை உண்டாகும். மருத்துவச்செலவு குறையும்.குடும்பம்குடும்பத்தில் இருந்து சங்கடம் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். நீண்டநாள் கனவு நனவாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். சுப நிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகள் உயர் கல்வி பயில்வர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம் : பகவதி அம்மனை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.உத்திரட்டாதி: நெருக்கடி நீங்கும்கர்மக்காரகனான சனி, தன புத்திரக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026ம் ஆண்டு யோகமான வருடமாக இருக்கும். ஆண்டு முழுவதும் ஞானக்காரகன் கேதுவும், யோகக்காரகன் ராகுவும் நன்மை வழங்க இருப்பதால் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். நோய், எதிர்ப்பு, பகை இருந்த இடம் தெரியாமல் போகும். கவலை தீரும். பொருளாதார நிலை உயரும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும்.சனி சஞ்சாரம் மார்ச் 5 வரை விரய சனியாக சஞ்சரிப்பவர் மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிக்க இருப்பதால், உங்களுக்கும் ஜென்மச் சனி என்ற பயம் உண்டாகும். 2026 ல் சனியால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதே உண்மை. மார்ச் 12 – ஏப்.11 வரை சனி அஸ்தமனம், ஜூலை 15 – நவ. 30 வரை வக்ரம் அடைவதால் இக்காலங்களிலும், குருவின் பார்வை மே 26 வரை மீனத்திற்கு உண்டாவதாலும் சனி வழங்கும் பலன்கள் சுப பலனாகவே இருக்கும். ஆனால் சகோதர ஸ்தானமான 3 ம் இடம், களத்திர ஸ்தானமான 7 ம் இடம், தொழில் ஸ்தானமான 10 ம் இடமும் மார்ச் 6 முதல் சனியின் பார்வைக்கு உள்ளாவதால் சகோதரர், வாழ்க்கைத்துணை, தொழில் போன்றவற்றில் எச்சரிக்கை அவசியம்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, நவ.13 முதல் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் வாழ்க்கை வளமாகும். கோயில் கோயிலாக போய் வந்தும் எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை என வருந்தியவர்களுக்கு நவ. 12 வரை ஆறாமிட கேது துணிச்சல், செல்வாக்கு, அந்தஸ்து, ஆரோக்யம், எடுத்த வேலைகளில் வெற்றி என நடைபோட வைப்பார். நவ.13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பொருளாதார நிலையை உயர்த்துவார். பணவரவை அதிகரிப்பார். நிம்மதியை ஏற்படுத்துவார். பெரியோரின் துணையை உண்டாக்குவார். சந்தோஷமாக வாழ வைப்பார்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச். 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே. 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால், மே. 25 வரை அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார், புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார், வேலையில் இருந்த பிரச்னைகளை இல்லாமல் செய்வார். வீடு கட்ட வைப்பார் வருமானம், பணப்புழக்கம், நிம்மதியை உண்டாக்குவார். மே26 முதல் புதிய வீடு, வருமானம், செல்வாக்கு, திருமணம், பட்டம், பதவி என கனவுகளை நனவாக்குவார். அக். 20 முதல் வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார்சூரிய சஞ்சாரம்ஜன 1 – பிப்.12, மற்றும் மே. 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக. 18 – செப். 17, டிச. 16 – டிச. 31 காலங்களிலும், சூரியனின் சஞ்சார நிலைகள் உங்கள் சங்கடங்களை நீக்கும். முயற்சிகளை வெற்றியாக்கும். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்தும், வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.பொதுப்பலன் குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும், வம்பு, வழக்கு என்ற நிலை மாறும். சத்ரு ஜெய ஸ்தான கேதுவாலும், லாப ஸ்தான ராகுவாலும் மீண்டும் வாழ்வு வளமாகும். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.தொழில் முயற்சி செய்தும் முன்னேற்றமில்லை,ஆதாயமில்லை, பணியாளர் ஒத்துழைப்பில்லை என்ற நிலை மாறும். நிதி நிறுவனம், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், டிராவல்ஸ், ஹார்ட்வேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லாபம் உயரும். பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், சிறு தொழில் செய்பவர்கள் மதிப்பு உயரும்.பணியாளர்கள்அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்கள் மேன்மை அடைவர். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சலுகையுடன் சம்பளம் உயரும்.பெண்கள் அங்கீகாரம் கிடைக்கவில்லை, குடும்பத்திலும் நிம்மதியில்லை, உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை என்று சங்கடத்துடன் வாழ்ந்து வருபவர்களுக்கு 2026 ம் ஆண்டு முன்னேற்றமான ஆண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, வாசல் என வாழ்வு வளமாகும். பிள்ளைகளை நினைத்து சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உயர் கல்வி, வேலை, திருமணம், மறுமணம், வீடு, வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். கல்வி பொதுத்தேர்வு, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலை நோய் நொடி, மருத்துவச் செலவு என்றிருந்த சிரமம் குறையும். உடல் பாதிப்பு விலகும். மீண்டும் ஆரோக்யமாக நடை போடும் நிலை உண்டாகும்.குடும்பம்கடந்த கால பாதிப்பு, நெருக்கடி விலகும். உங்கள் வாழ்க்கைக்கு புதிய பாதை தெரியும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் நிலை உருவாகும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுபநிகழ்ச்சி நடக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரிகாரம் : சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சங்கடங்கள் தீரும்.ரேவதி: வளம் உண்டாகும்வித்யா காரகனான புதன், தன புத்திர காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026ம் ஆண்டு நினைத்ததை சாதிக்கும் ஆண்டாக இருக்கும். நெருக்கடி விலகும். உங்கள் புத்திசாலித்தனத்தால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொருளாதாரம் உயரும்.சனி சஞ்சாரம் மார்ச் 5 வரை விரய சனியாகவும், மார்ச் 6 முதல் ஜென்ம சனியாகவும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் ஒருவித பயம் இருக்கும் என்றாலும், 2026 ல் சனி வழங்கும் பாதகப் பலன்கள் கட்டுப்படும், உங்கள் ராசிநாதன் வீட்டில் சஞ்சரிப்பவர் உங்களுக்கு நன்மையே தருவார்.மார்ச் 12 – ஏப். 11 வரை சனி அஸ்தமனம், ஜூலை 15 – நவ. 30 வரை வக்ரம் அடைவதால் இக்காலங்களிலும், மே 26 வரை குரு பார்வை மீனத்திற்கு உண்டாவதாலும் சனியால் இந்த ஆண்டு சங்கடம் ஏற்படாது. சகோதர, களத்திர, தொழில் ஸ்தானத்தை மார்ச் 6 முதல் சனி பார்ப்பதால் சகோதரர் வகையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கலாம். இருவருக்கும் கருத்து வேறுபாடு வரலாம். தொழில், வேலையில் நெருக்கடியை சந்திக்கலாம். இந்த நிலையில், அஸ்தமன, வக்கிர காலங்களிலும், சனிக்கு குருப்பார்வை உண்டாகும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம் நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, நவ. 13 முதல் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால், இந்த ஆண்டு யோகமான ஆண்டாக அமையும். தொழிலில் எதிர்ப்பும் போட்டியும் இருக்காது, உத்தியோகத்தில் நெருக்கடி இருக்காது, வரவேண்டிய பணம் வரும். விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு வெற்றி நடை போடுவீர்கள்.குரு சஞ்சாரம்மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால் மே 25 வரை தன் பார்வைகளால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பணவரவை அதிகரிப்பார். தொழிலில் லாபம், வேலையில் நிம்மதியை உண்டாக்குவார். வீடு, வாசல், பணம், புகழோடு வாழ வைப்பார். மே 26 முதல் பஞ்சம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர் உங்கள் நிலையை மேலும் உயர்த்துவார். திருமணம், பட்டம், பதவி என கனவுகளை நனவாக்குவார். அக். 20 முதல் தன் பார்வைகளால் வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.சூரிய சஞ்சாரம் ஜன.1 – பிப். 12, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக.18 – செப்.17, டிச.16 – டிச.31 காலங்களிலும், சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முயற்சி நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்பு, நோய், பகை மாறும். வழக்கு சாதகமாகும். வாழ்க்கை வளமாகும். தொழில் லாபம் தரும். வேலையில் நிம்மதி இருக்கும்.பொதுப்பலன் 2026 ம் ஆண்டு உங்களுக்கு முன்னேற்றமான ஆண்டு. வெறும் கனவாகவே இருந்தவை நனவாகும். எதிர்பார்த்தும் கிடைக்காமல் போனது கிடைக்கும். குடும்பம், தொழில் முன்னேற்றம் அடையும். உடல் பாதிப்பு மறையும். வேலை, தொழில், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும்.தொழில் போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி விலகும். கிரக சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றம் தரும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். பங்கு வர்த்தகம், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஜுவல்லரி, ரியல் எஸ்டேட், பதிப்பகம், அச்சகம், செய்திதாள், பள்ளிக்கூடங்கள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம் நல்ல முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்நிர்வாகத்துடன் இணக்கம் உண்டாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வேலையில் நிம்மதி உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்ட இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும்.பெண்கள் இந்த ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். நினைத்தது நடந்தேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வாழ்க்கைத்துணையை இழந்த, பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். பொன், பொருள் ஆடை, ஆபரணம் சேரும்.கல்வி படிப்பின் அவசியத்தை உணர்ந்து தேர்விற்கு தயாராவீர்கள். போட்டித் தேர்விலும் பங்கேற்பீர்கள். எதிர்பார்த்த கல்லுாரியில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். ஆசிரியர்கள் ஆலோசனை கனவை நனவாக்கும்.உடல்நிலைஉடல்பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிம்மதி காண்பர். நரம்புக்கோளாறு, ரத்தக்குழாய் அடைப்பு, சுவாச பிரச்னை, தொற்றுநோய், பரம்பரை நோய் என சங்கடப்பட்டு வந்தவர்கள் குணமடைவர். மனம், உடல் பலத்துடன் இருப்பீர்கள். குடும்பம் ராகு கேது சஞ்சாரம், குரு சஞ்சாரம், அதன் பார்வைகள் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். கேள்விக்குறியாக இருந்த உங்கள் வாழ்க்கை ஆச்சரியக் குறியாக மாறும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் நிலை உண்டாகும். எதிர்கால நல்ல வாழ்க்கைக்கு புதிய பாதை தெரியும். பரிகாரம்: அண்ணாமலையாரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
27-Dec-2025

