தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

/

02

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 876

சுரங்கத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்ட சியெம் ரேவந்த் | Telangana | CM Revanth Reddy | SLBC tunnel

வீடியோ: பொது

02-Mar-2025

24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்; கோகோவை: உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய, எங்கள் நாட்டில் தொழில் துவங்குங்கள் என, கோவை தொழில்முனைவோருக்கு, மொரீஷியஸ் அழைப்பு விடுத்துள்ளது. நேரு கல்விக் குழுமங்கள் மற்றும் இந்திய -ஆப்பிரிக்க வர்த்தகக் குழு சார்பில், கோவையில் இந்திய-மொரீஷியஸ் வர்த்தக மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், இந்தியாவுக்கான மொரீஷியஸ் தூதர் முகேஸ்வர் சூனி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவும், மொரீஷியஸும் ரத்த உறவுகள் கொண்ட தேசம். மொரீஷியஸின் மொத்த மக்கள்தொகையில், 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இந்தியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே வர்த்தக உறவு, நீண்ட காலமாக இருக்கிறது. இந்தியா 460 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், மொரீஷியஸுக்கு ஏற்றுமதி செய்கிறது. மொரீஷியஸ் 91 மில்லியன் டாலர் அளவுக்கு, ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து 315 விதமான பொருட்களும், மொரீஷியஸில் இருந்து 650 பொருட்களும் வர்த்தக பரிவர்த்தனை செய்து கொள்ள, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மொரீஷியஸ் ஒரு தீவு. ஆப்பிரிக்க நாடுகளுக்கான நுழைவாயில். மொரீஷியஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us