To type in English
(or)Press CTRL+G
To type in English
அக் 16, 2025
மொத்த செய்திகள்: 1121
போபால் தமிழ்ச் சங்கம்
பிற மாநிலம்
16-Oct-2025
அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா
புதுடில்லி
16-Oct-2025
வாழ்வியல் பற்றி பாடத்தில் சேர்க்கணும்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
சரக்கு வாகனம் ரகசிய அறை ₹2 கோடி கஞ்சா
ஷார்ட்ஸ்
16-Oct-2025
முடி நரைக்காமல் இருக்க இத சாப்பிடுங்க!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
சாப்பிடும் போது இதெல்லாம் பண்ண கூடாது!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அருகில் புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன்.
இன்றைய போட்டோ
16-Oct-2025
தீபாவளி ஸ்பெஷல் சம் சம் ரெசிபி!
வெப் ஸ்டோரீஸ்
16-Oct-2025
விஜயின் டார்கெட் திமுக!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
டீ கடை ஆரம்பிச்சாலும் திராவிட மாடலா?
ஷார்ட்ஸ்
16-Oct-2025
தீபாவளிக்கு ரெடியாகும் மணப்பாறை பால்கோவா
ஷார்ட்ஸ்
16-Oct-2025
விஜய் முதல் குற்றவாளி இல்ல!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
விஜய்க்கு 3 ஆப்ஷன் உள்ளது!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
பயப்படாம சாப்பிடுங்க இது பட்டாசு சாக்லெட்
ஷார்ட்ஸ்
16-Oct-2025
ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்கள்
ஷார்ட்ஸ்
16-Oct-2025
தீபாவளி கொண்டாட்டம்
இந்து
16-Oct-2025
ஐப்பசியில் நடத்துவது ஏன்
இந்து
16-Oct-2025
பல்லாண்டு வாழ்க
இந்து
16-Oct-2025
பல ரவுடிகளை பாத்தாச்சு அண்ணாமலை வார்னிங்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
தேவகி இடுப்பில் கிருஷ்ணன்
இந்து
16-Oct-2025
தமிழகத்தின் காசி
இந்து
16-Oct-2025
பாரதியாரின் ஆத்திசூடி - 16
இந்து
16-Oct-2025
சித்தர்களின் விளையாட்டு - 2
இந்து
16-Oct-2025
மஹாபெரியவரின் திருவாக்கு...
இந்து
16-Oct-2025
கேளுங்க சொல்கிறோம்
இந்து
16-Oct-2025
போர் பாராசூட் சோதனை வெற்றி அசத்தியது DRDO
ஷார்ட்ஸ்
16-Oct-2025
தொண்டர்கள் முடிவெடுத்த கூட்டணி!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?
வெப் ஸ்டோரீஸ்
16-Oct-2025
இன்று சர்வதேச உணவு தினம்!
வெப் ஸ்டோரீஸ்
16-Oct-2025
துபாயில் தீபாவளி உற்சவம்
வளைகுடா
16-Oct-2025
துபாயில் தமிழக ஊடகவியலாளருக்கு கோல்டன் விசா
வளைகுடா
16-Oct-2025
துபாயில் தமிழக பேராசிரியருக்கு விருது
வளைகுடா
16-Oct-2025
ரஷ்யா-உக்ரைன் போர்: புடினுடன் டிரம்ப் பேச்சு
உலகம்
16-Oct-2025
ரூ.5 லட்சம் லஞ்சம்: பஞ்சாபில் டிஐஜி கைது
இந்தியா
16-Oct-2025
ஜூனியர் பாட்மின்டன்: காலிறுதியில் தான்வி
பாட்மின்டன்
16-Oct-2025
ரஞ்சி கோப்பை: தமிழகம் தடுமாற்றம்
கிரிக்கெட்
16-Oct-2025
எமிரேட்ஸ் அணி தகுதி: டி-20 உலக கோப்பைக்கு
கிரிக்கெட்
16-Oct-2025
நீச்சல்: ஆஸ்திரேலிய வீராங்கனை ஓய்வு
பிற விளையாட்டு
16-Oct-2025
ஐ.சி.சி., விருது: மந்தனா தேர்வு
கிரிக்கெட்
16-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
பிற விளையாட்டு
16-Oct-2025
தீபிகாவின் குரல் இனி மெட்டா ஏஐயில் ஒலிக்கும்!
இந்தியா
16-Oct-2025
நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகம்
16-Oct-2025
தினமலர் எனது தமிழ் ஆசிரியர்
தினமலர் பவள விழா
16-Oct-2025
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?
அறிவியல் மலர்
16-Oct-2025
எளிமையாகும் வைரஸ் சோதனை
அறிவியல் மலர்
16-Oct-2025
கடல் நீரிலிருந்து நெகிழி
அறிவியல் மலர்
16-Oct-2025
அறிவியல் துளிகள்
அறிவியல் மலர்
16-Oct-2025
ஹம்பியில் நிர்மலா சீதாராமன் தரிசனம்
பெங்களூரு
16-Oct-2025
சிந்தனையாளர் முத்துக்கள்!
அறிவியல் மலர்
16-Oct-2025
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு
பெங்களூரு
16-Oct-2025
டிரைவர், நடத்துனர் விடுப்புக்கு தடை
திருப்பூர்
16-Oct-2025
சிறை போலீசாருக்கு கத்தி காட்டி மிரட்டல்
கோயம்புத்தூர்
16-Oct-2025
சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை
கோயம்புத்தூர்
16-Oct-2025
ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல்
16-Oct-2025
எய்ட்ஸ் தடுப்பு ஊர்வலம்
திண்டுக்கல்
16-Oct-2025
போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
16-Oct-2025
சைமா நிர்வாகிகளுக்கு பாராட்டு
திருப்பூர்
16-Oct-2025
போதை மாத்திரை; வாலிபர் கைது
திருப்பூர்
16-Oct-2025
மான் பலி
திருப்பூர்
16-Oct-2025
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
திருப்பூர்
16-Oct-2025
தம்ரோ பர்னிச்சர் மெகா சிறப்பு சலுகை
திருப்பூர்
16-Oct-2025
உணவளித்தல் புண்ணியம்; வீணாக்குதல் பாவம்
திருப்பூர்
16-Oct-2025
புத்தாடை வினியோகம்
திருப்பூர்
16-Oct-2025
வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் அபாரம்
திருப்பூர்
16-Oct-2025
தவறான தகவல்... நடவடிக்கை தேவை
திருப்பூர்
16-Oct-2025
பாதுகாப்பான தீபாவளி: மாணவருக்கு அறிவுரை
திருப்பூர்
16-Oct-2025
பூமலுார் பெம் பள்ளி சிறப்பு
திருப்பூர்
16-Oct-2025
பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்
திருப்பூர்
16-Oct-2025
இன்று இனிதாக...
திருப்பூர்
16-Oct-2025
உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு 2 ஆண்டு
திருப்பூர்
16-Oct-2025
மாவட்ட பேட்மின்டன் போட்டி
திருப்பூர்
16-Oct-2025
சக்லேஸ்புராவின் ஹட்லு நீர்வீழ்ச்சி
பெங்களூரு
16-Oct-2025
பிரன்ட்லைன் மாணவர் அபாரம்
திருப்பூர்
16-Oct-2025
ஆனந்த குளியலுக்கு ஏற்ற கோடசினமல்கி அருவி
சுற்றுலா
16-Oct-2025
கண்களுக்கு விருந்தளிக்கும் சிக்கதேவம்மா மலை
சுற்றுலா
16-Oct-2025
வலி அகற்றும் வழி; மயக்கவியலின் மகத்துவம்
திருப்பூர்
16-Oct-2025
லஞ்சம் வாங்கிய அதிகாரி பணிநீக்கம்
பெங்களூரு
16-Oct-2025
சாகச பிரியர்களை கவரும் ராணிபுரா மலை
சுற்றுலா
16-Oct-2025
தடுப்பூசி போட 50 லட்சம் ரூபாய்
கோயம்புத்தூர்
16-Oct-2025
போலீஸ் செய்தி பட்டாசு தொழிலாளி பலி
விருதுநகர்
16-Oct-2025
இலவச வேட்டி சேலை
திண்டுக்கல்
16-Oct-2025
இன்று இனிதாக .. திண்டுக்கல்
திண்டுக்கல்
16-Oct-2025
அட்டை கம்பெனியில் தீ விபத்து
விருதுநகர்
16-Oct-2025
கஞ்சா விற்றவர் மீது குண்டாஸ்
கோயம்புத்தூர்
16-Oct-2025
போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
16-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திண்டுக்கல்
16-Oct-2025
ஒரேநாளில் 4 பேருக்கு குண்டாஸ்
திண்டுக்கல்
16-Oct-2025
போத்தனுாரில் இருந்து சிறப்பு ரயில்கள்
கோயம்புத்தூர்
16-Oct-2025
பள்ளத்தில் சிக்கிய காஸ் லாரி
சிவகங்கை
16-Oct-2025
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்
கோயம்புத்தூர்
16-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை
சிவகங்கை
16-Oct-2025
ஸ்கேட்டிங்கில் சாதித்த அக் ஷயா பள்ளி
திண்டுக்கல்
16-Oct-2025
ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் ஆகா!
கோயம்புத்தூர்
16-Oct-2025
மனுக்கொடுக்கும் இயக்கம்
திண்டுக்கல்
16-Oct-2025
வருமான வரித்துறை விழிப்புணர்வு
கோயம்புத்தூர்
16-Oct-2025
கஞ்சாவுடன் 3 பேர் கைது
ராமநாதபுரம்
16-Oct-2025
மில்க் ஸ்வீட் இல்லாமலா!
உணவு
16-Oct-2025
கஞ்சாவுடன் 3 பேர் கைது
ராமநாதபுரம்
16-Oct-2025
ஸ்வீட் எடுப்போம்... கொண்டாடுவோம்!
உணவு
16-Oct-2025
புத்தாடை வழங்கல்
மதுரை
16-Oct-2025
பட்டாளம்மன் கோயிலில் மண்டல பூஜை
திண்டுக்கல்
16-Oct-2025
இன்றைய நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
16-Oct-2025
வேலை வாய்ப்பு
கோயம்புத்தூர்
16-Oct-2025
குலோப் ஜாமூன் கடந்து வந்த பாதை!
உணவு
16-Oct-2025
கோயிலில் முளைப்பாரி விழா
ராமநாதபுரம்
16-Oct-2025
தொழில்நுட்ப கருத்தரங்கம்
சிவகங்கை
16-Oct-2025
மைசூர்பாவை ராஜ சுவை என அழைத்தால் தவறில்லை!
உணவு
16-Oct-2025
கடைகளில் 63 கிலோ சுவீட்ஸ் பறிமுதல்
விருதுநகர்
16-Oct-2025
குழந்தையுடன் தாய் மாயம்
விருதுநகர்
16-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி
சிவகங்கை
16-Oct-2025
சொந்த ஊருக்கு புறப்பட்டாச்சு!
கோயம்புத்தூர்
16-Oct-2025
போலீஸ் செய்திகள்... மதுரை
மதுரை
16-Oct-2025
பரவையில் கொடியேற்றம்
மதுரை
16-Oct-2025
ஆர்ப்பாட்டம்.
மதுரை
16-Oct-2025
வாகனம் மோதி மரநாய் பலி
ராமநாதபுரம்
16-Oct-2025
குப்பை குவியலில் துப்பாக்கி, குண்டுகள்
பெங்களூரு
16-Oct-2025
அப்துல்கலாம் பிறந்த நாள்
மதுரை
16-Oct-2025
கூலிப்படையைச் சேர்ந்த 6 பேருக்கு குண்டாஸ்
மதுரை
16-Oct-2025
தமிழர் தேசம் கூட்டம்
திண்டுக்கல்
16-Oct-2025
அறிக்கை கேட்டுள்ளோம்!
பெங்களூரு
16-Oct-2025
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
ராமநாதபுரம்
16-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி (16.10.2025)--
ராமநாதபுரம்
16-Oct-2025
இன்போசிஸ் குடும்பம் ஜாதிவாரி சர்வேக்கு நோ
பெங்களூரு
16-Oct-2025
மருத்துவமனையில் வசதி செய்ய வழக்கு
திண்டுக்கல்
16-Oct-2025
மாணவர்களுக்கு பரிசளிப்பு
திண்டுக்கல்
16-Oct-2025
அழுகிய நிலையில் உடல்
திண்டுக்கல்
16-Oct-2025
புத்தக கண்காட்சி
மதுரை
16-Oct-2025
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
16-Oct-2025
மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்படுத்த ஆலோசனை
மதுரை
16-Oct-2025
மாற்றுத் திறனாளிகளுக்கு வரிவிலக்கு வலியுறுத்தல்
மதுரை
16-Oct-2025
எம்.எல்.ஏ., உதவி
திண்டுக்கல்
16-Oct-2025
அஞ்சலகம் வேலை நேரம் நீட்டிப்பு
மதுரை
16-Oct-2025
இந்திராணியின் விசுவாசம் முதல் வீழ்ச்சி வரை...
மதுரை
16-Oct-2025
நுால் வெளியீட்டு விழா
மதுரை
16-Oct-2025
விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல்
16-Oct-2025
தொழிலாளியை குத்திய 4 பேர் கைது
திண்டுக்கல்
16-Oct-2025
தீபாவளி புத்தாடை
மதுரை
16-Oct-2025
மண் கடத்தலை தடுக்க பா.ஜ., கோரிக்கை மனு
தேனி
16-Oct-2025
அரிய வகை பச்சோந்தி பிடிபட்டது
ராமநாதபுரம்
16-Oct-2025
தேனியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
தேனி
16-Oct-2025
அரசு அலுவலகம் முன் மழை நீர்
ராமநாதபுரம்
16-Oct-2025
அடகு வைத்த நகையை திருப்பி தராதவர் மீது வழக்கு
தேனி
16-Oct-2025
புகைபிடித்த 5 பேருக்கு அபராதம்
ராமநாதபுரம்
16-Oct-2025
தீபாவளி நெரிசலை சமாளிக்க கண்காணிப்பு கோபுரங்கள்
தேனி
16-Oct-2025
அறிவியல் கண்காட்சி
சிவகங்கை
16-Oct-2025
வாக்காளர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற முடிவு
தேனி
16-Oct-2025
மருத்துவமனைகள் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம்
தேனி
16-Oct-2025
மாற்றுத்திறனாளி அலுவலர் சங்க கூட்டம்
சிவகங்கை
16-Oct-2025
மீடியனில் மோதி கவிழ்ந்த காய்கறி லாரி
சிவகங்கை
16-Oct-2025
உரக்கடைகளில் ஆய்வு
மதுரை
16-Oct-2025
பெண்ணிடம் அலைபேசி பறித்தவர் கைது
தேனி
16-Oct-2025
தடுப்பு சுவரில் டூவீலர் மோதி இருவர் காயம்
தேனி
16-Oct-2025
ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
16-Oct-2025
மாணவர்கள் கல்வி சுற்றுலா
திண்டுக்கல்
16-Oct-2025
அரசு ஐ.டி.ஐ.,களில் உதவி தொகையுடன் இலவச பயிற்சி
தேனி
16-Oct-2025
கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர் சாதனை
மதுரை
16-Oct-2025
இன்றைய நிகழ்ச்சிகள் சிவகங்கை
சிவகங்கை
16-Oct-2025
அறிவியல் கண்காட்சி
ராமநாதபுரம்
16-Oct-2025
வெள்ளூரில் 3 மாதமாக குடிநீர் இல்லை
விருதுநகர்
16-Oct-2025
புலி தாக்கி பசு பலி
தேனி
16-Oct-2025
டூவீலர் மீது லாரி மோதி தந்தை, மகன் காயம்
தேனி
16-Oct-2025
வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்
விருதுநகர்
16-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி தேனி
தேனி
16-Oct-2025
அக்.18ல் மின் குறைதீர் முகாம்
விருதுநகர்
16-Oct-2025
இறகுபந்து போட்டி: காரைக்குடிக்கு பதக்கம்
சிவகங்கை
16-Oct-2025
67 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு
தேனி
16-Oct-2025
தீபாவளிக்கு 440 சிறப்பு பஸ்கள்
மதுரை
16-Oct-2025
கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் எப்போது
மதுரை
16-Oct-2025
மூணாறு, தேவிகுளம் ஊராட்சிகளில் வார்டு ஒதுக்கீடு
தேனி
16-Oct-2025
இன்றைய நிகழ்ச்சி / அக். 16 க்குரியது
மதுரை
16-Oct-2025
நலத்திட்ட உதவி
மதுரை
16-Oct-2025
வி.எச்.பி., சார்பில் புத்தாடை வழங்கல்
மதுரை
16-Oct-2025
முதலுதவி தின கருத்தரங்கம்
திண்டுக்கல்
16-Oct-2025
தமிழ் சங்க கூட்டம்
சிவகங்கை
16-Oct-2025
நாளை வேலைவாய்ப்பு முகாம்
மதுரை
16-Oct-2025
ஓய்வூதியர் மாவட்ட செயற்குழு கூட்டம்
ராமநாதபுரம்
16-Oct-2025
குமரி, போத்தனுாருக்கு தீபாவளி ரயில்கள்
மதுரை
16-Oct-2025
மதுரை- சினிமா- 15.10
மதுரை
16-Oct-2025
ஸ்ரீவி.,பஸ் ஸ்டாண்டில் சகதி: மக்கள் அவதி
விருதுநகர்
16-Oct-2025
ராமேஸ்வரம் வரை அமிர்தா ரயில்
மதுரை
16-Oct-2025
தங்க இ.டி.எப்., முதலீடு ஆறு மடங்கு அதிகரிப்பு
லாபம்
16-Oct-2025
அமெரிக்காவுக்கான தபால் சேவை மீண்டும் துவக்கம்
இந்தியா
16-Oct-2025
வரி விலக்கு கோரும் ஆப்பிள்
வங்கி மற்றும் நிதி
16-Oct-2025
தீபாவளி பரிந்துரைகள்
லாபம்
16-Oct-2025
ஹூண்டாய் இந்தியா புதிய சி.இ.ஓ.,
பொது
16-Oct-2025
ஃ போரக்ஸ்: ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயரக்கூடும்
லாபம்
16-Oct-2025
ஐ.பி.ஓ., ெவளியிட டாடா சன்ஸ் மறுப்பு
பங்கு வர்த்தகம்
16-Oct-2025
வெள்ளி குருவி
லாபம்
16-Oct-2025
பயணியர் கார் விற்பனை 4% உயர்வு
பொது
16-Oct-2025
போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 35 பேர் எஸ்கேப்
சென்னை
16-Oct-2025
ஆண்டுக்கு 15,000 பேர் பக்கவாதத்தால் பாதிப்பு
சென்னை
16-Oct-2025
எருமைகளால் விபத்து லாரி ஏறி வாலிபர் பலி
சென்னை
16-Oct-2025
பயணியர் கார் விற்பனை 4% உயர்வு
பொது
16-Oct-2025
சென்னையில் வீடு விற்பனை ஜூலை - செப்., இரு மடங்கு
பொது
16-Oct-2025
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்
உலகம்
16-Oct-2025
ரஜினி மனைவி ஆஜராக உத்தரவு
இந்தியா
16-Oct-2025
ரூ.2 கோடிக்கு ஆடுகள் ராமநாதபுரத்தில் விற்பனை
தமிழகம்
16-Oct-2025
தீயணைப்பு நிலையத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்
சிவகங்கை
16-Oct-2025
மூதாட்டியிடம் செயின் திருட்டு
கள்ளக்குறிச்சி
16-Oct-2025
மாணவரிடம் பணம் பறித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்
கடலூர்
16-Oct-2025
மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு
கடலூர்
16-Oct-2025
சட்டசபையில் அ.தி.மு.க.,வினர் தர்ணா
தமிழகம்
16-Oct-2025
மின்சாரம் தாக்கி மீனவர் பெயின்டர் பலி
ராமநாதபுரம்
16-Oct-2025
மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
கடலூர்
16-Oct-2025
இயற்கை வாழ்வியல் பயிற்சி
விழுப்புரம்
16-Oct-2025
சமூக வலைதளங்களில் 1,277 கணக்குகள் முடக்கம்
தமிழகம்
16-Oct-2025
போலீஸ் வாகனம் மோதியதில் விவசாயி பலி
பெரம்பலூர்
16-Oct-2025
தீபாவளி தொகுப்பு காங்., வழங்கல்
புதுச்சேரி
16-Oct-2025
தீபாவளி பண்டிகையொட்டி போலீசார் ரோந்து பணி
புதுச்சேரி
16-Oct-2025
வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டு
திருப்பூர்
16-Oct-2025
போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
தமிழகம்
16-Oct-2025
நவம்பருக்கான ரேஷன் அரிசி இப்போதே வாங்கலாம்
தமிழகம்
16-Oct-2025
மக்கள் குறை தீர்ப்பு முகாம்
புதுச்சேரி
16-Oct-2025
26 சவரன் நகை திருட்டு
திருநெல்வேலி
16-Oct-2025
மாருதி சுசுகி புதிய மாடல் கார் அறிமுகம்
புதுச்சேரி
16-Oct-2025
தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி
திருப்பத்தூர்
16-Oct-2025
தீபாவளி தொகுப்பு அமைச்சர் உத்தரவு
புதுச்சேரி
16-Oct-2025
போலீஸ் உட்பட 3 பேரின் பைக்குகள் திருட்டு
புதுச்சேரி
16-Oct-2025
சென்னை - சந்திரகாச்சி சிறப்பு ரயில்
தமிழகம்
16-Oct-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ., கைது
சிவகங்கை
16-Oct-2025
பெயின்டர் முகத்தை வெட்டி சிதைத்து கொலை
சேலம்
16-Oct-2025
வாழ்வா, சாவா நிலையில் அ.தி.மு.க.,
தமிழகம்
16-Oct-2025
காவலாளியை கொல்ல முயன்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி
16-Oct-2025
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
தமிழகம்
16-Oct-2025
விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு கிடைத்தது ஜாமின்
தமிழகம்
16-Oct-2025
ஏற்றம் காணும் முட்டை விலை
நாமக்கல்
16-Oct-2025
கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை
சேலம்
16-Oct-2025
16 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
ஈரோடு
16-Oct-2025
டிஜி லாக்கரில் தான் இனி மைக்ரேஷன் சர்டிபிகேட்
தமிழகம்
16-Oct-2025
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
திருவண்ணாமலை
16-Oct-2025
கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை
சேலம்
16-Oct-2025
செய்திகள் சில வரிகளில்
தமிழகம்
16-Oct-2025
வட்டார கலைத்திருவிழா
சேலம்
16-Oct-2025
கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
சேலம்
16-Oct-2025
ரயில் தண்டவாளத்தில் படுத்து விபரீத முடிவு
ஈரோடு
16-Oct-2025
சொந்த ஊர்களுக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்
ஈரோடு
16-Oct-2025
கறுப்பு பட்டையுடன் ஆசிரியர்கள் பணி
ஈரோடு
16-Oct-2025
பணியாளர்களுக்கு சீருடை, இனிப்பு வழங்கல்
ஈரோடு
16-Oct-2025
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
ஈரோடு
16-Oct-2025
போதைப்பொருள் வழக்குகளில் 8,983 பேருக்கு சிறை
தமிழகம்
16-Oct-2025
சில வரி செய்தி
தமிழகம்
16-Oct-2025
வெப்பிலி ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தல்
ஈரோடு
16-Oct-2025
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் மண் சரிவு
ஈரோடு
16-Oct-2025
ஈரோட்டில் சாரல் மழை
ஈரோடு
16-Oct-2025
விபத்தில்லா தீபாவளிக்கு விழிப்புணர்வு பேரணி
சேலம்
16-Oct-2025
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
சேலம்
16-Oct-2025
அரசு பஸ் மீது கல்வீச்சு
சேலம்
16-Oct-2025
பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை, வாட்ச் வழங்கல்
சேலம்
16-Oct-2025
விபத்தில் சிக்கிய பஸ் 10 மாணவர்கள் காயம்
சேலம்
16-Oct-2025
போலி ஆவணம்: லாரி ஓனர் மீது வழக்குப்பதிவு
சேலம்
16-Oct-2025
கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்
சேலம்
16-Oct-2025
பல்சர் பைக் திருட்டு
சேலம்
16-Oct-2025
மொடக்குறிச்சியில் 58 மி.மீ., மழை
ஈரோடு
16-Oct-2025
பி.எப்., மண்டல ஆணையர் பொறுப்பேற்பு
ஈரோடு
16-Oct-2025
அரசு பள்ளி அருகே பனை விதை நடவு
ஈரோடு
16-Oct-2025
ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் மாற்றம்
ஈரோடு
16-Oct-2025
தீபாவளிக்காக பி.எஸ்.என்.எல்., சலுகை அறிவிப்பு
ஈரோடு
16-Oct-2025
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ஈரோடு
16-Oct-2025
மாவட்டத்தில்5 இடங்களில் போலீஸ் பட்டாசு கடை
நாமக்கல்
16-Oct-2025
ரூ.5.37 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
நாமக்கல்
16-Oct-2025
தந்தை மாயம் மகள் புகார்
நாமக்கல்
16-Oct-2025
இளைஞர் எழுச்சி தின விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்
16-Oct-2025
ப.வேலுார் அருகே சுடுகாட்டு பிரச்னை
நாமக்கல்
16-Oct-2025
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க கலெக்டர் ஆய்வு
நாமக்கல்
16-Oct-2025
ரூ.3.16 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
நாமக்கல்
16-Oct-2025
வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
நாமக்கல்
16-Oct-2025
நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
நாமக்கல்
16-Oct-2025
கஞ்சா விற்ற 2 பேர் கைது
நாமக்கல்
16-Oct-2025
வெள்ளாடு திருட்டு விவசாயி புகார்
கரூர்
16-Oct-2025
கிருஷ்ணராயபுரத்தில் பூக்கள் விலை சரிவு
கரூர்
16-Oct-2025
லாலாப்பேட்டை சாலையில் மழைநீர் தேங்கியதால் அவதி
கரூர்
16-Oct-2025
கரூர் மாவட்டத்தில் தொடரும் மழை
கரூர்
16-Oct-2025
அரசு தொடக்க பள்ளியில் உலக கை கழுவும் தினம்
கரூர்
16-Oct-2025
மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா அவசியம்
கரூர்
16-Oct-2025
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர்
16-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கிருஷ்ணகிரி
16-Oct-2025
அப்துல் கலாம் பிறந்த நாள்
கிருஷ்ணகிரி
16-Oct-2025
விதை தரத்தை அறிய பரிசோதனை அவசியம்
கிருஷ்ணகிரி
16-Oct-2025
தேன்கனிக்கோட்டையில் யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி
16-Oct-2025
விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி
16-Oct-2025
ரூ.9.47 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர்
16-Oct-2025
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
16-Oct-2025
அரசு மகளிர் கல்லுாரியில் கலைத்திருவிழா
கிருஷ்ணகிரி
16-Oct-2025
எஸ்.பி., ஆபீசில் குறைதீர் முகாம்
தர்மபுரி
16-Oct-2025
திருக்குறள் பயிற்சி ஆலோசனை கூட்டம்
தர்மபுரி
16-Oct-2025
ரூ.18 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி
தர்மபுரி
16-Oct-2025
அரூரில் புத்தக கண்காட்சி
தர்மபுரி
16-Oct-2025
தர்மபுரியில் மிதமான மழை
தர்மபுரி
16-Oct-2025
அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
தர்மபுரி
16-Oct-2025
அரசு பள்ளிகளில் கலை திருவிழா
தர்மபுரி
16-Oct-2025
ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர்
தர்மபுரி
16-Oct-2025
அடிப்படை வசதி வேண்டி மக்கள் சாலைமறியல்
தர்மபுரி
16-Oct-2025
அ.தி.மு.க.,வின்54-வது ஆண்டுதுவக்க விழா
தர்மபுரி
16-Oct-2025
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு
16-Oct-2025
பசுமை தீபாவளி விழிப்புணர்வு போட்டி
செங்கல்பட்டு
16-Oct-2025
செய்திகள் சில வரிகளில்
சென்னை
16-Oct-2025
பனகல் பூங்கா - கோடம்பாக்கம் சுரங்கப்பணி நிறைவு
சென்னை
16-Oct-2025
294 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்
சென்னை
16-Oct-2025
ராமச்சந்திரா பல்கலை 40வது பட்டமளிப்பு விழா
சென்னை
16-Oct-2025
கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு
தமிழகம்
16-Oct-2025
புழல் ஏரியில் 200 கன அடி நீர் திறப்பு
சென்னை
16-Oct-2025
ஏசியான் திரைப்பட விழா இன்று துவக்கம்
சென்னை
16-Oct-2025
கிரைம் கார்னர்
சென்னை
16-Oct-2025
பெருங்குடி மண்டல ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை
16-Oct-2025
தி.நகரில் பார்க்கிங் 5 இடங்களில் ஏற்பாடு
சென்னை
16-Oct-2025
5 தெருக்களில் 15 மணிநேரம் தொடர் மின்தடை
சென்னை
16-Oct-2025
சர்வதேச ஸ்கேட்டிங் வீரருக்கு பாராட்டு விழா
சென்னை
16-Oct-2025
போலீஸ் குடியிருப்பில் நாய்கள் அடித்து கொலை?
சென்னை
16-Oct-2025
இன்று இனிதாக
சென்னை
16-Oct-2025
தாம்பரம் கோர்ட்டுடன் 10 கிராமங்கள் இணைப்பு
சென்னை
16-Oct-2025
உத்திரமேரூர் ஏரியில் மண் கடத்தல்
காஞ்சிபுரம்
16-Oct-2025
இளைஞர் எழுச்சி நாள்: விழிப்புணர்வு போட்டி
காஞ்சிபுரம்
16-Oct-2025
மாணவர்களுக்கு பயிற்சி
கோயம்புத்தூர்
16-Oct-2025
அன்னுாரில் வட்டாரக் கலைத்திருவிழா
கோயம்புத்தூர்
16-Oct-2025
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..
கோயம்புத்தூர்
16-Oct-2025
பிடித்தம் செய்த ரூ.34 லட்சம் விடுவிப்பு
கோயம்புத்தூர்
16-Oct-2025
தொழில்நுட்ப கருத்தரங்கம்
காஞ்சிபுரம்
16-Oct-2025
3 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
கோயம்புத்தூர்
16-Oct-2025
ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்
கோயம்புத்தூர்
16-Oct-2025
தக்காளி செடிகளை காப்பாற்ற முனைப்பு
கோயம்புத்தூர்
16-Oct-2025
டென்னிகாய்ட் போட்டி: மாணவர்கள் உற்சாகம்
திருப்பூர்
16-Oct-2025
கண்காணிப்பு கேமரா அமைக்கணும்
திருப்பூர்
16-Oct-2025
குப்பையாக கிடக்கும் குப்பைத்தொட்டி
கோயம்புத்தூர்
16-Oct-2025
உழவர் உற்பத்தியாளர் நிறுவன கூட்டம்
திருப்பூர்
16-Oct-2025
அர்த்தமில்லை
இந்தியா
16-Oct-2025
போக்குவரத்து நெரிசல்
திருப்பூர்
16-Oct-2025
காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
திருப்பூர்
16-Oct-2025
இன்று இனிதாக
கோயம்புத்தூர்
16-Oct-2025
போலீஸ் செய்திகள்
கோயம்புத்தூர்
16-Oct-2025
இன்றைய மின்தடை
கோயம்புத்தூர்
16-Oct-2025
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பின் தங்கியது அமெரிக்கா
உலகம்
16-Oct-2025
திருக்கோவிலுாரில் 39 மி.மீ., மழை பதிவு
கள்ளக்குறிச்சி
16-Oct-2025
பேரிடர் மேலாண்மை ஒத்திகை
கள்ளக்குறிச்சி
16-Oct-2025
12 கல்லூரிகளுக்கு ரூ.132 கோடி மானியம்
இந்தியா
16-Oct-2025
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி
16-Oct-2025
வட்டார அளவிலான கலைத்திருவிழா
கடலூர்
16-Oct-2025
தவில் பேராசிரியருக்கு கலைமாமணி விருது
கடலூர்
16-Oct-2025
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
கடலூர்
16-Oct-2025
பொறுப்பேற்பு
கடலூர்
16-Oct-2025
ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வாயிற்கூட்டம்
கடலூர்
16-Oct-2025
கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி
கடலூர்
16-Oct-2025
சத்துணவு ஓய்வூதியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கடலூர்
16-Oct-2025
வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூர்
16-Oct-2025
மா.கம்யூ., நிர்வாகிகள் கூட்டம்
கடலூர்
16-Oct-2025
தேய்பிறை அஷ்டமி பூஜை
கடலூர்
16-Oct-2025
வி.சி., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர்
16-Oct-2025
பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது
கடலூர்
16-Oct-2025
டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
கடலூர்
16-Oct-2025
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா
கடலூர்
16-Oct-2025
இன்று இனிதாக ... (16.10.2025) புதுடில்லி
இந்தியா
16-Oct-2025
அரசு கட்டுமான பணிகள் : கலெக்டர் ஆய்வு
கடலூர்
16-Oct-2025
துாக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
கடலூர்
16-Oct-2025
மாணவர்களுக்கு ஷூ வழங்கல்
கடலூர்
16-Oct-2025
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
கடலூர்
16-Oct-2025
பாம்பு கடித்து பெண் பலி
கடலூர்
16-Oct-2025
வாலிபர் மீது தாக்குதல் நால்வருக்கு வலை
திருவள்ளூர்
16-Oct-2025
விழிப்புணர்வு கருத்தரங்கம்
கடலூர்
16-Oct-2025
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கடலூர்
16-Oct-2025
வெங்கடாம்பேட்டையில் ரேஷன் கடை திறப்பு
கடலூர்
16-Oct-2025
காந்திய கருத்தரங்கம்
கடலூர்
16-Oct-2025
குட்கா விற்றவர் கைது
புதுச்சேரி
16-Oct-2025
தினமலர்- பட்டம் இதழ் வினாடி - வினா போட்டி
புதுச்சேரி
16-Oct-2025
பணி நீக்க ஊழியர்கள் வேலை கேட்டு மறியல்
புதுச்சேரி
16-Oct-2025
அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
புதுச்சேரி
16-Oct-2025
மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதுச்சேரி
16-Oct-2025
தொகுதி மேம்பாட்டு பணி : அமைச்சர் ஆலோசனை
புதுச்சேரி
16-Oct-2025
கான்கிரீட் சாலை அமைக்க மனு
புதுச்சேரி
16-Oct-2025
அரசு பள்ளியில் விக்சித் பாரத் பில்டாதான்
புதுச்சேரி
16-Oct-2025
கபடி போட்டி பரிசளிப்பு
புதுச்சேரி
16-Oct-2025
இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு பயிற்சி
புதுச்சேரி
16-Oct-2025
கைரளி அருவங்காடு அமைப்பின் ஓணம் திருவிழா
நீலகிரி
16-Oct-2025
மாணவருக்கு விழிப்புணர்வு
நீலகிரி
16-Oct-2025
கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
விழுப்புரம்
16-Oct-2025
ஊட்டியில் மலை ரயில் தின கொண்டாட்டம்
நீலகிரி
16-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
விழுப்புரம்
16-Oct-2025
மழைநீர் சேகரிப்பு பிரசாரம் துவக்கம்
விழுப்புரம்
16-Oct-2025
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
விழுப்புரம்
16-Oct-2025
தொடர் மழையால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு
நீலகிரி
16-Oct-2025
தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்
16-Oct-2025
பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழா
நீலகிரி
16-Oct-2025
சிறுவனுார் ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா
விழுப்புரம்
16-Oct-2025
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
விழுப்புரம்
16-Oct-2025
ஒயர் திருடிய இருவர் கைது
திருவள்ளூர்
16-Oct-2025
மண் சரிவு அந்தரத்தில் வீடுகள்
நீலகிரி
16-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
நீலகிரி
16-Oct-2025
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்
16-Oct-2025
எங்களை கடுமையா போராட விடாதீங்க!
சொல்கிறார்கள்
16-Oct-2025
தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்
நீலகிரி
16-Oct-2025
சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு
திருவள்ளூர்
16-Oct-2025
போதையில் மிரட்டல் விடுத்தவர் கைது
திருவள்ளூர்
16-Oct-2025
வரும் 25ல் நெடுந்துார ஓட்ட போட்டி
திருவள்ளூர்
16-Oct-2025
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு
16-Oct-2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
செங்கல்பட்டு
16-Oct-2025
சார்- பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
செங்கல்பட்டு
16-Oct-2025
தண்டலம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
செங்கல்பட்டு
16-Oct-2025
அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணியர் காயம்
செங்கல்பட்டு
16-Oct-2025
செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
செங்கல்பட்டு
16-Oct-2025
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
16-Oct-2025
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
16-Oct-2025
கொள்கையற்ற கூட்டம் அல்ல!
இது உங்கள் இடம்
16-Oct-2025
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
16-Oct-2025
கனவாகி விடுமோ?
அக்கம் பக்கம்
16-Oct-2025
நாட்டு நடப்பே தெரியலையே!
பக்கவாத்தியம்
16-Oct-2025
பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு
காஞ்சிபுரம்
16-Oct-2025
காஞ்சியில் இன்று மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்
16-Oct-2025
இன்று இனிதாக ... (16.10.2025) காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
16-Oct-2025
திருத்தணி தாசில்தார், ஆணையர் பொறுப்பேற்பு
திருவள்ளூர்
16-Oct-2025
இன்று இனிதாக ... (16.10.2025) திருவள்ளூர்
திருவள்ளூர்
16-Oct-2025
தகவல் சுரங்கம் : உலக உணவு தினம்
தகவல் சுரங்கம்
16-Oct-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
16-Oct-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
16-Oct-2025
1 ரூபாய்க்கு சிம் கார்டு BSNL தீபாவளி ஆஃபர்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
5 விஷயம் தெரிஞ்சா விபத்தை தவிர்க்கலாம்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
தீபாவளிக்கு ரெடியாகும் மணப்பாறை பால்கோவா!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
நாகேந்திரனை புகழ்ந்த ஸ்டாலின்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
தவெக நிர்வாகிகள் மதி, பவுன் விடுவிப்பு
ஷார்ட்ஸ்
16-Oct-2025
2ம் வகுப்பு சிறுவன் 6 கி.மீ. ஸ்கேட்டிங்
ஷார்ட்ஸ்
16-Oct-2025
TVS Apache RTX Full Details...
ஷார்ட்ஸ்
16-Oct-2025
விஜய்க்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் அநீதி!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
2 டேபிளில் 39 உடல்கள் இதுவா போஸ்ட்மார்ட்டம்?
ஷார்ட்ஸ்
16-Oct-2025
அப்துல் கலாம் உருவத்தில் நின்ற மாணவர்கள்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
விஜயின் டவுட்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
வெள்ளி குருவி
ஷார்ட்ஸ்
16-Oct-2025
ரயில்களில் சோதனையை தீவிரப்படுத்திய போலீஸ்!
ஷார்ட்ஸ்
16-Oct-2025
மேஷம்:அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பரணி: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். வழக்கமான வேலைகளில் ஆதாயம் கூடும். கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர் என்றாலும், அவற்றை சாதுர்யமாக சமாளிப்பீர்.
இன்றைய ராசி
16-Oct-2025
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்றாலும், வார்த்தைகளில் கவனம் தேவை. திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்களை விமர்சனம் செய்தவர்களும் இன்று பாராட்டுவர்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.
இன்றைய ராசி
16-Oct-2025
மகரம்:உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். திருவோணம்: நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றியாகும். நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். அவிட்டம் 1,2: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
இன்றைய ராசி
16-Oct-2025
கும்பம்; அவிட்டம் 3, 4 ம் பாதம்:கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, வரும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ரத்தக்காரன் செவ்வாய் உங்கள் வேலைகளில் தடை, தாமதத்தை ஏற்படுத்துவார். விரயத்தை அதிகரிப்பார். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குவார் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது உங்களுக்கு நன்மை தரும். தனாதிபதி குரு சத்ருஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சின்னச் சின்ன சங்கடம் தோன்றும். வியாபாரம், தொழிலில் எதிர்ப்பு உண்டாகும். எதிரிகளின் மறைமுகத் தொல்லை உங்களுக்கு நெருக்கடி தரும் என்பதால் ஒவ்வொன்றிலும் கவனமாக இருப்பது அவசியம். அதே நேரத்தில், ஜீவன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த புதிய மாற்றங்கள் கிடைக்கும். குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் மனதில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆனால் விரய செலவும் ஒரு பக்கம் இருக்கும். புதிய சொத்து வாங்குவது, வாகனம் வாங்குவது, நவீன பொருட்கள் வாங்குவது, வசிக்கும் வீட்டை வசதிக்கேற்ப மாற்றி அமைப்பது என கையிருப்பு கரையும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் தெளிவு உண்டாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய நிலை ஏற்படும்.சந்திராஷ்டமம்: அக்.19, நவ.15.அதிர்ஷ்ட நாள்: அக்.17,18,26,29, நவ.8, 9பரிகாரம் நவக்கிரக வழிபாடு நன்மையைத் தரும். சதயம்திட்டம் தீட்டுவதிலும் அதில் வெற்றி பெறுவதிலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, ஐப்பசி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். பெரிய முயற்சிகளை மேற்கொள்ள வைப்பார். வருமானத்திற்கு வழிகாட்டுவார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தவறானவர்களின் நட்பை உண்டாக்கி தவறான பாதைக்கு உங்களை அழைத்துச் செல்ல வாய்ப்புண்டு. புதியவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பூர்வ புண்ணியாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் என்ன தான் திட்டம் தீட்டினாலும் அவற்றில் தவறுகள் ஏற்படும். அவசரப்பட்டு சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நன்மை தரும். ஒப்பந்தம், பத்திரங்களில் கையெழுத்து இடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது அவசியம். சப்தமாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருளும் பெரிய மனிதர்களின் உதவியும் கிடைக்கும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களின் செல்வாக்கு உயரும். விற்க முடியாத சொத்தை விற்பது வாங்க நினைத்த இடத்தை வாங்குவது என முயற்சிகள் வெற்றி பெறும். கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்திற்குள் சுபிட்ச நிலை இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.சந்திராஷ்டமம்: அக்.19, 20, நவ.16அதிர்ஷ்ட நாள்: அக்.17,22,26,31, நவ.4,8,13பரிகாரம் அனுமனை வழிபட அல்லல் அனைத்தும் மறையும். பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்தெளிந்த சிந்தனையும் பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக்காரகன் குரு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்பு வலுக்கும். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். உடல் நிலையில் ஏதேனும் சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும். வழக்கு, விவகாரம் இழுபறியாகும். குருவின் பார்வைகள் 2, 10, 12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் நிலை உண்டாகும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புதிதாக நம்பிக்கை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பதும், அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் அவசியம். வெளிநாட்டு விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் சட்ட சிக்கல்களுக்கு ஆளாகாத வகையில் வாழ்வு நடத்துவது மிக அவசியம். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும்.சந்திராஷ்டமம்: அக்.20,21அதிர்ஷ்ட நாள்: அக்.17,21,26,30,நவ.3,8,12பரிகாரம் மாரியம்மனை வழிபட வாழ்வில் வளம் காண்பீர்கள்.
மாத ராசி பலன்
16-Oct-2025
மீனம்; பூரட்டாதி 4 ம் பாதம்:பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் இத்தனை நாளும் உங்களுக்கு இருந்த நெருக்கடி, பிரச்னைகள் யாவும் விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்களும் தலைநிமிர்ந்து பார்க்கும் நிலை உண்டாகும். அந்தஸ்து, கவுரவம் என உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தம்பதிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கோயில்களுக்கு செல்ல முடியவில்லையே, வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையே என தவிப்பவருக்கு இந்த மாதத்தில் அதற்குரிய வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். பொருளாதார நிலை உயரும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குழப்பங்கள் விலகி முன்னேற்றத்தை நோக்கி நடை போடுவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: அக்.21அதிர்ஷ்ட நாள்: அக்.30,நவ.3,12பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரட்டாதிவாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி நன்மையான மாதமாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு சஞ்சரிக்கும் ராகு, சனியின் காரகத்துவம் பெறுவதால், திடீர் செலவு, அலைச்சல் என சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் உறவினர், நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். நவ. 3 வரை சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலம், சபலம் உண்டாகும். தவறானவர்களையும் நல்லவர்களாக நம்பி பழக ஆரம்பிப்பீர்கள். அவர்கள் வழியே படிப்பினை கற்றுக் கொள்வீர்கள். ஞான மோட்சக்காரகன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்பு, பிரச்னை, சோதனை வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வேலைகளில் பிரச்னை, தொழிலில் தடை, வியாபாரத்தில் நஷ்டம் என்ற நிலை இனி மாறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகளுக்காக மனம் வருந்தி கொண்டிருந்த நிலை மாறும். வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவு நனவாகும். அக். 27 வரை செவ்வாயும், மாதம் முழுவதும் சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. வாகன பயணத்தில் எச்சரிக்கை அவசியம். மருந்து மாத்திரைகள் எடுப்போர் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் இந்த மாதத்தில் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் நினைத்ததை சாதிக்கும் நிலை இருக்கும்.சந்திராஷ்டமம்: அக்.21,22அதிர்ஷ்ட நாள்: அக்.17, 26, 30, நவ.3, 8, 12பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் ஏற்பட்ட தடை விலகும்.ரேவதி அறிவாற்றலும் பிறருக்கு வழிகாட்டும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அக். 27 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் கனவுகளை நனவாக்குவார். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். நவ.3 வரை எதிர்பாலினரால் பொருளாதார இழப்பு, அலைக்கழிப்பு, வேலையில் கவனமில்லாத நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ராசிநாதன் 5 ம் இடத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் உங்கள் மனமே தவறான செயல்களுக்கு தடை போடும். முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை உருவாக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஷேர் மார்க்கெட் வணிகம் லாபத்தை தரும். உறவினர்களின் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் நிம்மதி உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். தந்தைவழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சங்கடம் விலகி இணக்கம் ஏற்படும். அந்தஸ்து உயரும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். சந்திராஷ்டமம்: அக்.22, 23அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, 30. நவ. 3, 5, 12, 14பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
மேஷம்;அசுவினி;வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது குடும்பத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னைகளை உண்டாக்குவார். உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்துவார். புதிய நட்புகளால் குடும்பத்திற்குள் குழப்பத்தை உருவாக்குவார். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு, உங்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்பை வழங்குவார். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணி, இடமாற்றம் ஏற்படும். சிலர் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். சொந்த வீட்டில் குடியேறும் நிலை சிலருக்கு ஏற்படும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வீண் செலவு, விரயம் குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட பின்னடைவு விலகும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: அக். 23, 24.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 25, 27, நவ. 7, 9, 16.பரிகாரம்: நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.பரணி; நினைத்ததை சாதிக்கும் திறமையும், யோகமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் நவ.3 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்றாகப் பழகியவர்களுடனும் எதிர்ப்பு உண்டாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். உடல் நிலையில் சின்னச் சின்ன பாதிப்பு வந்து போகும். நவ. 3 முதல் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். தொழிலின் மீதான கவனம் குறையும். சிலருக்கு குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 8, 10, 12 ம் இடங்களையும் பார்ப்பதால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். நீண்டநாள் கனவு நனவாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடக்கவில்லை, வாழ்க்கையில் நிம்மதியில்லை என்ற நிலை மாறும். நிம்மதியான உறக்கமும் மனதில் தெளிவும் ஏற்படும். லாப ஸ்தான ராகு பணப்புழக்கத்தை அதிகரிப்பார். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயத்தை ஏற்படுத்துவார். கலைஞர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோருக்கு ஆதாயம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சந்திராஷ்டமம்: அக். 24, 25அதிர்ஷ்ட நாள்: அக். 18, 27, நவ. 6, 9, 15பரிகாரம்: ஐயாவாடி பிரத்தியங்கிராவை வழிபட நல்லதே நடக்கும். கார்த்திகை 1 ம் பாதம்; எந்த நிலையிலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி புதிய பாதையில் நடை போடும் மாதமாக இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் பணியாளர்களுக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சிலருக்கு வசிக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்குச் செல்லும் நிலை உண்டாகும். ராசிநாதன் மாதம் முழுவதும் சப்தமம், அஷ்டம ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் மனதிற்குள் ஒரு பதட்டம் இருக்கும். வீண் பயம் ஏற்படும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நெருக்கடி இல்லாமல் போகும். எந்தவித பிரச்னை வந்தாலும் அது வந்த வழி தெரியாமல் விலகிச் செல்லும். தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மணமுறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமண வாய்ப்பு உருவாகும். அக் 27 முதல் புதன் வக்கிரம் அடைவதால், கடன் வாங்கும் போதும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் முழுமையாக படித்துப் பார்ப்பது நல்லது. பங்குச்சந்தை விவகாரம் எதிர்மறை பலனை ஏற்படுத்தும். நிதானமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். பிள்ளைகள் வழியே செலவு அதிகரிக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். சந்திராஷ்டமம்: அக். 26அதிர்ஷ்ட நாள்: அக். 18, 19, 27, 28, நவ. 1, 9, 10பரிகாரம்: சிவபெருமானை வழிபட நன்மை நடக்கும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; எந்த ஒன்றிலும் முதல் இடத்தில் இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். மாதம் முழுவதும் சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். நினைத்ததை சாதித்திடும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு விலகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாகும். குரு பார்வை சப்தம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு மணமேடை ஏறக் கூடிய பாக்கியம் உண்டாகும். புதிய வீடு, வாசல் என்ற கனவு நனவாகும். பணம் பல வழிகளிலும் வரும். பிறருக்கு உதவி செய்திடக் கூடிய நிலை உங்களுக்கு உண்டாகும். ஜீவன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. தொழிலில் அலட்சியம் வேண்டாம். அடுத்தவரை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் சக்திக்கேற்ற, உங்களால் முடிந்த வேலைகளில் மட்டும் ஈடுபடுவது நன்மை தரும். அக். 27 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக கேட்டிருந்த பணம் வரும். உறவுகளிடையே ஏற்பட்ட பிரச்னை முடிவடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: அக்.26அதிர்ஷ்ட நாள்: அக்.19,24,28,நவ.1,6,10,15பரிகாரம் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்ரோகிணி; பிறரின் பார்வைக்கு செல்வாக்கு மிக்கவராக திகழும் உங்களுக்கு, புரட்டாசி நன்மையான மாதமாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, வேலையில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவார். தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், புதனும் உங்கள் கனவுகளை நனவாக்குவர். எடுத்த முயற்சி வெற்றியாகும். அரசியல், தொழில், வியாபாரத்தில் உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களிடமே வந்து சரணடையும் நிலை ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறக் கூடிய நிலையும் சிலருக்கு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு ஏற்படும். சண்டை, சச்சரவின் காரணமாக நீதிமன்ற வாசலில் நின்றவர்களும் சமாதானம் ஆகும் நிலை உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தெய்வ அனுகூலம், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு வாங்கும் விருப்பம் பூர்த்தியாகும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். கையில் பணம் புழங்கும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். தாய்வழி உறவுகளால் சங்கடம், நெருக்கடி ஏற்படலாம். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வயதானவர்களுக்கு உடல்நலம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: அக்.27அதிர்ஷ்ட நாள்: அக்.20, 24, 29. நவ. 2, 6, 11, 15பரிகாரம்: மகா விஷ்ணுவை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்; தெளிவான சிந்தனையுடன் எந்த ஒன்றையும் சாதிக்கும் துணிச்சல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி யோகமான மாதமாகும். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் அக்.27 வரை சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை இல்லாமல் செய்வார். எதிரி பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிப்பார். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மாதம் முழுவதும் ஆத்ம காரகனான சூரியனும் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அக். 27 வரை புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வரவேண்டிய பணம் வரும். குருவின் பார்வைகளால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பம் விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். மண வாழ்வில் முறிவு, வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடத்தும் நிலை உண்டாகும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். தினப் பணியாளர்களுக்கு கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ராசிநாதன் சுக்கிரன் நவ. 3 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: அக். 28.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 24, 27. நவ. 6, 9, 15.அதிர்ஷ்ட நாள்: சுப்ரமணியரை வழிபட நினைப்பது நடந்தேறும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
மிதுனம்; மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; எடுத்த வேலையை உடனே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். செவ்வாய் அக். 27 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளிடையே பிரச்னை தலையெடுக்கும். செலவு அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் இழுபறி ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரும். அக். 27 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் செவ்வாய் சந்திப்பதால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், பணியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். வம்பு வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அனைத்திலும் முன்னேற்றமான நிலை உண்டாகும். விவசாயம், மருத்துவம், உணவகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். காவல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாகும். பெரிய மனிதருடைய ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: அக். 28, 29அதிர்ஷ்ட நாள்: அக். 18, 23, 27. நவ. 5, 9, 14பரிகாரம் பழநி முருகனை வழிபட சங்கடங்கள் விலகும்.திருவாதிரை: வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் யோகம் கொண்ட உங்களுக்கு, ஐப்பசி அதிர்ஷ்டமான மாதமாகும். ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். நீண்ட நாள் கனவு நனவாகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரத்தில் தடை, நெருக்கடி என்றிருந்த நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகும். தன புத்திர காரகன் குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வரவேண்டிய பணம் வரும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். போட்டியாளர்கள் உங்களிடம் வந்து சரணடையும் நிலை ஏற்படும். உங்கள் லாபாதிபதி அக். 27 முதல் குருபார்வையுடன் சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் ஏற்பட்டு முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.சந்திராஷ்டமம்: அக். 29, 30.அதிர்ஷ்ட நாள்: அக். 22, 23, 31. நவ. 4, 5, 13, 14.பரிகாரம் பண்ணாரி அம்மணை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்..புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: அறிவாற்றலும் செல்வாக்கும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி யோகமான மாதமாகும். ஞானக் காரகன் குரு 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முயற்சி சாதகமாகும். ஞான மோட்சக்காரகன் கேது சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தயக்கம், தடுமாற்றம், சோம்பல் என்றிருந்த நிலை மாறும். சுய தொழில் புரிவோருக்கு பணியாளர்கள் ஆதரவு உண்டாகும். விற்பனை உயரும். லாபம் அதிகரிக்கும். ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களைப் பற்றி பிறர் அவதுாறு பேசும் நிலை ஏற்படும். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை வேண்டும். நவ.3 முதல் அதிர்ஷ்டக் காரகன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டு நீதிமன்ற வாசலில் நிற்பவர்களும் பெரியோர்களின் ஆலோசனையின்படி இணைந்து வாழும் நிலை உண்டாகும். பாக்கிய ஸ்தான ராகுவால் வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அருள் உண்டாகும். எடுக்கும் வேலைகள் தடையின்றி நடந்தேறும். ஆனால் உடன் பணிபுரிவோரிடம் உங்கள் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பெண்களின் சாமர்த்தியம் வெளிப்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். சந்திராஷ்டமம்: அக். 30.அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, நவ. 3, 5, 12, 14.பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட விருப்பம் நிறைவேறும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்: தெளிந்த அறிவும் சுய சிந்தனையும் கொண்டு வெற்றி காணும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகன் குரு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டும் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். குரு பார்வைகள் 5, 7, 9 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இளைஞர்களுக்கு காதல் அரும்பும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலர் மணமேடையிலும் ஏறுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவர், மனைவிக்குள் நிலவிய சச்சரவு நீங்கும். பெரிய மனிதரின் ஆதரவும், தெய்வ அருளும் கிடைக்கும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். ஐப்பசி மாதத்தில் ஒரு பக்கம் உங்களுக்கு அலைச்சல் இருந்தாலும் மறுபக்கம் நன்மைக்குரிய நிலையும் இருக்கிறது. பணியாளர்களின் செல்வாக்கும், திறமையும் வெளிப்படும். எதிர்ப்பு மறையும். உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையுண்டாகும்.சந்திராஷ்டமம்: அக். 31.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 21, 29, 30. நவ. 2, 3, 11, 12.பரிகாரம் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.பூசம்: நிதானமாகவும் உறுதியாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்திருந்தாலும் அவருடைய காரகத்துவம் கொண்ட ராகு அங்கே சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம், பிரச்னை ஏற்படும். சிலர் அவமானத்தை சந்திக்க நேரும். உடல் நிலையில் பாதிப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். செவ்வாய் சுக ஸ்தானத்திலும் அக். 27 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். நேரத்திற்கு உறங்க முடியாமலும் சாப்பிட முடியாமலும் போகும். ஜென்ம குருவால் அலைச்சலை அதிகரிக்கும். உடல் நிலையில் ஏதேனும் சங்கடம் வந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன் அக். 27 வரை உங்களின் முயற்சிகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக கேட்ட பணம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சுபிட்சத்தை வழங்குவார். குடும்பத்தில் குழப்பம் மறையும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்ப ஸ்தானத்தில் கேது இருப்பதால் பேச்சில் நிதானமும், பண விஷயத்தில் கவனமும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். உழைப்பாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை உருவானாலும், குருப்பார்வை சாதகமாக இருப்பதால் அனைத்தையும் சமாளிக்கும் நிலை உண்டாகும்.சந்திராஷ்டமம்: அக். 31. நவ. 1.அதிர்ஷ்ட நாள்: அக். 17, 20, 26, 29. நவ. 2, 8, 11.பரிகாரம் திருநள்ளாறு சிவனை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.ஆயில்யம்; புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஐப்பசி நன்மையான மாதமாகும். வித்யாகாரகன் புதன் அக். 27 வரை சாதகமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பணியில் எதிர்பார்த்த உயர்வும், மாற்றமும் கிடைக்கும். எப்படி உழைத்தாலும் முன்னேற்றம் இல்லை என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பர். தாய்மாமன், மாமனார் வகையில் தேவையான உதவி கிடைக்கும். உடல் பாதிப்புகள் விலகும். எதிரிகள் வழியாக ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். ஆனால் யோகக்காரகன் ராகு எட்டாம் இடத்திலும், ஞான மோட்சக்காரகன் கேது இரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமாக செயல்படுவது நன்மையைத் தரும். செவ்வாயின் சஞ்சாரமும் அக். 27 வரை சுகஸ்தானத்தில் இருப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அக். 27 முதல் குரு மங்கள யோகம் உண்டாவதால் நெருக்கடிகள் இல்லாமல் போகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்பட்டால் விளைச்சலில் லாபம் காண முடியும். மாணவர்களுக்கு படிப்பின் மீதிருந்த அலட்சியம் மறையும்.சந்திராஷ்டமம்: நவ.1, 2.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29. நவ. 5, 11, 14.பரிகாரம் சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
சிம்மம்மகம்; என்ன நடந்தாலும் அதையெல்லாம் அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடை, தாமதம் ஏற்படும். இதுநாள் வரை நீங்கள் யாரையெல்லாம் பெரிதாக நம்பி வந்தீர்களோ அவர்களின் சுயரூபம் இந்த நேரத்தில் தெரிய வரும். உங்கள் லாபாதிபதியும் தனாதிபதியுமான புதனும் இந்த மாதத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறார். இருந்தாலும் ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அசாத்தியமான துணிச்சல் உங்களுக்கு ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் எல்லாம் நடந்தேறும். தடைபட்ட முயற்சிகள் வெற்றியாகும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முடிவு வரும். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவர். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். தலைமையின் பார்வை படும். உங்கள் பாக்கியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொன், பொருள் சேரும். புதிய சொத்து வாங்கும் நிலை சிலருக்கு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.சந்திராஷ்டமம்: நவ. 2.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 25, 28. நவ. 1, 7, 10, 16.பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட நன்மை நடந்தேறும்.பூரம்; எப்போதும் முதலிடத்தில் இருந்து வரும் உங்களுக்கு, ஐப்பசி யோகமான மாதமாகும். உங்கள் பாக்கியாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகி இணக்கம் உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கடந்த கால நெருக்கடி விலகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். வராமல் இருந்த பணம் வரும். பூமிக்காரகன் செவ்வாய் அக்.27 வரை முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். அரசு பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஐப்பசி அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 4, 6, 8 ம் இடங்களைப் பார்ப்பதால், மனதில் நிம்மதி உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உடல் பாதிப்பு விலகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சந்தர்ப்ப சூழலால் அமைதியாக இருந்த நிலை மாறும். ராசிநாதனும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நினைப்பது நடந்தேறும். பயம் மறையும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொடங்க அனுமதி கிடைக்கும். ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: நவ. 3.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 24, 28. நவ. 1, 6, 10, 15.பரிகாரம் மகாலட்சுமியை வழிபட பொருளாதாரம் உயரும். நன்மை நடக்கும்.உத்திரம்; சூரியனைப் போல பிரகாசிக்கும் உங்களுக்கு ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் இந்த மாதம் விலகும். ராசிநாதன் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களை ஏளனமாக பார்த்தவர்களும் உயர்வாக பார்த்திடும் நிலை உருவாகும். எடுக்கும் வேலைகள் லாபம் தரும். இழுபறியாக இந்த வேலைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அக். 27 வரை மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் உங்கள் வேலைகளை லாபமாக்குவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். துணிச்சலாக செயல்பட வைப்பார். வியாபாரத்தில் தடைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிக்கு அனுமதி கிடைக்கும். சப்தம ஸ்தான ராகு, நண்பர்களின் வழியே பிரச்னைகளை உண்டாக்குவார். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனமாக இருப்பது அவசியம். அதே நேரத்தில் விரய குருவின் பார்வைகள் சத்ரு ஜெயஸ்தானத்தில்ற்கு உண்டாவதால் எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு சாதகமாகும். புதிய வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: நவ. 4.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 28. நவ. 1, 10.பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் மறையும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்; ஓய்வின்றி உழைத்து முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். சூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து மனதில் குழப்பம், செயல்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் செயல்களை எல்லாம் லாபம் ஆக்குவார். தடைகளை எல்லாம் நீக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். முடங்கிய தொழில் மீண்டும் இயங்கும் அளவிற்கு நிலைகளை உருவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக். 27 முதல் முயற்சி ஸ்தானத்தில் குருப்பார்வையில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களுக்குள் வேகத்தையும், எடுத்த வேலையை செய்து முடிக்கும் சக்தியையும் உண்டாக்குவார். அதன் வழியே லாபம் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் ஏற்படும். சிலருக்கு சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் தெளிவான சிந்தனையுடன் செயல்பட வைப்பார். இதுவரை வெறும் கனவாகவே இருந்தவை எல்லாம் இந்த மாதத்தில் நனவாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு இருந்த பிரச்னைகள் மறையும். முதலீட்டிற்கேற்ப லாபம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 4.அதிர்ஷ்ட நாள்: அக். 19, 23, 28. நவ. 1, 5, 10, 14.பரிகாரம் நெல்லையப்பரை வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.அஸ்தம்; திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் யோகக்காரகன் ராகு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடத்திற்கு முடிவு ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். உடல் பாதிப்பு விலகும். பிறரால் செய்து முடிக்க முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிப்பார். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் தலைநிமிர்ந்து நடைபோட வைப்பார். குரு நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு காதல் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு மணமேடை ஏறக்கூடிய பாக்கியம் உண்டாகும். மூன்றாம் அதிபதி செவ்வாய் அக். 27 முதல் சாதகமாக இருப்பதால் இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உருவாகும். வேலை தேடும் முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 5.அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29. நவ. 2, 11, 14.பரிகாரம் சந்திர பகவானை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்; தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை, சாதுரியம் என்ற அனைத்து அம்சமும் கொண்ட உங்களுக்கு, ஐப்பசி முன்னேற்றமான மாதம். அக். 27 முதல் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவார். வேகமாக செயல்பட வைப்பார். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை நீக்கி வைப்பார். வருமானம் பல வழிகளிலும் வரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 3, 5, 7 ம் இடங்களைப் பார்ப்பதால் அக். 27 முதல் குரு மங்கள யோகம் ஏற்படுவதால் அந்தஸ்து உயரும். வேலைகள் தடையின்றி நடந்தேறும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். காவல்துறையினருக்கு எதிர்பார்த்த இட மாற்றம் கிடைக்கும். தனாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். விரய ஸ்தான கேது மறுபக்கம் செலவுகளை ஏற்படுத்துவார் என்றாலும், 6 ம் இட ராகு நோய்களில் இருந்து பாதுகாப்பார். எதிரி பயம் விலகும். செலவுகளும் அவசிய செலவாக, பூமி வாகனம் நகை என வாங்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 6.அதிர்ஷ்ட நாள்: அக்.18, 23, 27, நவ. 5, 9, 14.பரிகாரம் பராசக்தியை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் விலகும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
துலாம்; சித்திரை 3, 4 ம் பாதம் ;தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். அக்.27 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை வேகப்படுத்துவார். விவேகத்தை விட வீரம் உங்களிடம் அதிகமிருக்கும். அதனால் சில சங்கடங்களையும் சந்திக்க நேரும். செவ்வாயின் பார்வை உங்கள் ராசிநாதனின் வீடான எட்டாம் இடத்தில் பதிவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பு கூடும். ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வர வேண்டிய பணம் வரும். செய்துவரும் தொழில் ஆதாயம் தரும். தம்பதிக்குள் ஏற்பட்ட விரிசல் விலகும். குடும்பத்தின் நலன் கருதி இருவரும் இணைந்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொத்து சுகம் என்ற கனவு நனவாகும். குருவின் பார்வை சத்ரு ஜெய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் இருந்த போட்டி, எதிர்ப்பு விலகும். விவசாயிகள், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் ஆதாயம் அடைவர்.சந்திராஷ்டமம்: நவ. 6.அதிர்ஷ்ட நாள்: அக். 18, 24, 27. நவ. 9, 15.பரிகாரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடங்கள் விலகும்.சுவாதி; ஒவ்வொரு வேலையிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். யோக போகக்காரகன் ராகு 5 ல் சஞ்சரிப்பதால் வேலைகளில் இழுபறி ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். பயணத்தில் சங்கடங்கள் நேரும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல சங்கடம் எல்லாம் விலகும். வர வேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்தபடியே உங்கள் வேலைகள் நடந்தேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அக். 27 முதல் குரு மங்கள யோகம் உண்டாவதால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீட்டில் இருந்து வர வேண்டிய பணம் வரும். பாக்யாதிபதி புதனின் சஞ்சாரம் வெளியூர் பயணத்தை ஏற்படுத்தும். அலுவலர்கள் வேலையின் காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரும். ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்கள் இந்த மாதத்தில் அலட்சியத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். அதனால் நெருக்கடி, பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெயரும் புகழும் உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 7அதிர்ஷ்ட நாள்: அக். 22, 24, 31. நவ. 4, 6, 13, 15பரிகாரம் தில்லை காளியை வழிபட நினைத்தது தடையின்றி நடந்தேறும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்; அறிவும், ஆற்றலும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகன் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். மேலதிகாரிக்கும் உங்களுக்கும் மோதல் உண்டாகும் என்றாலும், குருவின் பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியான சூழலும், கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய நிலையும் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்ப்பு, நோய் என்றிருந்த நிலை மாறும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். வியாபாரத்தில் போட்டியாக செயல்பட்டவர்கள் உங்களிடம் வந்து சரணடையும் நிலை ஏற்படும். உறவுகளுக்குள் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பாக்கியாதிபதி புதன் அக். 27 முதல் வக்கிரம் அடைவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் படித்து பார்ப்பது அவசியம். புதிய சொத்து வாங்குபவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நன்மை தரும். வரவு, செலவில் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும். சுபநிகழ்ச்சி நடக்கும்.சந்திராஷ்டமம்: நவ.8அதிர்ஷ்ட நாள்: அக்.21, 24, 30. நவ. 3, 6, 12, 15பரிகாரம் முருகப்பெருமானை வழிபட செல்வம் பெருகும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
விருச்சிகம்; விசாகம் 4 ம் பாதம்;விழிப்புடன் செயல்பட்டு முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி யோகமான மாதமாகும். ஞானக்காரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் சமீப காலமாக உங்களுக்கு இருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சமூக அந்தஸ்து உயரும். நீண்ட நாளாக தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற சகோதரர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சில இளைஞர்களின் மனதில் காதல் உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும் என்றாலும், புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் போது வில்லங்கம் பார்ப்பதும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக படித்துப் பார்த்து கையெழுத்திடுவதும்,, பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதும் நன்மை தரும். சந்திராஷ்டமம்: நவ.8அதிர்ஷ்ட நாள்: அக்.18, 21, 27, 30, நவ.3, 9, 12பரிகாரம் திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் விலகும்.அனுஷம்நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி நன்மையான மாதமாகும். ஜீவனக்காரகன் சனி வக்கிரம் அடைந்திருந்தாலும் 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு அலைச்சலை அதிகரிக்கலாம். வீடு, வாகனம், நிலம் போன்றவற்றில் திருப்தியற்ற நிலையை ஏற்படுத்தலாம். தாய்வழி உறவுகள் இடையே விரிசல் உருவாகலாம். தனாதிபதி குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கையில் எடுத்த வேலையை முடிக்கும் நிலை உண்டாகும். வர வேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி இருக்கும். மாதம் முழுதும் சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்கிடையே இணக்கம் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம், நகை வாங்குவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். அவர்களுக்கு செய்து முடிக்க வேண்டிய பொறுப்புகளை செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். ராசிநாதன் அக். 27 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வழியிலும் செலவு ஏற்படும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்று பழைய கடனை அடைப்பீர்கள். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தொழில் மீது அக்கறை ஏற்படுத்துவார். அலட்சியம் கொண்ட சிலருக்கு படிப்பினை வழங்கி அதன் வழியே முன்னேற்றத்தை உண்டாக்குவார். சூரியனும் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செலவு இருந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில், பாக்கிய குரு அதற்குரிய வரவுகளையும் மறுபக்கம் வழங்குவார். தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். இந்த மாதம் உங்களுக்கு செலவும் வரவும் கலந்த மாதமாக இருக்கும். கடந்த மாதங்களில் இருந்த நெருக்கடி காணாமல் போகும். ஓரளவிற்கு நிம்மதி காண்பீர்கள். சந்திராஷ்டமம்: நவ.9அதிர்ஷ்ட நாள்: அக்.17, 18, 26, 27, நவ.8, 17பரிகாரம் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை அதிகரிக்கும்.கேட்டைஎந்த ஒன்றிலும் நிதானத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். வித்யா காரகன் புதன் அக். 27 வரை விருது ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நினைத்த வேலைகள் நடைபெறாமல் போகும் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் அக்கறை, யோசித்து செயல்படுவது நல்லது. அக். 27 முதல் புதன் வக்கிரம் அடைவதால் நெருக்கடியில் இருந்து விலகுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். ஞானக்காரகன் குருவின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்கும் அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவேண்டிய பணம் வரும். ராசிநாதன் அக். 27 வரை விரய ஸ்தானத்திலும், அதன்பிறகு ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் கவனமாக செயல்படுவது அவசியம். எந்த ஒன்றிலும் இந்த மாதத்தில் அவசரம் வேண்டாம். பின்விளைவு பற்றி யோசித்து அதன் பிறகு வேலையில் இறங்குவதால் நஷ்டம் ஏற்படாது. சங்கடம் இல்லாமல் இருக்கும். பெண்களுக்கு கணவர், குழந்தைகளால் நிம்மதி அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: நவ.10அதிர்ஷ்ட நாள்: அக்.18,23,27, நவ. 5, 9, 14பரிகாரம் நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
தனுசு: மூலம்;வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பெரிய மனிதரின் ஆதரவும், தெய்வ அருளும் கிடைக்கும். சிலருக்கு கோயில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற நேரம் கூடி வரும். யோக, போகக்காரகன் ராகு 3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். அத்தியாவசிய தேவை நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில் அபிவிருத்தியாகும். வராமல் இருந்த பணம் வரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கும் புதிய தொழில் தொடங்குவதற்கும் அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். விவசாயம் லாபம் தரும். மருத்துவம் காவல்துறையினருக்கு நெருக்கடி விலகும். அக்.27 முதல் விரயாதிபதி விரய ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் கையிருப்பு பணம் கரையும். செலவுகள் அவசியமானதாக இருக்கும். உடல்நலனில் பிரச்னை ஏற்படாது.சந்திராஷ்டமம்: நவ.10,11அதிர்ஷ்ட நாள்:அக்.21, 25, 30, நவ.3,7,12,16பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.பூராடம்தடைகளை தாண்டி வெற்றி நடை போடும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனால் மாதத்தின் தொடக்கத்தில் செலவு அதிகரித்தாலும், நவ. 3 முதல் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பணப்புழக்கம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விரயச் செலவு கட்டுப்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவர். புதிய வீட்டில் குடியேறும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். அக். 27 வரை கல்விக்காரகன் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த பணம் வரும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பூமிக்காரகன் செவ்வாயும் அக். 27 வரை வருமானத்தை அள்ளித் தருவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோர் லாபம் காண்பர். லாப ஸ்தான சூரியன் தொட்டதை துலங்க வைப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார். உங்களை ஜொலிக்க வைப்பார்.சந்திராஷ்டமம்: நவ.11,12அதிர்ஷ்ட நாள்:அக்.21,24,30,நவ.3,6,15பரிகாரம் அகத்தீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.உத்திராடம் 1 ம் பாதம்வாழ்வில் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உங்களுக்கு, ஐப்பசி லாபமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பணவரவு அதிகரிக்கும். இதுவரை தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுய நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்களின் ஆதரவு உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். அக். 27 வரை செவ்வாய், புதன் சாதகமாக இருப்பதால் பூமி, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். இழுபறியாக இருந்த பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தள்ளிப்போன வேலைகள் நடந்தேறும். பணவரவு உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். உங்களின் வளர்ச்சிக்கு பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஐப்பசி உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டமான மாதமாகும்.சந்திராஷ்டமம்: நவ.12அதிர்ஷ்ட நாள்: அக்.19,21,28,30, நவ.1,3,10பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட நெருக்கடிகள் விலகும்.
மாத ராசி பலன்
16-Oct-2025
மகரம்; உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்:விடாமுயற்சியால் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, வரப் போகும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். ஆத்ம காரகனான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சோதனை, வேதனைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் லாபம் தரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். நீண்ட நாளாக முயற்சி செய்தும் கிடைக்காத இடமாற்றம், பதவி உயர்வு இந்த மாதத்தில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் அக். 27 முதல் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் வருமானம் உயரும். தொழிலில் ஏற்பட்ட தடை, பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நவ. 3 முதல் சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் வரவு, செலவில் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்தவொரு வேலையையும் நவ.3 க்குப் பிறகு ஒப்படைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் காவல்துறையினருக்கு நீண்டநாள் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: நவ.13.அதிர்ஷ்ட நாள்: அக்.17,19,26,28,நவ.1,8,10பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.திருவோணம்நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற க் குறிக்கோளுடன் வாழும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஞானகாரகன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் இது வரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னைகள், போராட்டம் எல்லாம் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். வித்யாகாரகன் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் சலசலப்பு இருக்கும். பேச்சால் சங்கடத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். அதனால் நிதானம் காப்பது நல்லது. அஷ்டம கேது உடல் நிலையில் சங்கடங்களை ஏற்படுத்துவார். அல்லது அவமானத்திற்கு ஆளாக்குவார். உடல்நலனில் கவனம் செலுத்துவதுடன், ஒழுக்கமாக இருப்பதும் அவசியம். தம்பதி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது இந்த மாதத்தில் அவசியம்.சந்திராஷ்டமம்: அக்.18. நவ.14அதிர்ஷ்ட நாள்: அக்.17,20,26,29, நவ.2,8,11பரிகாரம் ஏழுமலையானை வழிபட மனம் தெளிவாகும். முன்னேற்றம் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம் நிதானமாக செயல்பட்டு முன்னேற்றம் காணும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். அக். 27 வரை செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வீண் அலைச்சல், விரயத்தை ஏற்படுத்தினாலும், அதன் பிறகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் நவ.3 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல சிந்தனை உண்டாகும். வருமானம் உயரும். பிறருக்கு உதவும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மாதம் முழுவதும் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு வழி முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். செல்வாக்கு உயரும். ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். சுயதொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். மண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும் நிலை உண்டாகும். வியாபாரம் லாபம் தரும். தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் இருந்த பிரச்னை விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: அக்.18. நவ.15அதிர்ஷ்ட நாள்: அக்.17,26,27,நவ.8,9பரிகாரம் திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
16-Oct-2025

